வேலியே பயிரை மேய்வதா? பாலியல் வன்கொடுமைப் பாதிப்புக்கு ஆளான பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நீதிபதி

அகர்தலா, பிப். 24- திரிபுரா மாநிலத்தில் வசிக்கும் 26 வயது இளம்பெண் ஒரு வர் திருமணமாகி தனது கணவருடன் வசித்து வரு கிறார். இந்தச் சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவரை அடை யாளம் தெரியாத ஒருவர் வீடு புகுந்து…

viduthalai

“மாதவிடாய் தீட்டு இல்லை”: விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 5000 மாணவிகள் உலக சாதனை – குவியும் பாராட்டு!

நெல்லை, பிப். 24- நெல்லை, பேட்டை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி மற்றும் அக்னி சிறகுகள் என்ற அமைப்பும் இணைந்து பெண்களின் மாத விடாய் நிகழ்வு குறித்து, விழிப் புணர்வு ஏற்படுத்தும் வகையில், கல்லூரி மாணவிகளை கொண்டு மாதவிடாய் சின்னம்…

viduthalai

பெரிய அக்கிரமம்

25.03.1928- குடிஅரசிலிருந்து.... பம்பாயில் ஆயிரம் பேர்கள் பார்ப்பன மதத்தில் சேர்க்கப்பட்டதாக கேட்க மிகவும் வருந்துகிறோம். இது ஒரு பெரிய அக்கிரமமாகும். இந்த அக்கிரமத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பம்பாய் பார்ப்பனரல்லாதாருக்கு அறிவிருந்ததா இல்லையா என்று சந்தேகிக்கின்றோம். அதாவது, ஆயிரம் தீண்டாதார்கள் என்பவர்களுக்குப் பூணூல்…

viduthalai

பார்ப்பன சூழ்ச்சியும் பனகால் அரசரும்

04.03.1928 - குடிஅரசிலிருந்து. டாக்டர். சுப்பராயன் அவர்கள் இப்போது பார்ப்பனர்களின் தாளத்திற்குத் தகுந்தபடி ஆடாததால் அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்துவிட்டார்கள். நமது சட்டசபை என்பது பெரிதும் விளையாட்டுத் தனத்திற்கும், அயோக்கியத்தனத்திற்கும் உறைவிடமாகி விட்டதாக கருத வேண்டி இருக்கின்றதே தவிர…

viduthalai

தர்மத்தின் நிலை

08.04.1928 - குடிஅரசிலிருந்து... நாட்டுக்கோட்டை நகரத்தாருள் முக்கியஸ்தரான சிறீமான் சர். அண்ணா மலை செட்டியார் அவர்கள் 20 லட்சம் ரூபாய் கல்விக்காக தர்மம் செய்திருப் பதாக அறிகின்றோம். ஆனால் அத்தருமம் எவ்வளவு தூரம் நாட்டிற்கோ அல்லது பார்ப்பனரல்லாத மக்களுக்கோ உப யோகப்படும்…

viduthalai

“தேர்தல் பத்திரமும் உச்சநீதிமன்ற தீர்ப்பும்” சிறப்புப் பொதுக் கூட்டம்

நாள் : 4-3-2024 திங்கள் மாலை 6.30 மணி முதல் 8.30  மணி வரை இடம் : நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றம் பெரியார் திடல், சென்னை-7 சிறப்புரை: தமிழர் தலைவர் கி.வீரமணி ஆர்.எஸ்.பாரதி (அமைப்புச் செயலாளர், தி.மு.க.) எழுச்சித் தமிழர்…

viduthalai

…..செய்தியும், சிந்தனையும்….!

ஒன்றிய பா.ஜ.க. அரசின் அணுகுமுறை ♦ உத்தரப்பிரதேசம் வாரணாசியில் ரூ.13 ஆயிரம் கோடியில் திட்டங்கள் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். >> இந்தியா என்றால் உத்திரப்பிரதேசம்; உத்தரப்பிரதேசம் என்றால் இந்தியா. இதுதான் ஒன்றிய பி.ஜே.பி. அரசின் அணுகுமுறையோ?

viduthalai

மூடு விழா!

என்.ஆர்.காங்கிரஸ் - பி.ஜே.பி. கூட்டணி அரசு நடைபெறும் புதுச்சேரியில் ரேசன் கடைகள் மூடப் பட்டுள்ளன. ஊராட்சிகளைப் பிரிக்க... பெரிய பெரிய ஊராட்சிகளைப் பிரித்திட குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி சட்டப்பேரவையில் தெரிவித்தார். நூலகங்கள் நூறு! மக்கள் அதிகமாகக்…

viduthalai

அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களது தந்தையார் முத்தூர் சா.பெருமாள்சாமி அவர்கள் மறைவு கழகத் தலைவர் ஆசிரியர் இரங்கல்!

தமிழ்நாடு அரசின் செய்தி விளம்பரத் துறை, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்களது தந்தையார் திரு.முத்தூர் சா.பெருமாள்சாமி (கவுண்டர்) அவர்கள் தனது 94 ஆம் ஆண்டில் முதுமையின் காரணமாக நேற்று (23-2-2024) காலமானார் என்பதை அறிந்து மிகவும் வருந்துகிறோம். தனது…

viduthalai

திராவிடர் கழக இளைஞரணி மாநில கலந்துரையாடலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

 பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகளில் பயிற்சி பெற்றோரை ஒருங்கிணைப்போம்!  கழகக் களப் பணிகளுக்கு அவர்களை ஆயத்தப்படுத்துவோம்!  2024 ஆகஸ்டு திராவிடர் கழக எண்பதாம் ஆண்டு - 2025 சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாக்களைக் கொள்கை ரீதியாகக் கொண்டாடுவோம்! சமூகநீதி - மதச்சார்பின்மை -…

viduthalai