பகத்சிங் – 116ஆவது பிறந்த நாள் (28.9.1907) புரட்சியாளன் பகத்சிங்… புரட்சியாளர் லெனினோடு இருந்த அந்த தருணம்

பகத்சிங்கின் வழக்குரைஞர் பிரேம்நாத் மேத்தாவிற்குத்தான் கடைசி சந்திப்பிற்கு அனுமதி கிடைக்கிறது.  அவர் பார்வையாளர் அறையில் இருக்கிறார். பகத்சிங்கை அழைத்துக் கொண்டு வருகிறார்கள். இதுதான் கடைசி சந்திப்பு  பிரேம்நாத்திடம் பகத்சிங் கூறுகிறார். பின்னர், ‘நான் கேட்ட புத்தகம் கிடைத்ததா?’ என்கிறார். என்ன புத்தகம்?…

Viduthalai

காவிரி பிரச்சினை : வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை காவல்துறை தலைமை இயக்குநர் எச்சரிக்கை

சென்னை, செப்.28  தமிழ் நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க கருநாட காவில் கடும் எதிர்ப்பு கிளம்பி ஆங்காங்கே போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன. அதேநேரத்தில், முறைப் படி தமிழ்நாட்டுக்கு உண்டான நீரை கரு நாடகம் வழங்க வலி யுறுத்தி தமிழ் நாட்டிலும்…

Viduthalai

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் – வைகோ சந்திப்பு ஒன்றிய அரசின் தொகுதி மறு வரையறை குறித்து ஆலோசனை

சென்னை, செப்.28  ‘இண்டியா’ கூட்டணியில் எவ்வித பிரச்சினையோ, சலசலப்போ இன்றி ஒற் றுமையாக உள்ளது என்றமதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக - பாஜக கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழ்நாட்டில் ‘இண்டியா’ கூட்…

Viduthalai

பிற இதழிலிருந்து…

பெண் அர்ச்சகர்கள், ஓதுவார்கள் நியமனம்!பெரியாரின் கனவு நிறைவேற்றம்! சமூக நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது!‘தினத்தந்தி’ நாளேடு தலையங்கத்தில் வரவேற்பு!பெண் அர்ச்சகர்கள், ஓதுவார்கள் நியமிக்கப் பட்ட தன் மூலம் பெரியார் கண்ட கனவை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார். தமிழ்நாட்டில் சமூக நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது என்று…

Viduthalai

ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை,  செப். 28 நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 2016ஆ-ம் ஆண்டு ஜூன் மாதம் மென் பொருள் பொறியாளர் சுவாதி வெட்டி படுகொலை செய்யப்பட் டார். இந்த சம்பவம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசார ணைக்கு எடுத்தது.…

Viduthalai

ஆன்மிகம் பற்றி ஆளுநர் ரவி

"காஞ்சி சங்கரமடத்தின் பீடாதிபதியாக, ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி பொறுப்பேற்று, 50 ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி, ஏனாத்தூரில் உள்ள சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா பல்கலை வளா கத்தில், 2004இல், 50 அடி உயர ஸ்தூபி நிறுவப்பட்டது.தற்போது, ஜெயேந்திர சரஸ்வதி…

Viduthalai

தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50 ஆயிரம் பேருக்கு அரசுப் பணி நியமன ஆணைகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

சென்னை, செப்.28 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக அரசு வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். தேர்வாணையத் தின் மூலமாக தொகுதி-4 பணியிடங் களுக்கு தேர்வு செய்யப்பட்ட 10 ஆயிரத்து 205 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணை நேற்று (27.9.2023) வழங்கப் பட்டது.முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்…

Viduthalai

கம்யூனிஸ்டுகள் கடமை

குளிர் நாட்டு உடை எப்படி உஷ்ண நாட்டிற்குப் பயன்படாதோ அதேபோல், மேல் நாட்டுக்குப் பொருத்தமான பொருளாதார சமத்துவக் கொள்கை, இந்நாட்டுக்கு இன்றைய நிலையில் பயன்படாது. நாமும் மேல் நாட்டினரைப்போல் பகுத்தறிவுள்ள மக்களாக ஆகி விடுவோமானால், அப்புறம் கம்யூனிசம் நமக்கு முற்றிலும் பயன்படும்.…

Viduthalai

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் : தமிழ்நாட்டுக்கு 2-ஆவது இடம் விருது வழங்கினார் குடியரசுத் தலைவர்

இந்தூர்,செப்.28- நாட்டில் 100 நகரங்களில் அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்புகளை உலகத்தரத்தில் உயர்த் தும் நோக்குடன் 'ஸ்மார்ட் சிட்டிகள்' எனப்படும் 'பொலிவுறு நகரங்கள்' திட்டத்தை ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.இந்த நிலையில் மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று…

Viduthalai