நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் கொலைவெறித் தாக்குதல்!

வேதாரண்யம்,அக்.7- நாகை மாவட்டம் வெள்ளப்பள்ளத்தைச் சேர்ந்தவர்கள் மணியன் (வயது 55), வேல்முருகன் (27), சத்யராஜ் (30), அக்கரைப்பேட்டையை சேர்ந்த வர் கோடிலிங்கம் (53). இவர்கள் 4 பேரும் மீனவர்கள். இவர்கள் அஞ்சலையம்மாள் என்பவருக்கு சொந் தமான படகில் மீன் பிடிக்க புறப் பட்டனர்.கோடியக்கரைக்கு…

Viduthalai

இதுதான் பி.ஜே.பி. – 8 கொலை வழக்குகள் ஆசாமிக்கு பி.ஜே.பி.யில் முக்கிய பதவி

காஞ்சிபுரம், அக். 7- பிரபல ரவுடி நெடுங்குன்றம் சூர்யாவை தொடர்ந்து, ரவுடி படப்பை குணாவிற்கு பா.ஜ.க.வில் பதவி வழங்கப்பட் டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம் திருப் பெரும்புதூர் அருகே மதுரமங் கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா என்கிற என். குணசேகரன். கடந்த அதிமுக…

Viduthalai

தமிழ்நாட்டு கோயில்களை தி.மு.க. அரசு ஆக்கிரமித்துள்ளது என்று பிரதமர் கூறுவதா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

சென்னை, அக்.7-  தமிழ்நாட்டில்  இந்து கோயில்களை அரசு ஆக்கிர மித்துள்ளதாக கூறிய பிரதமரின் குற்றச்சாட்டு தவறானது என முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்ட னம் தெரிவித்துள்ளார்.இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ‘வள்ளலார்-200’ ஓராண்டு தொடர் அறநிகழ்வின் நிறைவு விழா சென்னை…

Viduthalai

தஞ்சையில் எழுச்சியுடன் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா

"சமூகநீதிக்கான சரித்திர நாயகர்" விருது வழங்கி முதலமைச்சருக்கு தாய்க்கழகம் பாராட்டுதஞ்சை, அக். 7- தாய்க் கழகத்தின் சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு விழா தஞ்சையில்…

Viduthalai

நன்கொடை

திராவிடர் கழக மகளிரணித் தோழர் க.கோட்டீசுவரியின் தம்பியும், மேனாள் மாமன்ற உறுப்பினர் கண்ணப்பன் (தி.மு.க.) மகனும், கழகப் பற்றாளருமான க.இரவி முதலாமாண்டு நினைவு நாளையொட்டி (7.10.2023) நாகம்மையா£ குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூ.500 வழங்கப்பட்டது.

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்7.10.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* சட்டீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், பிரியங்கா உறுதி.டெக்கான் கிரானிக்கல், சென்னை:* வரலாறு தெரியாமல் திராவிட மாடல் அரசை தொடர்ந்து விமர்சிப்பதை தவிர்த்து, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் ஆக்கப்பூர்வமாக…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1117)

கலவரம், குழப்பம் இல்லாத கிளர்ச்சியே மக்களுக்கு உண்மையான நிரந்தரமான நல்வாழ்வை அடையச் செய்யும். கலவரத்தினால் வரும் பலன் இன்றே கைகூடு வதாயிருந்தாலும், அமைதியையும், அறிவுடைமையையும், அன்பையும் கொண்டு அதனால் கிடைக்கும் பலன் சற்று தாமதித்து வந்தாலும் இதனையே நான் பெரிதும் விரும்புவதை…

Viduthalai

பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது: டி.ஒய்.சந்திரசூட்

புதுடில்லி, அக். 7- நாடு முழுவதும் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் நேற்று (6.10.2023)  தெரிவித்தார்.உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜெ.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக…

Viduthalai

சுகாதார சேவைக்கான விழிப்புணர்வு திட்டம்

திருச்சி, அக். 7- இந்தியா முழுவதிலும் சுகாதாரம், உடல் நலன் மற்றும் ஒரு மைப்பாட்டினை ஊக்கு விப்பதற்கான சேவை திட்டத்தை "பனேகா சுவஸ்த் இந்தியா" என்ற அமைப்பு ஒன்பது ஆண் டுகளுக்கு முன்பு என்.டி. டி.வியால் (NDTV) டெட் டால் மருந்து…

Viduthalai

எல்.அய்.சி. பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் நலச்சங்கம் பெரியார் பிறந்த நாள் விழா

சென்னை, அக். 7- எல்.அய்.சி. பிற்படுத் தப்பட்டோர் ஊழியர் நலச்சங்கம் சென்னை கோட்டம் 25ஆவது பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் 16ஆம் தேதி   சேத்துப்பட்டு கிளப் சாலையில் உள்ள மலையாள சங்கத்தில் நடைபெற்றது. நலச்சங்கத்தின் பொருளாளர் என்.கோட்டீஸ்வரனின் வரவேற்பு ரையுடன் கூட்டம் தொடங்கியது. கோட்டத்…

Viduthalai