தமிழ்நாட்டின் ‘திராவிட மாடல் ஆட்சி’ வழியில் தெலங்கானாவில் பள்ளிகளில் காலை உணவு திட்டம்
அய்தராபாத்,செப்.28- தமிழ்நாட்டில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் தொடங்கப்பட்ட உடனே தெலங்கானா மாநிலத்தில் இருந்து அதிகாரிகள் தமிழ்நாடு வருகை புரிந்து சென்னையில் உள்ள அரசுப் பள்ளிகளில்…
மணிப்பூர் முதலமைச்சரை பதவி நீக்கம் செய்க! காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தல்
புதுடில்லி, செப்.28 மணிப்பூர் மாநிலத் தில் தற்போது நிலவி வரும் சூழ்நிலைக்கு பா.ஜ.க. தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜுன கார்கே, மாநில முதலமைச்சர் பிரேன் சிங்கை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென பிரதமர் மோடியை…
பக்தியால் விளைந்த கேடு மத்தியப் பிரதேசத்தில் விநாயகர் சிலை கரைப்பு: குளத்தில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி
போபால், செப்.28- நாடு முழுவதும் கடந்த 18 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. மத்தியப் பிரதேசம் தாதியா மாவட்டத்தில் நிராவல் பிடானியா கிராமத்தில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு கடந்த 10 நாள்களாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது.பின்னர் கிராமத்தினர் விநாயகர்…
ஊராட்சிகளில் வசிப்போர் வரி செலுத்த புதிய இணைய தளம்
சென்னை, செப்.28 - ஊராட்சிப் பகுதிகளில் வசிப்போர் இணைய வழியில் வரிகளைச் செலுத்துவதற்கான புதிய இணைய தளத்தின் பயன் பாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் 26.9.2023 அன்று தொடங்கி வைத்தார்.கிராம ஊராட்சிகளுக்கு செலுத்த வேண்டிய வீட்டு வரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், உரிமக் கட்டணம்…
உச்சநீதிமன்ற அமைப்பை சிதைத்து வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசு: ப.சிதம்பரம் சாடல்
புதுடில்லி, செப்.28- உயர்நீதிமன்ற நீதி பதிகள் பணியிடங்களுக்கு 70 பெயர் களை கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. ஆனால் ஒன்றிய அரசு இவர்களை நியமிப்பதில் அமைதியாக இருக்கிறது. இதனால் வழக்குகளை முடிக்க முடி யாமல் உயர்நீதிமன்றங்களில் காத்துக் கிடக்கின்றன.இதற்கிடையில், நீதிபதிகள் நிய மனம் தொடர்பாக…
தமிழ்நாட்டுக்குக் காவிரியில் 3000 கன அடி நீர் திறக்க வேண்டும் கருநாடகாவுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
புதுடில்லி, செப்.28 - தமிழ்நாட் டிற்கு காவிரியில் அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 3,000 கன அடி நீர் திறக்குமாறு கரு நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய் துள்ளது.டில்லியில் கடந்த 12-ஆம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று…
அலைபேசி திரைகளுக்கு பயனாகும் கடல் சிப்பி!
கண்ணாடிக்கு உள்ள ஒரே குறை - அது எளிதில் விரிசல் கண்டுவிடுவது தான். இதை தடுக்க பலவித வேதிப் பொருட்களைக் கலந்து உறுதியான கண்ணாடிகள் வந்தபடியே உள்ளன.அண்மையில் கனடாவின் மெக்ஜில் பல்கலைக் கழக விஞ்ஞானிகள், கடல் சங்குகளை முன் உதாரணமாக வைத்து…
அதிகத் திறன் கொண்ட குவாண்டம் கணினி!
ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனி விஞ்ஞானிகளின் முயற்சியில், குவாண்டம் கணினி ஒன்று மேசைக் கணினி போல வடிவமைக்கப்பட்டுள்ளது. 'குவாண்டம் பிரில்லியன்ஸ்' என்ற ஆஸ்திரேலிய நிறுவனம் இதை சாதித்துள்ளது.இதே வேகத்தில் போனால் விரைவில் பலகைக் கணினி மற்றும் அலைபேசிகளிலும் குவாண்டம் சில்லுகள் வருமளவுக்கு இத்தொழில்நுட்பம்…
குளிர்ச்சியைத் தரும் வெள்ளைக் காகிதம்!
சாதாரண வெள்ளைக் காகிதம், ஏர் கண்டிஷனருக்கு போட்டியாக வர முடியுமா? முடியும் என்கிறது. அமெரிக்காவில், மாசாசூசெட்சில் உள்ள நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழக ஆய்வு. இங்குள்ள ஆராய்ச்சியாளர்கள், வெள்ளைக் காகிதத்திற்கு, டெப்ளான் படலம் பூசி அதை கட்டடத்தின் கூரை முழுவதும் விரித்து ஒட்டிவிட்டனர்.…
திறன்பேசியை இரவில் பயன்படுத்தாதீர்கள்!
திறன்பேசியிலிருந்து வெளியாகும் நீல நிற ஒளியால் உடல் குழப்பமடைந்து சுறுசுறுப்பாக இருக்க முயலும். மெலட்டோனின் ஹார்மோனும் சுரப்பதிலும் இடையூறு ஏற்பட்டு தூக்கம் வராது.நம் உடலுக்கென்று இருக்கும் தூக்க சுழற்சி சுற்றுப்புற சூழ்நிலையை வைத்தும் தீர்மானிக்கப்படும். வெளிச்சம் நிறைந்த சூழலில் சுறுசுறுப்பாகவும், இருளான…