மயிலாப்பூர் முண்டககண்ணியம்மன் கோவிலில் பெண் ஓதுவார் நியமனம்

சென்னை,செப்.27- தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கோவில்களில் 39 ஓதுவார்களை நியமித்து உள்ளார். இதில் 10 ஓதுவார்கள் பெண்கள். இந்த நிலையில் கடந்த 25-ஆம் தேதி மேலும் 5 பெண் ஓதுவார்கள்…

Viduthalai

செவிலியர்கள் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு அரசுக்கு நன்றி இரா.முத்தரசன் அறிக்கை

சென்னை,செப்.27- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,கோவிட் 19 காலத்தில் பணிபுரிந்த செவிலியர்கள் மீண்டும் தங்களை பணியில் அமர்த்தவும் பணியை நிரந்தரப்படுத்தவும் வலியுறுத்தி தொடர்ச்சியாக கால வரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தை மேற் கொண்டிருந்தனர்.இந்நிலையில் 26.09.2023…

Viduthalai

கழகத் தலைவர் ஆசிரியர் நிகழ்ச்சி

நாளை (28.09.2023) - வியாழக்கிழமை  மாலை 5.00 மணி மணவிழா கி.ஜி. திருமண மகால், பெரியபாளையம் (திருவள்ளூர் மாவட்டம்) 

Viduthalai

சி.பா. ஆதித்தனாரின் 119-ஆவது பிறந்த நாள் திராவிடர் கழகம் சார்பில் சிலைக்கு மாலை அணிவிப்பு

'தினத்தந்தி', நாளிதழின் நிறுவனர், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மேனாள் தலைவர் சி.பா. ஆதித்தனார் அவர்களின் 119ஆவது பிறந்த நாளான  இன்று (27.9.2023) சென்னை எழும்பூரில் அமைந்திருக்கும் அவரது சிலைக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களின் தலைமையில்…

Viduthalai

கும்பகோணம் சு.கல்யாணசுந்தரம் எம்.பி. கழகப் பொறுப்பாளர்கள் சந்திப்பு

அக்டோபர்-6 தஞ்சாவூர் திலகர் திடலில். திராவிடர் கழகத்தின் சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, சமூகநீதிக்கான சரித்திரநாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு விழா - திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி…

Viduthalai

ஜாதி, மத ரீதியான வன்மங்களை சமூக ஊடகங்களில் பரப்பினால் தண்டனை சட்டம் – ஒழுங்கு ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் கண்டிப்பு

சென்னை,செப்.27- ஜாதி, மத ரீதியான வன்மங்களை சமூக ஊடகங்களில் பரப்பும் நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து   தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி சட்டம்- ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.மாநிலத்தின் சட்டம் - _ ஒழுங்கு …

Viduthalai

‘‘ஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் – முக்கியத்துவமும்!’’ கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியரின் கருத்துரை

 ஜாதி ஒழிக்கப்படாத நிலையில், குறிப்பிட்ட மேல்ஜாதியினர் மட்டுமே கல்வி, வேலை வாய்ப்பில் ஆதிக்கம்!இதனை மாற்றி ‘அனைவருக்கும் அனைத்தும்' என்பதற்காகத்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு!சமூகநீதி வளர வளர, ஜாதி ஒழியும்!சென்னை, செப். 26  குறிப்பிட்ட மேல்ஜாதியினர்தான் கல்வி, வேலை வாய்ப்புகளை ஆக்ரமித்து இருப்பதால், ‘அனைவருக்கும்…

Viduthalai

மதுரை பீபிகுளம் முல்லைநகர் குடியிருப்போர் நல சங்கத்தினர் தமிழர் தலைவரிடம் வேண்டுகோள்

மதுரை பீபிகுளம் நேதாஜி மெயின் ரோடு முல்லைநகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில், 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் கொடுக்கப்பட்ட வீட்டு மனைகளை, நீர்வரத்து மற்றும் பாசனம் இல்லாது நகர்ப்புறம் ஆக மாற்றி பொதுமக்களின் அடிப்படை…

Viduthalai

திருத்துறைப்பூண்டியில் சமூகநீதி பாதுகாப்புப் பேரணி நடத்திட கலந்துரையாடல் கூட்டம் முடிவு

திருத்துறைப்பூண்டி, செப். 26- திருத்துறைப்பூண்டி கழக ஒன்றிய, நகர இளைஞ ரணி கலந்துரையாடல் கூட்டம் 16.09.2023 மாலை 5 மணி அளவில் திருத்துறைப்பூண்டி ராஜமாணிக்க நாடார் தெரு (சி.பி.அய்.(எம்) அலுவலகத்தில் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் அஜெ.உமாநாத் தலைமையில்…

Viduthalai