மாநில அரசுக்குத் தடை போட ஒன்றிய அரசுக்கு உரிமை உண்டா? ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

 10 லட்சம் மக்களுக்கு 100 பேர் தான்  மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட வேண்டுமாம்!நாள்: 09-10-2023 திங்கள் காலை 11 மணிஇடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், சென்னைவரவேற்புரை: வழக்குரைஞர் தளபதி பாண்டியன்வடசென்னை மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்முன்னிலை: தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள்: வீ.அன்புராஜ், வீ.குமரேசன்,…

Viduthalai

சத்தீஸ்கரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு பிரியங்கா வாக்குறுதி

ராய்ப்பூர், அக்.8- சத்தீஸ்கர் மாநிலம் காங்கேர் மாவட்டத்தில் மாநில அரசு சார்பில்   6.10.2023 அன்று நடைபெற்ற நிகழ்ச் சியில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்றார். அப் போது, அவர் பேசிய தாவது:ஒன்றிய பாஜக அர சுக்கு ஏழைகள் மீதோ,…

Viduthalai

பிற இதழிலிருந்து…

இது கடவுளின் கோரிக்கை அல்ல; பக்தர்களின் வேண்டுதலும் அல்ல!பிறகு ஏன் இந்த மோடியின் வித்தை?சமீபத்தில் தெலங்கானாவில் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டுக் கோவில்கள் அரசால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக மிகவும் வருத்தப்பட்டு பேசியிருக்கிறார். தமிழ்நாட்டில் நீண்ட நாட்களாகவே சங்…

Viduthalai

பணிக்காலத்தில் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு நிதி வழங்க ரூ.32 கோடி ஒதுக்கீடு – போக்குவரத்து துறை அரசாணை

சென்னை,அக்.8- பணிக்காலத்தில் உயிரிழந்த போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு பணப் பலன் வழங்க ரூ.32 கோடியை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக போக்குவரத்து துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி பிறப்பித்த அரசா ணையில் கூறியிருப்பதாவது:பணிக் காலத்தில் உயிரிழந்தவர்கள்: கடந்த 2022-ஆம் ஆண்டு…

Viduthalai

ஆரியன் உயர்வுக்கும் – திராவிடன் வீழ்ச்சிக்கும் காரணம் என்ன? – தந்தை பெரியார்

இந்தியா என்று, ஒரு பொதுக் குடும்பம் (நாடு) எப்போதும் இருந்ததில்லை. நம் குடும்பத்தின் (நாட்டின்) பயனை மற்றவன் அனுபவிப்பதற்கு ஆகப் பல குடும்பங்களை ஒன்றாகப் பிணைத்து வெள்ளையர் உருவாக்கிப் பயன் அனுபவித்து வருகிறார்கள். குடும்ப மக்கள் கூப்பாடு போடாமல் இருப்பதற்கு முன்னணியில்…

Viduthalai

அந்தோ பாவம் நடராஜர் கடவுள் ஆண்டாள் கோயில் குளத்தில் மீன் வலையில் சிக்கினார்

விருதுநகர், அக்.8 விருதுநகர் மாவட்டம் சிறீவில்லிபுத்தூர் நகரின் மய்யப்பகுதியில் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான திருமுக்குளம் உள்ளது. மழை இல்லாததால் இந்தக் குளத்தில் தண்ணீர் குறைந்து வருகிறது.தற்போது குறைந்த அளவே உள்ள தண்ணீரில் கடந்த சில நாட்களாக மீன்பிடிக்கும் பணியில் குத்தகை எடுத்தவர்கள்…

Viduthalai

தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டம் நாளை கூடுகிறது காவிரி விவகாரம் பற்றி தீர்மானம் வருகிறது

சென்னை, அக்.8 தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் நாளை முதல் தொடங்குகிறது. காவிரி விவகாரம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதி நிலை கூட்டத் தொடர் கடந்த ஏப்ரல் 21ஆ-ம் தேதியுடன் முடிவடைந்து, தேதி குறிப் பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத்…

Viduthalai

ஒரு மாங்கன்று இன்று கனி கொடுக்கிறது! – கலி. பூங்குன்றன்

👉திராவிடர் கழகம்தான் முத்தமிழ் அறிஞருக்குத் தாய் வீடு.👉எனக்கும் தாய் வீடு திராவிடர் கழகம் தான்.👉கலைஞருக்கு நூற்றாண்டு விழா நடத்த முழுத் தகுதியும், கடமையும் திராவிடர் கழகத்திற்கும் உண்டு.👉கலைஞர் அவர்களை முதலமைச்சர் ஆக்கியதே தந்தை பெரியார் அவர்கள்தான்! 👉கலைஞர் அவர்களுக்கு முதன் முதலில் சிலை…

Viduthalai

பெரம்பலூரில் பெருமை சேர்த்த பகுத்தறிவு ஆசிரியரணியின் அறிவார்ந்த கருத்தரங்கம்..!

பெரம்பலூர், அக்.8 பெரம்பலூர் மாவட்டதில் பகுத்தறிவு ஆசிரியர் அணி சார்பில்  கருத்தரங்கம் 30.9.2023 அன்று மாலை 6 மணி அளவில்  நடந்தது. சிறப்பு வாய்ந்த கருத்தரங் கத்திற்கு பகுத்தறிவு ஆசிரியர் அணி மாவட்ட தலைவர் சீத்தாபதி தலைமை வகித்தார். பகுத்தறிவு ஆசிரியர்…

Viduthalai

திருப்பத்தூரில் தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்த நாள் விழா!

தந்தை பெரியார் சிலை ஊர்வலம் - 200 இடங்களில் படம்- பொதுமக்கள் திரண்டு மரியாதைதிருப்பத்தூர், அக்.8  ‘‘மானமும் அறிவும் மனிதருக்கு அழகு'' என்ற தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்தநாள் விழா திருப்பத்தூர் மாவட்டத்தில் 17.9.2023 அன்று மக்கள் விழாவாக கொண்டாடப்பட்டது…

Viduthalai