சாதனை படைத்த தமிழ்நாட்டு விஞ்ஞானிகள் ஹிந்தியும், சமஸ்கிருதமும் படித்தவர்களா?

மாநிலங்களவையில் திருச்சி சிவாபுதுடில்லி, செப். 23- “சாதனை படைத்த தமிழ்நாட்டு விஞ்ஞா னிகள் ஹிந்தியும் சமஸ்கிருதமும் படிக்கவில்லை” என்று நாடா ளுமன்ற மாநிலங்களவையில் திமுக குழுத் தலைவர் திருச்சி சிவா கூறினார்.இது குறித்து அவர் மாநிலங் களவையில் பேசியதாவது:-இந்தியாவின் வியக்கத்தக்க விண்வெளி…

Viduthalai

தந்தை பெரியார் பொன்மொழிகள்

* மொழியின் தத்துவத்தைப் பற்றிச் சிந்தித்தால் மொழி எதற்காக வேண்டும்? ஒரு மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்க மொழி வேண்டும். அதற்கு அந்தந்த நாட்டிலிருப்பவன் அந்த அந்த நாட்டின் மொழியைக் கொண்டு அந்த நாட்டு மக்களுக்குத் தன் கருத்தைத் தெரிவிக்கிறான்.…

Viduthalai

செங்கற்பட்டில் தமிழ்நாட்டுச் சுயமரியாதை மகாநாடு!

16.12.1928- குடிஅரசிலிருந்து.... தமிழ்நாடு சுயமரியாதை மகாநாட்டை செங்கல்பட்டு ஜில்லாவில் கூட்ட வேண்டுமென்று செங்கல்பட்டு ஜில்லா பிரமுகர்கள் முடிவு செய்திருப்பதாக பத்திரிகைகளில் காண நாம் மிகுதியும் மகிழ்ச்சியுடன் அவ்வபிப்ராயத்தை வரவேற்கின்றோம்.தற்காலம் அரசியல் புரட்டாலும், மதவியற் புரட்டாலும் கஷ்டப்பட்டும், பார்ப்பனர்களாலும் அவர்களது கூலிகளாலும் வஞ்சிக்கப்பட்டும், பகுத்தறிவும்…

Viduthalai

காலித்தனமும் வட்டி சம்பாதிக்கின்றது

- 05.02.1928 - குடிஅரசிலிருந்து... சென்னை கடற்கரையில் பார்ப்பன ரல்லாதாரால் கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில் கதர் இலாகா காரியதரிசி ஸ்ரீ எஸ். ராமநாதன் அவர்கள் பகிஷ்காரப் புரட்டைப்பற்றி பேசிக் கொண்டிருக் கையில் காங்கிரசு வீரப்புலிகள் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர்கள் திருட்டுத்தனமாக கூட்டத்தின்…

Viduthalai

திருப்பூரில் கலந்துரையாடல் கூட்டம்

திருப்பூர் மாவட்டம் திராவிடர் கழகம் சார்பில் 24.09.2023 ஞாயிறு மாலை 4.00 மணிக்கு அவிநாசி 'கோ' வம்சத்தார் திருமண மண்டபத்தில் திருப்பூர் மாவட்ட காப்பாளர் அ.இராமசாமி தலைமையில், திருப்பூர் மாவட்ட கழகத் தலைவர் யாழ் ஆறுச்சாமி முன்னிலையில் திராவிடர் கழக மாவட்ட…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்23.9.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* நாட்டின் பிற பிரச்சினைகளில் இருந்து திசை திருப்ப மோடி அரசு பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்தது, ராகுல் குற்றச்சாட்டு.* மக்களவையில் பி.எஸ்.பி. எம்.பி. டேனிஷ் அலியை அநாகரிகமாக பேசிய பாஜக எம்.பி.…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1103)

மேல் நாடுகளில் ஒருவன் சிரைத்தாலும் அவனுடைய தம்பி மந்திரியாக இருப்பான்; அவனது சிற்றப்பன் துணி வெளுப்பான்; அவனது பெரியப்பன் ஜட்சாக இருப்பான். அந்நாடுகளில் ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு ஜாதி அமைப்பு உண்டா? எல்லோரும் எத்தொழிலை வேண்டு மானாலும் செய்வார்கள். எல்லோர்க்கும் எல்லாம்…

Viduthalai

செருமங்கலத்தில் இடமாற்றம் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு

மன்னார்குடி, செப். 23- மன்னார்குடி அருகே உள்ள செருமங்கலத்தில் சாலை விரிவாக்க பணிக்காக இட மாற்றம் செய்யப்பட்டு புதுப்பிக்கப் பட்ட தந்தை பெரியார் சிலைக்கு அய்யாவின் 145 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திராவிடர் கழ கம் ,பகுத்தறிவாளர் கழகம்,திமுக ஆகியவற்றின்…

Viduthalai