பிப்ரவரி 21 – உலகத் தாய்மொழி நாள்

எனக்கு எந்த மதமும் கிடையாது; நான் திராவிட சாதி. எங்கள் மொழி காக்கும் உரிமைக்கு அமைதியாய்ப் போரிடுவது என் கடமை. மொழிப் பற்றை மறப்பது நாட்டிற்குச் செய்யும் துரோகம். - நீதிமன்றத்தில் அன்னை மணியம்மையார் அவர்கள் அளித்த வாக்குமூலம் நூல்: என்றும்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1248)

ஒரு தேசம் அன்னியர்களால் ஆளப்படாமல், தன்னைத் தானே ஆண்டு கொள்வது மட்டும்தான் “சுயராஜ்யம்‘ என்று சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்வது? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

viduthalai

தமிழர் தலைவருக்கு அரியலூர், பெரம்பலூர் பகுதிகளில் உற்சாக வரவேற்பு

அரியலூர் வருகை தந்த தமிழர் தலைவருக்கு விடுதலை நீலமேகம் மற்றும் கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர் (20.2.2024). பெரம்பலூர் வருகை தந்த தமிழர் தலைவருக்கு கழக மாவட்ட தலைவர் தங்கராசு, தி.மு.க. மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன், நகர்மன்ற துணைத்…

viduthalai

உலகத் தாய்மொழி நாள்

தந்தை பெரியாரின் எழுத் துச்சீர்திருத்தம் தான் இணைய உலகில் 1990 களிலேயே ஆசிய மொழிகளில் தமிழ் கோலோச்சக் காரணமாக இருந்தது. ஹிந்தி இணையத்தில் வந்த ஆண்டு 2011-லிருந்துதான். ஆனால் தந்தை பெரியாரின் எழுத்துச்சீர்திருத்தம் காரண மாக தமிழ் 40 ஆண்டு முன்பே…

viduthalai

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டத்தின் கலங்கரை விளக்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை,பிப்.21- சண்டிகர் மேயர் தேர்தல் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைப்பதிவில் தெரிவித்திருப்பதாவது: சண்டிகர் மேயர் தேர்தல் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பானது நீதிக்கும் இம்மண்ணின் சட்டத்துக்குமான ஒளிவிளக் காக அமைந்துள்ளது. அரசியல்…

viduthalai

சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றதாக உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

புதுடில்லி, பிப். 21- தேர்தல் நடத்தும் அதிகாரி முறை கேடு செய்து பாஜக வேட் பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்திருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு *உச்ச நீதிமன்றத்திற்கு உள்ள உச்சபட்ச அதி காரம் அதனுடைய பிரிவு 142 அதிகாரம்*…

viduthalai

இந்தியாவைக் காப்பாற்றுவோம்!

வி.சி.வில்வம் ஆம்! மாநில சுயாட்சி பேசுகிற தமிழ் நாட்டில் தான் இந்தக் குரலும் ஓங்கி ஒலிக்கிறது! இந்தியாவைக் காப்பாற்றுவது மிக, மிக முக்கியம் என்பதை உணர்கிறோம்! ஏற்கிறோமோ, மறுக்கிறோமோ, விரும்புகிறோமோ, தவிர்க்கி றோமோ இந்திய ஒன்றியத்தில் தான் தமிழ்நாடும் இருக்கிறது. வட…

viduthalai

நிகரில்லா நிதி நிலை அறிக்கை

தமிழ்நாடு அரசின் 2024-2025ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை கடந்த 19ஆம் தேதி நிதி அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்களால் தமிழ்நாடு சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களின் விசனமான விமர்சனத்தைத் தவிர்த்து, மற்ற அனைத்துத் தரப்பினராலும்…

viduthalai

மதம் – கடவுள் – புராணம்

நம் மீது ஆதிக்கம் செலுத்த ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சூழ்ச்சி என்னும் கட்டட மானது மதம் என்னும் சிமெண்ட் சுண்ணாம்பினால் கடவுள் கற்பனை கொண்டு என்றும் அழியாத மாதிரி பலமாகக் கட்டி, வேத சாஸ்திர புராணம், மறுபிறவி, சொர்க்கம், மோட்சம் என்னும் அழகான…

viduthalai

ஒரே கேள்வி

"பா.ஜ.க.வுக்கு எதிரான முரண்பாடுகளைக் கைவிட்டுவிட்டால், அமலாக்கத்துறை (ED) சம்மன்கள் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம். நீங்கள் பாஜக எதிர்ப்பைக் கைவிடுங்கள்” என்று சிவசேனா எம்.எல்.ஏ. பிரதாப் சன்னாயிக் அப்போதைய மராத்திய முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்குக் கடிதம் எழுதினார். பின்னர் சிவசேனா கட்சி உடைக்கப்பட்டு…

viduthalai