இன்று (பிப்.20) பொப்பிலி அரசர் பிறந்த நாள்! வேர்களை நினைவுகூர்ந்து நன்றி செலுத்துவோம்! – கி.வீரமணி-

‘நீதிக்கட்சி' என்று வெகுமக்களால் அன்போடு அழைக்கப்பட்ட, அந்நாளைய திராவிடர் இயக்கம் (1917 இல் தொடங்கிய நிலையில்), அதன் முப்பெரும் காப்பாளர்களாகவும், தலைவர்களாகவும் விளங்கி வளர்த்தெடுத்தவர்கள் - 1. டாக்டர் சி.நடேசனார் 2. சர். பிட்டி தியாகராயர் 3. டாக்டர் டி.எம்.நாயர் திராவிடர்…

viduthalai

ஒரே கேள்வி

ஒன்றிய அரசு அமைத்திருந்த 14 ஆம் நிதி ஆணையம் தனது பரிந்துரையில் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு பகிர்ந்தளிக்கும் நிதியை 32%-லிருந்து 42%-ஆக உயர்த்தப் பரிந்துரைத்திருந்தது. ஆனால், அதைக் குறைக்கச் சொல்லி அதன் தலைவர் ஒய்.வி.ரெட்டியிடம் திரைமறைவில் பேரம் நடத் தினார் பிரதமர்…

viduthalai

கழகத் தலைவர் ஆசிரியர் நிகழ்ச்சி

நாளை (21.2.2024) - புதன் காலை 9.00 மணி வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா சுரேஷ் - மகேஷ் திருமண மஹால், அடரி களத்தூர், கள்ளக்குறிச்சி மாவட்டம்

viduthalai

செய்தியும், சிந்தனையும்….!

ராமர் காப்பாற்ற மாட்டாரோ! செய்தி: ராமர் கோயில் திறப்பு விழா வீடியோவை காட்டி ஆந்திராவில் அறுவைச் சிகிச்சை. சிந்தனை: அறுவைச் சிகிச்சை இல்லாமலேயே ராமர் காப்பாற்ற மாட்டாரோ! இப்பொழுது புரிகிறதா! செய்தி: முஸ்லிமாக மதம் மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கினால் போராட்டம்…

viduthalai

வேளாண்துறை நிதி நிலை அறிக்கை கழகத் தலைவர் கருத்து

இந்தியாவிலேயே வேளாண் துறைக்கென தனி நிதி நிலை அறிக்கையை சமர்ப்பிப்பது தமிழ்நாட்டில் மட்டும்தான். விவசாயம் பாவத் தொழில் என்று கூறும் மனுதர்மத்துக்கு எதிரான 'திராவிட மாடல்' அரசு விவசாயம் - விவசாயிகள் நலன்மீது கொண்டுள்ள அக்கறையோடு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக "ஒரு…

viduthalai

சட்டமன்றத்தில் வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல்

2024-2025ஆம் ஆண்டுக்கான வேளாண்மை நிதி நிலை அறிக்கையை சட்டமன்றத்தில் வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (20.2.2024) வேளாண்மை நிதி நிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். சட்டமன்றம்…

viduthalai

2024- 2025ஆம் நிதியாண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல்

♦ 10,000 விவசாயிகளுக்கு மண்புழு உரப்படுக்கைகள் வழங்கிட ரூ.6 கோடி மானியம் ♦ முதலமைச்சரின் "மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்" திட்டத்திற்கு ரூ.206 கோடி நிதி ஒதுக்கீடு ♦ விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்க ரூ.1,775 கோடி ஒதுக்கீடு வேளாண்மைத் துறைக்கு…

viduthalai

எஸ்.சி.- எஸ்.டி. பின்னடைவுக்குத் தீர்வு – ஆய்வுக் குழு நியமனம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை, பிப்.20 - அரசுத் துறை களில் காலியாக இருக்கும் ஆதி திராவிடர், பழங்குடியினருக்கான பின்னடைவுப் பணியிடங்களின் எண்ணிக்கையை உறுதி செய் வதற்கான குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட் டுள்ளது. இதுகுறித்து தலைமைச் செய லர் சிவ் தாஸ் மீனா…

viduthalai

மாற்றம் என்பது தான் மாறாதது

மாற்றம் என்பது தான் மாறாதது மணல் கொள்ளையைத் தடுத்த கிராம நிர்வாக அலுவலர் படுகொலை அவரது மகனோ சிவில் நீதிபதியாக தேர்வு தூத்துக்குடி,பிப்.20- தூத்துக்குடி அருகே மணல் கொள்ளையை தடுக்க முயன்றதால் கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்துபிரான்சிஸின் மகன்…

viduthalai

தமிழ்நாடு அரசு வரவு-செலவு திட்டம்: தலைவர்கள் பாராட்டு

சென்னை, பிப். 20- தமிழ்நாடு அரசு வரவு-செலவு திட்டம் பற்றி தமிழ்நாடு தலைவர்கள் வெளியிட்ட அறிக்கை வருமாறு: வைகோ மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை…

viduthalai