தமிழ்நாட்டை ஒன்றிய அரசு நாள்தோறும் அச்சுறுத்துவதா? அமைச்சர் நேரு கேள்வி

ஈரோடு, பிப்.19- தமிழ்நாடு அரசையும், அமைச்சர் களையும் ஒன்றிய அரசு நாள்தோறும் அச்சுறுத்துகிறது என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.ஈரோடு மாவட்டம் பெருந்துறை சரளை பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: 2019இல் மக்களவைத்…

viduthalai

ஆத்தூரில் பெரியார் 1000 ஏற்பாடுகள்

ஆத்தூர்,பிப்.19- ஆத்தூர் கழக மாவட்டத்தின் சார்பாக 'பெரியார் 1000' தேர்வுக்காக தலைவாசல் பகுதியில் உள்ள பள்ளி களுக்கு சென்று ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாண வர்கள் தேர்வு எழுது வதற்கான மாதிரி படிவங் களை அந்தந்த பள்ளியின் தலைமையாசிரியர்களிடம் ஆத்தூர்…

viduthalai

பெரியார் பெருந்தொண்டர் கனகலிங்கம் மறைவு

செம்பனார்கோயில் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவரும் பெரியார் பெருந்தொண்டருமான ஜி.கனகலிங்கம் 17-02-2024 அன்று மறைந்தார். அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு நேற்று (18-02-2024) மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கடவாசல் குணசேகரன், மாவட்ட அமைப்பாளர் ஞான.வள்ளுவன், மாவட்ட துணைச் செயலாளர் அரங்க.…

viduthalai

புதுச்சேரியில் “தணியாது எரியும் காடு” நூல் அறிமுக விழா

புதுச்சேரி, பிப்.19-- பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் வி.இளவரசி சங்கர் எழுதிய "தணியாது எரியும் காடு" என்ற புத்தக அறிமுக விழா 17-02-2024 அன்று மாலை புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. பகுத்தறிவாளர் கழகத் தலைவர் நெ.நடராசன்…

viduthalai

‘திராவிட மாடல்’ அரசுக்கு என்றும் எங்கள் ஆதரவு உண்டு காதர் மொகிதீன் உறுதி

சென்னை, பிப்.19 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர்மொகிதீன் அளித்த பேட்டி: சிறுபான்மை மாணவர்களுக்கு ஒன்றிய அரசு அளித்த கல்வி உதவி தொகையை பாஜக அரசு நிறுத்தி விட்டது. வசதி யற்ற லட்சோப லட்சம் சிறு பான்மை மாணவர்கள்…

viduthalai

இரண்டரை ஆண்டு தி.மு.க. ஆட்சியில் 60,567 அரசுப் பணியிடங்கள் வழங்கப்பட்டன தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை, பிப்.19 கடந்த மூன்று ஆண்டுகளில் 60,567 பேர் அரசு பணியில் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ் நாடு அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையில் கடந்த 16ஆம் தேதி நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில், தமிழ்நாட்டில்…

viduthalai

பெருமையின் அடையாளம் அரசுப் பள்ளிகள் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெருமிதம்

தருமபுரி, பிப்.19 அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல; அவற்றை பெருமையின் அடையாளமாக மாற்றி வருவதாக அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். தருமபுரி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு மாநில பெற்றோர்-ஆசிரியர் கழகம் சார்பில் ‘பெற்றோரைக்…

viduthalai

மின்சாரம் தடையா?

இதோ ஒரு புதிய செயலி மின்வாரியம் அறிவிப்பு சென்னை, பிப்.19 மொபைல் செயலி மூலம் மின்சார தடை, மீட் டர் பழுது, கூடுதல் மின்கட்டணம் உள்ளிட்ட மின்சாரம் தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கான புதிய வசதியை மின்வாரியம் தொடங்கி உள்ளது. மின்நுகர்வோர் மின்தடை,…

viduthalai

பட்டாசு ஆலை விபத்து உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அங்கன்வாடி வேலைகளில் முன்னுரிமை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

விருதுநகர், பிப்.19 ‘பட்டாசு ஆலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு அங்கன்வாடி, காலை சத்துணவு திட்ட பணிகளில் முன் னுரிமை அளிக்கப்படும்’ என, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ராமுத்தேவன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் 17.2.2024 அன்று…

viduthalai

சென்னை பொது மருத்துவமனையில் ரூபாய் 30 கோடியில் காசநோய் பிரிவு கட்டடம் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, பிப்.19 ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் 29.93 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காசநோய் மற்றும் நெஞ்சக மருத்துவம் மற்றும் தொற்றுநோய் பிரிவுக் கட்ட டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (பிப்.18) திறந்து வைத்தார்…

viduthalai