வழக்குரைஞர் இரா.சண்முகநாதன் நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையுரை
17 ஆண்டுகள் பெரியார் அறக்கட்டளைக்குத் தலைவராக இருந்து வழிகாட்டியவர் வக்கீல் அய்யா சண்முகநாதன்!அய்யா - அம்மா காலத்திலும் சரி, அவர்களுக்குப் பிறகும் சரி, கழகத்திற்கு அரணாக - ஆலோசகராக இருந்தவர்!அவரின் நூற்றாண்டு விழாவை நடத்துவது - வரும் தலைமுறையினருக்கானப் பாடத்தை நடத்துவதாகும்!தலைமுறை…
‘‘ஊசிமிளகாய்” தி.மு.க.வின் ‘‘அனுகூல சத்ரு” அண்ணாமலை!
தந்தை பெரியார், அவரது தொண்டர்கள், தோழர்கள், இயக்க வரவுகள், உறவுகளுக்கு எல்லாம் ஓர் அருமையான அறிவுரை கூறுவார்:‘‘நம் மாநாடுகள், இயக்கத்திற்கு விளம்பரத்திற்கென்று ஒரு காசும் செலவு செய்யாதீர்கள்; நம்ம (இன) எதிரியே நம்மை அதிகமாக விளம்பரப்படுத்துவான்; அதனால் விளம்பரம் செய்யவில்லையே என்று…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: கனடா - அமெரிக்கா உடனான நெருடல் விவகாரத்தில் கட்டுப்பாடு மோடியின் கையில் இல்லையா?- த.ஆறுமுகம், வேளச்சேரிபதில் 1: சிக்கல் எங்கே இதில் இருக்கிறது என்று கண்டறிந்து விளக்குபவர் நிச்சயம் விருது பெற வேண்டியவர் ஆவார்! அப்படிப்பட்ட குழப்பம் இதில்…
மிகப் பெரிய ஏமாற்றுக்காரர்கள் யார் என்றால் “இஸ்கான்” அமைப்பினர் தான் – மேனகா காந்தி
இவர்கள் தங்களது மதப் போர்வையைப் பயன்படுத்தி ஒன்றிய அரசின் பின்னால் இருந்துகொண்டு அனைத்து மாநில அரசுகளிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலங்களை வாங்கிக் குவித்துள்ளனர். அந்த நிலங்களில் பெரிய பெரிய பசு பாதுகாப்பு என்ற பெயரில் கோசாலை கட்டியுள்ளனர். அவர்களின் அழைப்பிற்கு இணங்க…
மத்தியப் பிரதேசம் – சரியும் பஜனைக் கோஷ்டி ஆதரவு!
மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், சிந்தியா ஆதரவாளர்கள் வரிசையாக பாஜகவில் இருந்து காங்கிரசுக்கு திரும்புவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மத்தியப் பிரதேசத்தில் இப்போது சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசு நடந்து வருகிறது. கடந்த…
மாயமில்லை மந்திரமில்லை… மூளையின் செயல்பாடுதான் இது – உங்கள் சந்தேகத்திற்கான விடை இதோ!
அதிர்வெண் மாயை (Frequency illusion)நீங்கள் ஒரு பாட்டை கேட்கிறீர்கள். அது உங்களுக்கு மிகவும் பிடித்துப் போகிறது. அடுத்த சில நாட்களுக்கு நீங்கள் எங்கு சென்றாலும் நீங்கள் விரும்பிய அதே பாடல் உங்கள் காதுகளில் ஒலிப்பது போல் தோன்றும்!ஒரு திரைப்படம் பார்த்திருந்தால் முன்னர்…
இதுதான் சமூக நீதியா?
தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர் பணிபுரியும் ரேசன் கடையில் உயர்ஜாதியினர் ரேசன் பொருள்கள் வாங்க மறுப்பு.ஊர்க்காரர்களின் ரேசன் கார்டை வேறு கடைக்கு மாற்றினார் மாவட்ட ஆட்சியர்.குஜராத் படான் மாவட்டத்தில் உள்ள கனோசன் கிராமத்தை சேர்ந்த 436 குடும்ப அட்டைதாரர்கள், அக்கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமுகத்தைச்…
கலைஞரின் தொலைநோக்குத் திட்டங்கள் தொழிற்துறையில் தலைநிமிரும் தமிழ்நாடு!
பாணன்மேலை நாடுகள் இன்று வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கிறது என்றால் அதன் கட்டமைப்புகள்தான் முக்கிய காரணம். எடுத்துக்காட்டாக கிழக்கே பசிபிக் தீவில் உள்ள ஜப்பான் கடந்த நூற்றாண்டில் அணுகுண்டால் உருக்குலைந்து போனது - அதனை மீண்டும் கட்டமைக்க அம்மக்கள் அயராது உழைத்தாலும் ஆட்சியாளர்கள்…
பாட்னா உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் – உதயநிதிக்கு ஆதரவாக உரத்தக் குரல்!
ஸநாதனம் குறித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பேசியது, அதன் தாக்கம் குறித்து வட இந்தியாவில் அதிகம் பேசத்துவங்கிவிட்டனர். பாட்னா உயர்நீதிமன்றத்தில் உதயநிதியின் கருத்து தொடர்பாக வழக்குரைஞர்களிடம் நேசனல் தஸ்தக் என்ற போஜ்புரி மொழி செய்தி தொலைக்காட்சி பேட்டி கண்டது. அதன்…