கரோனா காலத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்த 977 செவிலியர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி நியமன ஆணைகள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்!

சென்னை, பிப். 13- தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (12.02.2024) சென்னை, கிண்டி, தமிழ் நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக கூட்டரங்கில் கரோனா பெருந்தொற்று காலத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்த 977 செவிலியர்களுக்கு ஒப்பந்த…

viduthalai

பிஜேபி ஆதரவு மகாராட்டிரா ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைவு பத்திரிகையாளர்கள் மீது கொடூர தாக்குதல்!

மும்பை, பிப். 13- மகாராட்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை உடைத்து குறுக்கு வழியில் கூட்டணி ஆட்சி யை நடத்தி வருகிறது பாஜக. பாஜக வின் கூட்டணி ஆட்சி அமைந்த காலத்தில் இருந்தே மகாராட் டிராவில் சட்டம் ஒழுங்கு உருக் குலைந்துள்ளது.…

viduthalai

மாநில மக்களின் உணர்வுகளை மதிக்கும் ஒன்றிய அரசை உருவாக்குவோம் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி

சேலம், பிப். 13- நாடாளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வியா பாரிகள், தொழில் முனைவோர், நிறுவனங்களின் உரிமையாளர் கள், தொழிலாளர்கள், விவசாயி கள் உட்பட பல்வேறு தரப்பின ரையும் சந்தித்து…

viduthalai

தமிழ்நாடு அரசு ஆணை

குடும்ப அட்டை: கைவிரல் பதிவுக்கு பொதுமக்களை ரேசன் கடைகளுக்கு வர கட்டாயப்படுத்தக் கூடாது சென்னை, பிப். 13- தமிழ்நாட் டில் தற்போது 2.23 கோடி ரேசன் அட்டை தாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு 34 ஆயிரத்து 793 ரேசன் கடைகள் மூலம் உணவுப்…

viduthalai

உயர் கல்விக்கு உதவிய உன்னதத்தாய்

வாழ்க்கை முழுதும் துயரங்களைச் சுமந்தவர் ஆயி பூரணம் அம்மாள். பார்க்க ரொம்பவே எளிமையாக இருக்கிறார். ஆனால் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தனக்குச் சொந்தமான நிலத்தை அரசுப் பள்ளிக்கு எழுதிக்கொடுத்துவிட்டு, தனது செயற் கரிய செயலை கொஞ்சமும் விளம்பரப்படுத்திக் கொள்ளாமல், மாவட்ட…

viduthalai

பகுதி நேரம் மட்டும் வேலை செய்யக் கூடாது பகுத்தறிவு!

தொகுப்பு: வி.சி.வில்வம் தருமபுரி, பிப்.13 "பகுதி நேரம் மட்டும் வேலை செய்யக் கூடாது பகுத்தறிவு", எனத் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மாணவர்களிடையே வகுப்பெடுத்தார்! தமிழ்நாடெங்கும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடந்து வருவது யாவரும் அறிந்ததே! தமிழ்நாட்டில் மொத்தம்…

viduthalai

போராடி வென்ற பில்கிஸ் பானு

2002ஆம் ஆண்டு குஜராத்தின் கோத்ரா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதில் ஷி-5 கோச்சில் பயணித்த அயோத்தி சென்று வந்த 59 கர சேவகர்கள் உயிரிழந்தனர். 48 பேர் பலத்த…

viduthalai

மோடி ஆட்சியின் பொருளாதாரம் – சென்செக்ஸ் 523 புள்ளிகள் வீழ்ச்சி!

மும்பை, பிப்.13- இந்திய பங்குச் சந்தைகள் நேற்று (12.2.2024) சரிவுடன் முடிந்தன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண்ணான சென்செக்ஸ் நேற்று 523 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 71,072இல் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தை குறியீட் டெண்ணான நிப்டி, 166 புள்ளிகள் சரிந்து…

viduthalai

கழகக் களத்தில்…!

♦14.2.2024 புதன்கிழமை சினேகா - ராம் இல்வாழ்க்கை இணையேற்பு விழா சென்னை: மாலை 6 மணி♦ இடம்: புளு பே ரெசார்ட், வடநெமிலி கிராமம், மாமல்லபுரம் ♦ மணமக்கள்: சினேகா - ராம் ♦  வரவேற்புரை: இரா.கமலநாதன் ♦ முன்னிலை: இரா.தமிழ்ச்செல்வன்…

viduthalai

கடவுள் சக்தி இவ்வளவுதான் !

சதுரகிரி கோயிலுக்குச் சென்ற பக்தர் உயிரிழப்பு சதுரகிரி, பிப்.13- சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம் கோயில் வழிபாடு செய்யச் சென்ற பக்தர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம், சிறீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலையின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில்…

viduthalai