சாட்டை அடி

தந்தை பெரியார் மற்றும் எங்களது கொள்கைகள் மீது வலதுசாரி சக்திகளால் குறிவைத்து நிகழ்த்தப்படும் தாக்குதல்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். தந்தை பெரியார் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடினார். பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்தார். ஜாதி முறைக்கு எதிராகப் பேசினார். ஆதிக்க சக்திகளுக்கு எதிரான திராவிடக் கருத்தியலை…

viduthalai

‘திராவிட மாடல்’ ஆட்சியின் இரண்டாண்டு சரித்திர சாதனைகள்

தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் முகத்தான் ‘தகைசால் தமிழர் விருது’ வழங்கல் ஜெர்மன் கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை தொடர்ந்து தொய்வின்றி இயங்க ஒரு கோடியே 25 லட்சம் நிதி. வேலை வாய்ப்பில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு முன்னுரிமை- அரசுத்தேர்வு முகமையால்…

viduthalai

“திராவிடத்தின் அடையாளம்’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இந்த ஆண்டு மார்ச் 1ஆம் தேதியோடு 71ஆம் அகவை நிறைவடைந்துவிட்டது. 72ஆம் ஆண்டு தொடங்கிவிட்டது. மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகி மூன்றாம் ஆண்டு நெருங்குகிறது. அவர் நீண்ட காலம் நோய்நொடி இன்றி வாழ…

viduthalai

“நாங்கள் செல்லும் பாதையைத் தீர்மானிப்பது பெரியார் திடல்தான்” – தளபதி மு.க.ஸ்டாலின்

திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு இது 86ஆவது ஆண்டு பிறந்த நாள். ஒன்பது வயதில் இருந்தே மேடையில் பேசத் தொடங்கியவர். 11 வயதிலேயே சேலம் நீதிக்கட்சி மாநாட்டில் பேசியவர். இளம் வயதில் இவர் பேசியதைக் கேட்ட அண்ணா அவர்கள் திராவிட…

viduthalai

திராவிடர் கழகம் நேற்றைக்கும், இன்றைக்கும், நாளைக்கும் வழிகாட்டும் தாய்

தாய் வீட்டிற்கு வந்திருக்கக்கூடிய உணர்வோடு இந்த மேடையில், இந்த மாநாட்டில் நான் பங்கேற்றிருக்கின்றேன். தாய்க் கழகமாம் திராவிடர் கழகம் என்பார் கலைஞர்! தலைவர் கலைஞர் அவர்கள், எப்போதுமே திரா விடர் கழகம் என்று சொல்லமாட்டார். தாய்க் கழகமாம் திராவிடர் கழகம் என்று…

viduthalai

“தளபதி ஸ்டாலின் எத்தகையவர்?’ – ஆசிரியர் கி.வீரமணி

"தளபதி ஸ்டாலின் பிஞ்சில் பழுத்தவர் அல்லர். விதையாகி முளைத்து பூவாகி, பிஞ்சாகி, காயாகி, கனியாகி பழுத்து இருப்பவர். பணிதான் தனக்கு முக்கியமே தவிர, பதவியல்ல என்றே கருதி உழைத்து, திராவிடர் இயக்கத்தை இன எதிரிகளிடமிருந்து காப்பாற்ற தலைவருக்குத் தோள் கொடுத்து கடமையாற்றும்…

viduthalai

திராவிடர் கழக பவளவிழா மாநாடு – நமக்குப் பயிற்சிக்களம்

"வெற்றிகளைப் பெற்றிருந்தாலும் போர்க்களங்கள் ஓய்ந்துவிடவில்லை. இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைத்து, மதவெறியை வளர்த்து, சமூகநீதிக்குக் குழி வெட்ட நினைக்கும் சக்திகளின் அதிகாரக் கரங்களால் 'நீட்' திணிக்கப்பட்டு தமிழ்நாட்டு மாணவ - மாணவியரின் உயிர்கள் பறிக்கப்படுகிறது. ஜம்மு - காஷ்மீரில் தொடங்கி புதுச்சேரி யூனியன்…

viduthalai

தந்தை பெரியார் நாத்திகர்தான்!

சமூகநீதியை உறுதிபட நிலைநாட்ட இன்றும் நமக்குத் தந்தை பெரியார் தேவைப்படுகிறார். தந்தை பெரியார் ஒரு நாத்திகர்தான். கடவுள் மறுப்பாளர் மட்டுமல்ல, அவர் சமூக விடுதலைக்கான ஒரு போராளி! ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்கானப் போராட்டத்தை முன்னெடுத்தவர். பெண்களின் உரிமைகளை மீட்டெடுத்தவர். சுயமரியாதை அனைவருக்கும் கிடைக்க…

viduthalai

அர்ச்சகர் ஆணை

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்ட தொடக்க விழாவில் அர்ச்சகர் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக நியமனம் செய்யப்படுகின்றனர். அர்ச்சகர் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி நியமன…

viduthalai