செய்தியும், சிந்தனையும்….!

இவாளின் வாடிக்கை*நாட்டை சிதைக்க நினைப்பவர்களே, ஸநாதனத்திற்கு எதிராகப் பேசுகிறார்கள்.- ஆளுநர் ஆர்.என்.ரவி>>பிறப்பின் அடிப்படையில் பிளவுபடுத்தி வைப்பதுதானே ஸநாதனம். தலைகீழாகப் புரட்டிப் பேசுவதுதான் இவாளின் வாடிக்கையா?

Viduthalai

மோடி ஆட்சியின் சாதனையா? வேதனையா? இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூபாய் 52 லட்சம் கோடி : ரிசர்வ் வங்கி தகவல்

மும்பை, செப்.29  இந்தியாவின் வெளிநாட்டு கடன் கடந்த ஜூன் மாத இறுதி நிலவரப்படி ரூ.52 லட்சம் கோடியாக அதிகரித்துள்ள தாக ரிசர்வ் வங்கி நேற்று (28.9.2023) வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்தப் புள்ளி விவரத்தில் மேலும் கூறப்பட்டுள்ள தாவது:  2023 மார்ச்…

Viduthalai

100 நாள் வேலைத்திட்ட நிதியை முடக்குவதா? டில்லிக்கு படையெடுப்போம் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா போர்க் கோலம்

கொல்கத்தா,. செப்.29  100 நாள் வேலைத் திட்ட நிதியை ஒன்றிய அரசு முடக்கி வைத்துள்ளது. அது தொடர்பாக பாதிக்கப் பட்ட மக்கள் எழுதிய கடிதங்களுடன் டில்லிக்கு படையெடுப் போம் என்று மம்தா கூறியுள்ளார்.மேற்கு வங்காள மாநில முதலமைச்சர், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான…

Viduthalai

வாழ்க்கை இணையேற்பு ஒப்பந்த விழா

கும்மிடிப்பூண்டி - பெரிய பாளையத்தில் அ. ஆகாஷ் - ஏ.கவுசல்யா ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்.அய். அருணகிரி, சுமதி  இணையரின் மகன் அ. ஆகாஷ் - ஏழுமலை, சுமதி இணையரின் மகள் ஏ.கவுசல்யா ஆகியோரின்…

Viduthalai

Periyar Tv – சமூகத்தில் சிக்கல் அதிகம் இருப்பது எங்கே? – கவிஞர் நந்தலாலா (சிறப்பு பட்டிமன்றம்)

இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம் நாள்: 17.09.2023, மாலை 5 மணி நிகழ்ச்சி: தந்தை பெரியார் 145 ஆம் ஆண்டு பிறந்தநாள் பட்டிமன்றம். #பெரியார்145 #பெரியார்_145_ஆம்_ஆண்டு_பிறந்தநாள் #சிறப்புபட்டிமன்றம் #கவிஞர்நந்தலாலா #தந்தைபெரியார்145 #சமூகத்தில்_சிக்கல்_அதிகம்_இருப்பது_எங்கே? #periyartvplus

Viduthalai

அரசமைப்புச் சட்டம் அவமதிக்கப்படுகிறது – ஜனநாயகம் கேலிக்கூத்தாகிவிட்டது 2024 மக்களவைத் தேர்தலில் பி.ஜே.பி. ஆட்சிக்குப் பதிலடி கொடுப்பீர்!

*வாக்குறுதிகளை அள்ளி வீசுவதெல்லாம் நாக்கின் நர்த்தனமே!* கொலிஜியம் பரிந்துரைத்தும் நீதிபதிகள் நியமனத்தில் மெத்தனம் - உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டனம்!* மசோதாக்களை அவையில் விவாதிக்காமல் அவசர அவசரமாக நிறைவேற்றம்!ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சியில் ஜனநாயகத்துக்கு இடமில்லை; மசோதாக்கள் அவையில் விவாதிக் கப்படாமல், அவசர அவசரமாக…

Viduthalai

நன்கொடை

கடலூர் கேசவன் அவர்களின் மகனும், வடசென்னை மாவட்ட தலைவர் தளபதி பாண்டியனின் தந்தையாருமாகிய கே.பாண்டியன் 7ஆம் ஆண்டு நினைவு நாளை (28.9.2023) முன்னிட்டு திருச்சி சாமி.கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூபாய் 1000 நன்கொடை வழங்கினார்.

Viduthalai

29.09.2023 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு

இணைய வழிக் கூட்ட எண்: 63 நாள் : 29.09.2023 வெள்ளிக்கிழமைநேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரைதலைமை : ஆ.வெங்கடேசன் (மாநிலப் பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)வரவேற்புரை: இயக்குநர் மாரி.கருணாநிதி(மாநிலச் செயலாளர்,பகுத்தறிவுக் கலைத்துறை)தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)நூல் …

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்28.9.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்* மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி வர வேண்டும். மெய்தி, குக்கி, நாகா மக்களுக்கு உரிய நீதி வழங்க வேண்டும் என்கிறது தலையங்க செய்தி.தி இந்து* பல நுழைவு மல்டிபிள் எக்சிட் திட்டம், மாநிலங்களிடையே…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1108)

பேத உணர்ச்சிகள் மக்களிடையே இருந்து வரும் வரையில் மனிதச் சமுதாயம் குமுறிக் கொண்டுதான் இருக்கும். மக்கள் இதனை உணர்ந்து நடக்க வேண்டாமா? பேதங்களை அகற்ற முற்பட்டு, அதற்கு ஆவன செய்யாமல் நிரந்தரமான சாந்தி எப்படி ஏற்படும்?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' -…

Viduthalai