அக். 27இல் வரைவு வாக்காளர் பட்டியல் வருகிறது
சென்னை,செப்.29- ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெறுகிறது. அந்த காலகட்டத்தில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் போன்றவற்றுக்கான விண்ணப் பங்கள் பெறப்பட்டு,…
பெரியார் பெருந்தொண்டர் புலவர் வேட்ராயன் படத்தினைத் திறந்து வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் நினைவேந்தல் உரை
ஒரு பெரியார் பெருந்தொண்டரை உருவாக்குவது என்பது அவ்வளவு எளிதல்ல!ஒரு சுயமரியாதை வீரரை நாம் இழப்பது என்று சொன்னால் - அது அவருடைய குருதிக் குடும்பத்திற்கு மட்டும் இழப்பல்ல - கொள்கைக் குடும்பத்திற்கு மட்டும் இழப்பல்ல - சமுதாயத்திற்குப் பெரிய இழப்பு!தருமபுரி, செப்.29 ஒரு…
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணை புகார் அளித்தவர்களிடம் விசாரிக்காமல் வழக்கை முடித்தது ஏன்? மனித உரிமை ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை, செப்.29 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக புகார் அளித்தவரிடம் விசாரிக் காமல் புகார் எப்படி முடித்து வைக்கப்பட்டது என்பதற்காக விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு உயர்நீதிமன் றம் உத்தர விட்டுள்ளது.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக…
குழாய் மூலம் இயற்கை எரிவாயு வழங்கும் வீட்டு வசதி திட்டம்
சென்னை, செப்.29 சென்னையின் முன்னணி கட்டுமான நிறுவனமாகிய வி.ஜி.என். ஹோம்ஸ் அம்பத்தூரில் 10.50 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்த 252 பிரீமியம் வீட்டு மனைகளைக் கொண்ட வி.ஜி.என். கிளாசிக் என்ற பெரிய அளவிலான குடியிருப்புத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.அம்பத்தூர் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் கட்டடத்திற்கு…
காவிரி கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்
துறையூர்,செப்.29- திருச்சி துறை யூரில் சுமார் 108 கோடி ரூபாய் மதிப்பில் புதிய காவிரி கூட்டு குடி நீர் திட்டப் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.திருச்சி மாவட்டம் துறையூரில் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை தமிழ்நாடு குடிநீர் வடிகால்…
தமிழ்நாட்டில் சிறு துறைமுகங்கள் வளர்ச்சி சிங்கப்பூர் பிரதிநிதிகளுடன் அமைச்சர் எ.வ. வேலு ஆலோசனை
சென்னை, செப்.29 சிங்கப்பூர் துறைமுக ஆணையத்தின் அழைப்பை ஏற்று, அமைச்சர் எ.வ.வேலு நேற்று முன்தினம் சிங்கப்பூர் சென்றார். அங்கு நேற்று (28.9.2023) சிங்கப்பூர் துறைமுகத்தில் சரக்குப் பெட்டக முனையத்தை பார்வையிட்டார். உடன், துறையின் செயலர் பிரதீப் யாதவ், சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரக…
திருக்குறள் முற்றோதல் விண்ணப்பங்கள் வரவேற்பு
ஈரோடு,செப்.29 உலகப் பொது மறையாம் திருக்குறளில் உள்ள கருத்துகளை பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் இளம் வயதிலேயே அறிந்து கொண்டு கல்வியறிவோடு நல்லொழுக்கம் மிக்கவர்களாக விளங்கும் வகையில், தமிழ்நாடு அரசால் திருக்குறள் முற்றோதல் பாராட்டு பரிசு திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்…
ஒரே ஆண்டில் ஒரே இடத்தில் 26 மாணவர்கள்.. வடக்கிலும் ‘நீட்’ தேர்வு பலிகள்-தொடரும் சோகம்!
ஜெய்ப்பூர்,செப்.29- ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில், நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் மட்டும் ‘நீட்' தேர்வால்ஒரே ஆண்டில் 26 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.மருத்துவப் படிப்புகளுக்கு…
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அடாவடி ஆளுநர்கள்! கேரள மாநில ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு வழக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்
திருவனந்தபுரம்,செப்.29 - மசோதாக்களை கிடப்பில் போட்டுள்ள கேரள ஆளுநருக்கு எதிராக கேரள அரசு உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.இந்தியாவில் பாஜக ஆட்சி யில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அம்மாநில அரசுக்கு…
5 மாநிலத் தேர்தல் விரைவில் அறிவிப்பு!
புதுடில்லி, செப்.29- தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகள் அக்டோபர் 3 ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை 5…