மக்கள் விரோத பா.ஜ.க. அரசே வெளியேறு!

சிபிஅய் தொடர் மறியல் போராட்டம் - 3  நாள்களில் 61 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்புமாநில செயலாளர் இரா.முத்தரசன் தகவல்சென்னை,செப்.15- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, நேற்று (14.09.2023) தமிழ்நாடு முழுவதும்…

Viduthalai

“இந்தியா” கூட்டணியில் தொகுதிப் பங்கீடு : புதிய தீர்வு

புதுடில்லி, செப்.15, 'இந்தியா' கூட்டணியில் தொகுதி பங் கீட்டில் சிக்கல் எழுந்தால் அதற்கு தீர்வு காண புதிய வழிமுறை கண்ட றியப்பட்டுள்ளது.நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்துவதற்காக, 28 எதிர்க்கட்சிகள் இணைந்து 'இந்தியா' என்ற பெயரில் கூட்டணி அமைத் துள்ளன. இக்கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவின்…

Viduthalai

திராவிட இயக்க வரலாற்றில் குறிக்கப்படுவது மட்டுமல்ல – பொறிக்கப்படும் இந்த நாள் கவிஞர் வைரமுத்து புகழாரம்

சென்னை, செப் 15 கலைஞர் மகளிர் உரி மைத் தொகைத் திட் டம் குறித்து கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது; "பேரறிஞர் அண்ணா வின் பிறந்த நாளில் பிறந்த மண்ணில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கும் கலைஞர் மகளிர்…

Viduthalai

இந்திய மொழிகளை ஹிந்தி ஒருங்கிணைக்கிறதாம் சொல்லுகிறார் அமித்ஷா

புதுடில்லி, செப் 15 இந்திய மொழி களை ஹிந்தி ஒருங் கிணைப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழா ரம் சூட்டியுள்ளார். ஹிந்தி மொழி தினம் நேற்று (14.9.2023) கொண் டாடப்பட்டது. இதை யொட்டி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா  செய்தி ஒன்றை வெளியிட்டு…

Viduthalai

தன்னலமா? பிறர் நலமா? முடிவு செய்திடுக!

 தன்னலமா? பிறர் நலமா? முடிவு செய்திடுக!ஒரு இயக்கத்தையோ, ஒரு காரியத்தையோ செய்வதினால் ஒருவனுக்கு ஏற்படும் பெருமை அளவே, சிறுமையும் ஏற்படலாம். பெருமையைக் கண்டு சந்தோஷம் அடைபவன், சிறுமையைக் கண்டு துக்கப்பட வேண்டியதுதான். எப்படி இருந்த போதிலும், இவ்விரண்டையும் உத்தேசித்து, உறுதியான கொள்கைகளிலிருந்து…

Viduthalai

அறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் சிந்தனை!

இன்று (15.9.2023) அறிஞர் அண்ணாவின் 115ஆம் ஆண்டு பிறந்த நாள்.  1935இல் திருப்பூரில் நடைபெற்ற செங்குந்தர் வாலிபர் மாநாட்டில் தந்தை பெரியாரும் பங்கேற்றார், அண்ணாவும் பங்கேற்றார். அந்த மாநாட்டைத் தொடர்ந்து தந்தை பெரியாரின் சீடர் ஆனார் அண்ணா."கடைசி வரை நான் கண்ட -…

Viduthalai

வருங்காலம்

இதுவரையில் காலம் எப்படிக் கழிந்து இருந்தாலும், இனி மேலாவது மனித சமுதாயம் பயமும் கவலையுமற்றுச் சாந்தியாய், திருப்தியாய் நல்வாழ்வு வாழ வேண்டியது அவசியமாகும். அதற்கு ஏற்ற வண்ணம் இனி சமுதாய ஒழுங்குகள், ஒழுக்கங்கள் அமைக்கப்பட வேண்டும். வருங்காலம் பயங்கரமான ஆபத்துக்குள்ளாகும் காலம். …

Viduthalai

திருவள்ளுவரையும், அம்பேத்கரையும் ஜாதி பெயரைக் கூறி அவமதிப்பு விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில மேனாள் துணைத் தலைவர் ஆர்.பி.வி.எஸ். மணியன் உரை

 இத்தனை வருஷமா கஷ்டப்பட்டு உங்களுக்கெல்லாம் ஹிந்து என்று பெயர் வைத்திருக்கிறோம். பிராமணனை ஹிந்து என்று சொல்ல வைப்பதற்கே நமக்கு ரொம்ப காலம் ஆச்சு!இந்த நாடு ஹிந்து நாடாக இருக்கணும்னா, பி.ஜே.பி.யைத் தவிர, மோடியைத் தவிர வேறு யாரும் காப்பாத்த முடியாது!சென்னை, செப்.15…

Viduthalai

‘‘தந்தை பெரியாரே என்றும் தலைவர் – திராவிடர் கழகம்தான் தி.மு.க.வுக்குத் தாய்க்கழகம்” என்று சொன்ன அறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்த நாள் இன்று!

மதவெறி, ஜாதிவெறிக்கு விடை கொடுக்க சூளுரைத்து சுயமரியாதையை மீட்டெடுப்போம்!தமிழர் தலைவர் ஆசிரியரின் அண்ணா பிறந்த நாள் அறிக்கைஅண்ணாவின் பிறந்த நாளில் மதவெறி, ஜாதி வெறி ஆகியவற்றிற்கு விடை கொடுக்க  சூளுரைத்து சுயமரியாதையை மீட்டெடுப்போம் என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி…

Viduthalai

அண்ணா பிறந்த நாளில் குடும்பத் தலைவிக்கு ரூ.1000 வழங்கும் அருமையான பெருந்திட்டம்!

காலை சிற்றுண்டி மாணவர்களுக்கு வழங்குவதன்மூலம் வயிற்றுப் பசி, அறிவுப் பசியைப் போக்கும் ‘திராவிட மாடல்' அரசு!வாழ்க நமது முதலமைச்சர் - வளர்க ஆட்சியின் சாதனைகள்!அறிஞர் அண்ணா பிறந்த 115 ஆம் ஆண்டு பிறந்த நாளில் (செப்டம்பர் 15) குடும்பத் தலைவிக்கு மாதம்…

Viduthalai