இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்கக்கோரி காலவரையற்ற பட்டினிப் போராட்டம்
ராமநாதபுரம், பிப்.25 இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேசு வரம் மீனவர்கள் காலவரை யற்ற பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கினர். எல்லை தாண்டி மீன் பிடிக்கும் தமிழ்நாடு மீனவர் களுக்கு வெளிநாட்டுமீன் பிடி தடைச் சட்டத்தின் கீழ்,இலங்கை நீதிமன்றம்…
அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் நேரடி நியமன வயது வரம்பு நீடிப்பு
சென்னை, பிப்.25 அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆசிரியர் பணி நியமனங் களுக்கான வயது உச்ச வரம்பு பொதுப் பிரிவுக்கு 53 ஆகவும், இதரப் பிரிவினருக்கு 58 ஆகவும் நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட…
கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.201.67 கோடி தமிழ்நாடு அரசு ஆணை வெளியீடு
சென்னை, பிப்.25 தென் மாவட் டங்களில் ஏற்பட்ட அதிகனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.201.67 கோடி நிவாரண நிதி வழங் கிட அரசாணை வெளியிடப்பட் டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : “தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர்…
மாணவர்களே – விட்டுக் கொடுப்பது வீணானதோ இழிவானதோ அல்ல! – தந்தை பெரியார்
மாணவர் கழகத்தின் சார்பாக அழைக்கப்படும் யாரும் மாணவர்களைப் புகழாமல் செல்வதில்லை என்பது உங்களுக்குத் தெரியும். மாணவர்கள் நிலை நிரந்தரமானதல்ல; என்றுமே ஒன்றுபோல் இருப்பதில்லை. நேற்று குழந்தை களாய் இருந்தவர்கள்தான் இன்று பள்ளிகளிலும், கல்லூரி களிலும் மாணவர்களாய் படித்து வருகிறீர்கள். நாளை நீங்கள்தான்…
மக்களுக்கு நலத் திட்ட உதவிகள்
எத்தகைய இடர் வந்தாலும், யாரையும் எதிர்பார்த்து காத்திருக்காமல், மக்கள் பணியாற்றும் ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி! உங்கள் குடும்பங்களில் ஒருவனாக இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றும் இருப்பேன்! இருப்பேன்!! இருப்பேன்!!! கனமழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கு நலத் திட்ட…
ஒரே கேள்வி!
விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வக்கில்லாமல், அரியானா நெடுஞ்சாலைகளில் கூரான இரும்பு ஆணிகளைப் பதித்து விவசாயிகளின் டிராக்டர்களைப் பஞ்சராக்கும் வித்தைதான் மோடி செய்த ஒரே சாதனை?
எந்த இடத்தில் இந்திய ஆட்சி?
உலகளவில் பட்டினியால் வாடும் நாடுகள், ஊட்டச்சத்துக் குறைந்த மக்களின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து Concern Worldwide and Welthungerhilfe என்ற ஜெர்மனியின் அமைப்பு ஆண்டுதோறும் பட்டியல் வெளியிடும். இதனை அடிப்படையாக வைத்து முதலீடுகள், புதிய தொழில் துவங்க பிறநாடுகள் முன்வரும் இந்த…
தெரு முழக்கம் பெரு முழக்கமாகட்டும்! – கவிஞர் கலி.பூங்குன்றன்
நேற்று (24.2.2024) சனியன்று சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழக மாநில இளைஞரணிப் பொறுப் பாளர்களின் கலந்துரையாடல் கூட்டம் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் கூடியது. மாநிலம் தழுவிய நிலையில் 225 கருஞ்சட்டைச் சிறுத்தைகள்…
சிப்காட்- சில்லாநத்தம் தொழிற்பூங்கா
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (25.02.2024) தூத்துக்குடி மாவட்டம், சிப்காட்- சில்லாநத்தம் தொழிற்பூங்காவில், வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் ஆட்டோ லிமிடெட் (VinFast Auto Limited)-இன் மின் வாகன உற்பத்தி (EV manufacturing)ஆலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். இந்த ஆலை,…
கழகத் தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்! பிப்.26 இல் அறிஞர் அண்ணா – கலைஞர் ஆகியோர் நினைவிடங்களில் தாய்க்கழகம் வீர வணக்கம்!
திராவிடர் இயக்கத்தின் ஒப்பற்ற முதலமைச்சராகி ஓராண்டு காலத்தில் முப்பெரும் சாதனைகளைச் செய்த அறிஞர் அண்ணா, அவர் உருவாக்கிய ஆட்சியையும், இயக்கத்தையும் கட்டிக் காத்த முத்தமிழறிஞர் முதலமைச்சர் கலைஞர் நினைவிடங்களை மிக அருமையாகப் புதுப்பித்தும், கலைஞரின் விருப்பத்தை சட்டப் போராட்டத்தின்மூலம் நிறைவேற்றி, ஒரு…
