‘தமிழ்ச் செம்மல்’ விருது பெற்ற பெரியார் பெருந்தொண்டருக்கு கழகப்பொறுப்பாளர்கள் வாழ்த்து
அரியலூர், பிப். 27- அரியலூர் மாவட்டம். பொன்பரப்பி ப.முத்துக்குமரன் (ஓய்வுபெற்ற ஆசிரியர்) அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் செய்துவரும் தமிழ்ப் பணியினை பாராட்டி 22.02.2024 அன்று சென்னையில் நடைபெற்ற தமிழ் வளர்ச்சித் துறை விழாவில், தமிழ் வளர்ச்சி மற்றும், செய்தித்துறை அமைச்சர், மாண்புமிகு.…
இந்திய பகுத்தறிவு சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பெங்களூருவில் ஒரு நாள் மாநாடு
நாள்: 28.2.2024 காலை 9 மணி முதல் இடம்: மகாதேவ் தேசாய் அரங்கம், காந்தி பவன், குமார் பார்க் கிழக்கு, பெங்களூரு தொடங்கி வைப்பவர்: சதீஷ் ஜாரகிகோலி, கருநாடக அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் பங்கேற்பு: பேராசிரியர் நரேந்திரநாயக், தலைவர், இந்திய அறிவுசார்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
27.2.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: ♦ குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி டில்லி செல்லும் ‘டில்லி சலோ’ போராட்டத்தை தொடங்கிய பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் அம்மாநில எல்லைகளில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். உலக…
பெரியார் விடுக்கும் வினா! (1253)
ஓட்டுரிமை இன்னதென்றும், அதை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்பதைப் பற்றியும் பாமர மக்களுக்கு ஒரு சிறிதும் கற்பிக்காமலும், கற்பிக்கக் கவலை கொள்ளாமலும் இருந்து கொண்டு அவர்களுக்கு ஓட்டுரிமை வாங்கிக் கொடுப்பதால் இந்த நாட்டுக்கு என்ன பலன் கிடைக்கக் கூடும்? பாமர மக்களை…
பெரியார் சிந்தனைகளை பரப்பும் வகையில் கன்னியாகுமரியில் கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பேச்சுப் போட்டி-பரிசளிப்பு விழா
கன்னியாகுமரி,பிப்.27- பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம், குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக எம்.இ.டி கல்வி நிறுவனம் ஒருங்கிணைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான மாபெரும் பேச்சுப் போட்டி செண்பகராமன்புதூரில் எம்.இ.டி. கல் வியல் கல்லூரியில் "பெரியாரும் பெண்ணுரிமையும்", "பெரியார்…
கொக்கூர் கோவிந்தசாமி மறைவு மருத்துவமனைக்கு உடற் கொடை
கொக்கூர், பிப். 27- பெரியார் பெருந் தொண்டரும், திராவிட இயக்க மூத்த தோழருமான கொக்கூர் கோவிந்தசாமி அவர்கள் 25.2.2024 அன்று தனது 101ஆவது வயதில் இயற்கை எய்தியதை ஒட்டி எந்த வித சடங்கு சம்பிரதாய நிகழ்வுகளுமின்றி 26.2.2024 அன்று அவரது உடல்…
ஆலம்பட்டு (கல்லல்) பெரியார் நகரில் “பொ.க.வெள்ளைச்சாமி நினைவு கல் இருக்கை” திறப்பு
காரைக்குடி, பிப். 27 - கல்லல் ஒன்றியம் ஆலம்பட்டு கிராம மக்கள் சார்பில பெரியார் பெருந்தொண்டர் பொ.க.வெள்ளைச்சாமி-பேச் சியம்மாள் நினைவு கல் இருக்கை திறப்பு விழா கிராமத் தலைவர் மாயழகு முத்தழகு, வெள்ளைச்சாமி பூவேந்திரன், சொக்கலிங்கம், சர வணபாபு முன்னிலையில் நடை…
ஜாதி மறுப்பு இணையேற்பு
சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் சிற்றரங்கில், கிருத்திகா - சுப்ரமணியம் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் பெற்றோர்கள் முன்னிலையில் உறுதிமொழி கூறி நடத்தி வைத்தார் (சென்னை, 26. 2. 2024)…
உலகத் தாய்மொழி நாள் சிறப்புக் கூட்டம்
சென்னை, பிப். 27- பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் சார்பில் 409ஆவது வார நிகழ்வாக சென்னை கொரட்டூர் தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு.க.கிளை கழக அலுவலகத்தில் உலக தாய்மொழி (21.2.2024) நாளையொட்டி 25.2.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 7.00…
மறைவு
பெரியார் பெருந்தொண்டர், திராவிட முன்னேற்ற கழக மூத்த முன் னோடி மூக்கனூர் எம்.எஸ்.பெருமாள் இன்று (27.2.2024)காலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.அவரது உடல் நாளை (28-2-2024) பகல் 12 மணிக்கு மூக்கனூர் தோட் டத்தில் இறுதி நிகழ்வு நடைபெறும். மறைந்த எம்.எஸ்.பெருமாள்…
