பொதுமக்களுக்கு உணவு வழங்கலுடன் வடசென்னை – அமைந்தகரையில் நடந்த தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

அமைந்தகரை, செப். 30- தந்தை பெரியார் 145ஆம் பிறந்த நாள் விழா, 17.9.2023 அன்று பகல் 12.30 மணிக்கு, வடசென்னை மாவட்டம், அமைந்த கரை பகுதிக் கழகம் சார்பில், அமைந்தகரை - செனாய் நகர், புல்லா அவின்யூ மார்க்கெட் அருகில் மிகச்…

Viduthalai

வெங்கடசமுத்திரத்தில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த நாள் சிறப்புடன் நடைபெற்ற ஒன்றிய திராவிட மாணவர் கழக நிகழ்ச்சி

அரூர், செப். 30- அரூர் கழக மாவட்டம், வெங்கடசமுத்திரத்தில் பாப்பிரெட்டிப் பட்டி  ஒன்றிய திராவிட மாணவர் கழக நிகழ்ச்சி 24.9.2023 ஆம் தேதி ஞாயிற் றுக் கிழமை மாலை 5 மணி அளவில் மாவட்ட மாணவர் கழக தலைவர் சா.சாய்குமார் தலைமையில்,…

Viduthalai

சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் ஏற்பாட்டில் தமிழ் மொழிப் போட்டிகள் 2023

சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் ஏற்பாட்டில் "தமிழ் மொழிப் போட்டிகள் 2023” ஆகஸ்ட் 26 ஆம் தேதி சனிக்கிழமை அன்று உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் நடைபெற்றது.சிங்கப்பூரில் உள்ள பாலர் பள்ளி ரி2 வகுப்பு மாணவர்கள், தொடக்கப் பள்ளி 3ஆம்…

Viduthalai

‘சுயமரியாதைச் சுடரொளி’ சிவகங்கை வழக்குரைஞர் இரா.சண்முகநாதன் நூற்றாண்டு விழா

தமிழர் தலைவர் ஆசிரியர், அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், புதுச்சேரி தோழர் விசுவநாதன் பங்கேற்புசென்னை,செப்.30- பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவராக 17 ஆண்டுகள் பொறுப்பேற்று செயல்பட்டு வந்தவரும், ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்டத்தின் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை ஏற்று கழகப் பணியாற்றி வந்தவருமாகிய 'சுயமரியாதைச்…

Viduthalai

போக்சோ சட்டம் வயதை குறைக்கக் கூடாது

 ஒன்றிய அரசுக்கு சட்ட குழு பரிந்துரைபுதுடில்லி, செப்.30 18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர்கள் மீதான பாலியல் அத்துமீறலைத் தடுக்கும் நோக்கில் ஒன்றிய அரசு 2012-ஆம் ஆண்டு போக்சோ சட்டத்தைக் கொண்டு வந்தது.அதேசமயம், 18 வயதுக்குட்பட்டவர்கள் பரஸ்பர சம்மதத்தின் அடிப்படையில் பாலியல் உறவு…

Viduthalai

இதுதான் குஜராத் பிஜேபி ஆட்சியின் சாதனை! சிதறி கிடந்தது ரூபாய் 800 கோடி போதைப் பொருள்கள்

ராஜ்கோட், செப்.30  குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகருக்கு அருகே உள்ளது மிதி ரோகர் என்ற கடற்கரை கிராமம். இங்கு போதைப் பொருள் கடத்தல் நடைபெறு வதாக கட்ச் கிழக்கு காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு காவ லர்கள் ரோந்து சென்றனர்.…

Viduthalai

பெரியாரின் பிறந்தநாளை சமூக நீதி நாளாக கொண்டாடினால் ஒரு சிலருக்கு மட்டும் ஏன் எரிகிறது?

ராஜசங்கீதன்சாதி என்கிற திரையை கொண்டு சாதிய சமூகங் களாக வடிகட்டப்பட்டிருக்கும் உழைக்கும் வர்க்கத் துக்கு, பெரியாரின் கைத்தடிதான் முன்னேற்றத்துக்கான பற்றுக்கோல்.பெரியாரின் பிறந்த தினம் சமூகநீதி நாளாகக் கொண்டாடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பெரும்பாலான தரப்புகளால் வரவேற்கப்பட்டாலும் ஒரு…

Viduthalai

நீதிமன்ற வளாகத்தில் பெரியார் – அண்ணா பிறந்த நாள் விழா நடத்தக் கூடாதா?

திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பெரியார் - அண்ணா பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு மாவட்ட நீதிமன்றம் தடை விதித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் திருச்சிராப்பள்ளி வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா ஒவ்வொரு…

Viduthalai

நாத்திகன் – ஆத்திகன்

காரண காரியத்தைத் தெரிந்து அதன்படி நடப்பவன் நாத்திகன். வெறும் நம்பிக்கையை ஆதாரமாக வைத்துச் சாஸ்திரம் சொல்லுகிறது.பெரியோர்கள் சொல்லுகிறார்கள் என்பதை நம்பி அந்த நம்பிக்கையின்படி நடப்பவன் ஆத்திகன். ('விடுதலை' -  4.1.1957)

Viduthalai