வள்ளுவர் கோட்டம் – அறிஞர் அண்ணா சிலைக்கு கழகத் தலைவர் மாலை அணிவிப்பு
அறிஞர் அண்ணா அவர்களின் 115ஆம் ஆண்டு பிறந்த நாளை (15.9.2023)யொட்டி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைந்திருக் கும் அவரது சிலைக்கு காலை 10 மணிக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார். - தலைமை…
கழகத் தோழர் மறைவு
தருமபுரி, செப். 13- தருமபுரி மாவட்டம் கடத்தூர் பகுத்தறிவாளர்களுக்கு முன்னோடி ஜாதி மறுப்பு திருமணம் செய்து தனது மகன் மருத்துவர் ஜீவா விற்கும் பகுத்தறிவு முறை யில் மணவிழாவை நடத்தி திராவிட இயக்கத்தின் மீது தீராத தாகம் கொண்ட ஜீவா மெடிக்கல்…
மறைவு
சென்னை பெரியார் திடல் பணித் தோழர் மு.ரெங்கநாதனின் தாயார் மு.ரெங்கநாயகி அம்மையார் (வயது 96) உடல்நலக் குறைவால் நேற்று (12.09.2023) மாலை திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை அரு கில் சூர்பனந்தாள் கிராமத்திலுள்ள அவரது இல்லத்தில் காலமானார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
மணிப்பூரில் கலவரம்: பழங்குடியினர் 3 பேர் சுட்டுக் கொலை
இம்பால், செப். 13- மணிப்பூரில் பழங்குடியினர் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட னர். மணிப்பூர் மாநிலத் தில் பெரும்பான்மையி னராக இருக்கும் மெய்தி இன மக்களுக்கு பழங்குடியின தகுதி வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே மாதம் 3-ஆம் தேதி குகி…
நடக்க இருப்பவை
17.9.2023 ஞாயிற்றுக்கிழமைதந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்துறையூர்: மாலை 5:00 மணி இடம்: முசிறி பிரிவு ரோடு ரவுண்டானா, துறையூர் தலைமை: ச.மணி வண்ணன் (மாவட்ட தலைவர்) வரவேற்புரை: அ.சண் முகம் (மாவட்ட தலைவர், ப.க.) முன்னிலை: முசிறி இரத்தினம் (மாவட்ட துணைத் தலைவர்),…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்13.9.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:* ஸனாதனத்தை எதிர்த்தால் நாக்கை அறுப்பேன், கண்களைப் பிடுங்குவேன் என ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் வன்முறை பேச்சு.* புதிய நாடாளுமன்ற பணியாளர்களுக்கு தாமரை பொறித்த சீருடை, காங்கிரஸ் கடும் எதிர்ப்பு.இந்தியன் எக்ஸ்பிரஸ்:* கலிபோர்னியா ஜாதி…
பெரியார் விடுக்கும் வினா! (1095)
மதம் என்னும் உலோகத்தினால் ஒரே அச்சில் உருக்கி வார்க்கப்பட்ட உருவங்களாகவே இன்று பெரிதும் உபாத்தி யாயர்கள் அமைந்து இருப்பதால் மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கு அது எந்த வகையிலாவது பயன் விளை விக்குமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
பள்ளிகள்-ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிலவேம்பு-பப்பாளி இலை சாறு வழங்க மாநகராட்சி ஏற்பாடு
சென்னை,செப்.13- தமிழ்நாடு முழுவ தும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. சென்னை மதுரவாயலில் ஒரு சிறுவன் உள்பட தமிழ்நாடு முழுவதும் 3 பேர் இறந்துள்ளனர். 243 பேர் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வரு கிறார்கள். இதையடுத்து மாநிலம் முழுவதும் டெங்குவை…
புத்தாக்கமான தொழில்நுட்பத்தின் விவசாயத்திற்கான வாகனங்கள் தயாரிப்பு
சென்னை, செப். 13- விவசாயிகள் எப்போதுமே கடின உழைப்பை எத்தகைய மண்ணிற்கும் அளிப்பதில் சளைத்தவர்களல்ல. இவர்களுக்கு உதவியாக சோனாலிகா நிறுவனத்தின் ஹெவி டூட்டி டிராக்டர்கள் 20-120 ஹெச்.பி. திறன் கொண்டவையாக வடிவமைக்கப்பட்டு, பிரத்யேக மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் வந்துள்ளன. இதனால் விவசாயிகள் அவர்கள்…
சமூக வலைத்தளங்களில் வரும் இணைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் – காவல்துறையினர் எச்சரிக்கை
சென்னை, செப்.13- உலர் பழங்கள் விற்பனை என்று 'பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இணைப் புடன் (யு.ஆர்.எல்.லிங்க்) வந்த விளம்பரத்தை நம்பி சென்னையை சேர்ந்த நபர் 'இணைய வழி' மோசடி கும்பலிடம் பெருந்தொகையை இழந்துள்ளார். 'இணைய வழி' வர்த்தக நிறுவனத்தை போன்று…