மயிலை த.வேலுவின் தாயார் த. கவுரி அம்மாள் மறைவு கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் நேரில் மரியாதை

சென்னை தென்மேற்கு மாவட்ட தி.மு.கழக செயலாளரும் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினருமான மயிலை த. வேலு அவர்களின் தாயார் த. கவுரி அம்மாள் அவர்கள் நேற்று (24.2.2024) மறைவுற்றார். மறைவுத் தகவல் அறிந்ததும் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், கவுரி…

viduthalai

“வைக்கம் போராட்டம்” நூல் திறனாய்வுக்கூட்ட காட்சிப்பதிவு திரையீடு

பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில், கடந்த ஆண்டு (2023) செப்டம்பர் மூன்றாம் வாரத்தில் தொடங்கி, 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மூன்றாம் வாரம் வரை 6 பொழிவுகளாக, முனைவர் பழ. அதியமான் எழுதிய, "வைக்கம் போராட்டம்" எனும் நூலை நூலாசிரியரே…

viduthalai

தமிழ் அறிஞர் – பொறியியலாளர் பா.வே.மாணிக்க நாயக்கர் இன்று 153ஆவது பிறந்த நாள் (25.2.1871-25.12.1931)

சிறந்த தமிழ் அறிஞரும், பொறியியலாளருமான பா.வே.மாணிக்க நாயக்கர் (Pa.Ve.Manikka Nayakar) பிறந்த நாள் இன்று (பிப்ரவரி 25). அவரைப் பற்றிய அரிய முத்துக் கள் பத்து. ♦ சேலம் மாவட்டம் பாகல் பட்டியில் 1871இல் பிறந்தவர். பள்ளி யில் படிக்கும்போதே கவிபாடும்…

viduthalai

பிஜேபியின் மதச்சார்பின்மை யோக்கியதை

பிஜேபியின் மதச்சார்பின்மை யோக்கியதை குடியரசு நாள் விழா மேடையில் சரஸ்வதி படத்தை வைக்க மறுத்த ஆசிரியை பணியிடை நீக்கமாம் கோட்டா, பிப். 25- சரஸ்வதி தேவியை அவமரியாதை செய்ததற்காகவும், மத உணர்வுகளை புண்படுத் தியதற்காகவும் ராஜஸ்தா னின் பாரான் மாவட்டத் தில்…

viduthalai

உண்மை சந்தா

தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி தலைவர் ஒரத்தநாடு, கருவிழிகாடு ரெ.சுப்ரமணியன் அவர்களின் மகன் சு.இனியவன் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவதன் மகிழ்வாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து உண்மை சந்தா மற்றும் பழங்கள் வழங்கி மகிழ்ச்சியை தெரிவித்தனர். உடன்…

viduthalai

பெரம்பலூரில் தேவநேயப் பாவாணர் 122ஆவது பிறந்தநாள், சாவித்திரி பாய் பூலே பிறந்தநாள் மற்றும் பன்னாட்டுத் தாய்மொழி நாள் விளக்கக் கூட்டம்

பெரம்பலூர், பிப். 25- பெரம்பலூரில் தேவநேயப் பாவாணர் 122 ஆவது பிறந்தநாள், சாவித்திரி பாய் பூலே பிறந்தநாள் மற்றும் பன்னாட்டுத் தாய்மொழி நாள் விளக்க கூட்டமானது தமிழ் வழிக் கல்வி இயக்கம் பொதுச் செயலாளர் தேனரசன் தலைமை யில் பெரம்பலூர் பழைய…

viduthalai

விருந்தோம்பல் துறையில் மாணவர்களுக்கான போட்டி

விருந்தோம்பல் துறையில் மாணவர்களுக்கான போட்டி சென்னை, பிப்.25- வேலைவாய்ப்புக்கான விருந்தோம்பல் துறையில் இறுதியாண்டு கல்வி பயிலும் மாணவர்களுக்கான இந்தியாவின் மிகப் பெரிய சமையல் கலைக்கான போட்டியான எவரெஸ்ட் பெட்டர் கிச்சன் சமையல் சேலஞ்ச், அதன் தமிழ்நாடு மண்டலச் சுற்றை சென்னை காட்டாங்குளத்தூரில்…

viduthalai

அமலாக்கத்துறை, சிபிஅய் சோதனைகள் மூலம் தனியார் நிறுவனங்களை அச்சுறுத்தி பிஜேபி பணம் பறிக்கிறது காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு

புதுடில்லி,பிப்.25 - தனியார் நிறுவனங்களில் சோதனை நடத்தி, அதன் மூலம் பா.ஜ.க.விற்கு நன்கொடை வசூலிப்பதற்காக மத்திய புலனாய்வு அமைப்புகள் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.…

viduthalai

தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சினை இந்திய-இலங்கை கூட்டுப் பணி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வீர்! ஒன்றிய அரசுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

சென்னை,பிப்.25 - தமிழ்நாடு - இலங்கை மீனவர்கள் பிரச் சினை தொடர்பாக மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் தெரிவித்து இருப்பதாவது:- பாக். நீரிணைப்பகுதியில் பன்னாட்டு…

viduthalai

மார்ச் 13ஆம் தேதிக்கு பிறகு மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு

புதுடில்லி, பிப். 25- நாடாளுமன்ற மக்களவையின் பதவிக் காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது.இதைத் தொடர்ந்து ஏப்ரல், மே மாதங் களில் மக்களவைத் தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் திட்ட மிட்டுள்ளது. அத்துடன் ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட சில…

viduthalai