திராவிடர் கழக மாநில தொழிலாளர் அணி செயலாளர் திருச்சி மு.சேகர் திராவிட தொழிலாளர் கழக பேரவை
தலைவர் கருப்பட்டி கா.சிவா மாவட்ட வாரியாக சுற்றுப்பயண விவரம் 3-3-2024 - காலை-இராமேஸ்வரம், மாலை - காரைக்குடி 4-3-2024 - காலை- சிவகங்கை, மாலை - புதுக்கோட்டை 6-3-2024 - மாலை- தாம்பரம், வட சென்னை, தென் சென்னை 7-3-2024 -…
நன்கொடை
பெரியார் நூலக வாசகர் வட்ட பொருளாளர் ச.சனார்த்தனன் பேத்தியும், ஜெ.செந்தமிழ்செல்வன் - வித்யா இணையரின் மகளுமான ஜெ.மகிழினியின் 2ஆம் ஆண்டு பிறந்த நாள் (27.2.2024) மகிழ்வாக பெரியார் உல கத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி! வாழ்த்துகள்! - - - -…
‘எது நமக்கான அரசியல்’ – பிரச்சாரப் பொதுக்கூட்டம் “இந்தியா” கூட்டணிக்கட்சி பொறுப்பாளர்கள் பங்கேற்பு
கீழப்பாவூர், பிப். 27- தென்காசி மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் சார்பில், கீழப்பாவூரில் 25.2.2024 அன்று ‘எது நமக்கான அரசியல்’ என்ற தலைப்பில் திராவிடர் கழகப் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தென்காசி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த.வீரன் தலைமை வகித்தார்.…
உரத்தநாடு வடக்கு ஒன்றிய நகர திராவிடர் கழக இளைஞரணி சார்பில் “ஒரே நாடு-ஒரே மொழி-ஒரே தேர்தல் என்பது நாட்டிற்கு பேராபத்தே”-பரபரப்பான வழக்காடு மன்றம்
உரத்தநாடு, பிப். 27- கடலூரில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழுவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் முன்மொழிந்த தீர்மானத்தை செயலாக்கும் வகையில் 20-.2-.2024 செவ் வாய் அன்று மாலை உரத்தநாடு வடக்கு ஒன்றிய,நகர திராவிடர் கழக இளைஞர் அணி…
தொழிலாளர்களை தேடி மருத்துவத் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு பொது சுகாதாரத்துறை தகவல்
சென்னை, பிப். 27- தொழிலாளர்களைத் தேடி மருத்துவ திட்டம் நல்ல வரவேற்பை பெற் றுள்ளது என்று பொது சுகாதாரத் துறை இயக் குநர் செல்வவிநாயகம் தெரிவித்தார். தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் சாமணப்பள்ளி கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவம் என்கிற திட்டத்தை முதலமைச்…
ஊர் புற நூலகர்கள் 446 பேருக்கு பதவி உயர்வு பள்ளி கல்வித்துறை அரசாணை
சென்னை, பிப். 27- தமிழ்நாட்டில் உள்ள 446 ஊர்ப்புற நூலகர்களுக்கு, 3ஆம் நிலை நூலகர்களாக பதவி உயர்வு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி செயலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு அக்.4ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட…
பிரதமர் மோடிக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் இன்று கருப்புக்கொடி போராட்டம்
மாநில தலைவர் செல்வப் பெருந்தகை தகவல் சென்னை, பிப். 27- தமிழ்நாடு வரும் மோடிக்கு எதிராக தமிழ் நாடு முழுவதும் காங்கிரஸ் கருப் புக் கொடி போராட்டம் நடத்த இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்தார். சென்னையில் நேற்று (26.2.2024)…
தாம்பரம், கோவை மாநகராட்சியில் ரூ.95 கோடியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு நிர்வாக அனுமதி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு சென்னை,பிப்.27- தூய்மை இந்தியா திட் டத்தில், தாம்பரம்- ஆப் பூர், கோயம்புத்தூர்- வெள்ளலூர் குப்பைக் கிடங்குகளில் உள்ள திடக்கழிவுகளை உயிரி அகழாய்வு முறையில் அகற்ற ரூ.94.53 கோடியிலான திட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் நிர்வாக அனுமதி வழங்கி உத்தரவிட்டுள் ளார்.…
விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!
தானிய ஈட்டுக்கடன் உச்ச வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்வு அமைச்சர் பெரியகருப்பன் தகவல் சென்னை,பிப்.27- கூட்டுறவுத் துறையின் மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் வழங்கப் பட்டு வரும் தானிய ஈட்டுக்கடன் உச்ச வரம்பு ரூ.10 லட்சத்திலி ருந்து…
தோழர் தா.பாண்டியன் நினைவு நாள்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மேனாள் தலைவரும் சிறந்த பகுத்தறிவுவாதியுமான தா.பாண்டியன் அவர்களின் மூன்றாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னை முகப்பேர் இளங்கோ நகரில் ( தா.பாண்டியன் இல்லம் அருகில்) அவரது உருவப்படத்திற்கு 26-02-2024 திங்கட்கிழமை காலை 11-00 மணிக்கு ஆவடி மாவட்ட…
