சட்டவிரோதமாக 30 நிமிடங்கள் லாக்-அப் பாதிக்கப்பட்ட நபருக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்க டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி,அக்.8- குற்றம் ஏதும் செய்யாத நபரை சட்டத்துக்குப் புறம்பாக 30 நிமிடங்கள் வரை காவல் நிலையத்தின் தடுப்புக் காவலில் அடைத்துவைத்ததற்காக அந்த நபருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சம்பந்தப்பட்ட இரண்டு காவல் அதிகாரிகள் இணைந்து அந்த…
கொந்தகையில் மண் கலயங்கள் கண்டெடுப்பு
கொந்தகை,அக்.8 - கொந்தகையில் தண்ணீர்க் குழாய் பதிக்க தோண் டப்பட்ட குழியிலிருந்து பழைமை யான கலயங்கள், மனித எலும்புகள் கண்டறியப்பட்டன.சிவகங்கை மாவட்டம், திருப்பு வனம் அருகே உள்ள கீழடியில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கப்பட்ட 9-ஆம் கட்ட அகழாய்வு…
‘இந்தியா’ கூட்டணி எங்களுக்கு சவால்தான் ஒன்றிய அமைச்சர் ஒப்புதல் வாக்குமூலம்
புதுடில்லி, அக்.8- 'இந்தியா' கூட் டணி உண்மையிலேயே சவாலா னதுதான். எந்த தேர்தலையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டோம் என்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.ஒன்றிய அமைச்சரும், பாரதிய ஜனதா மூத்த தலைவருமான தர்மேந்திர பிரதான் ஒரு செய்தி நிறுவனத்துக்கு…
ஆட்சியரின் அருமைப் பணி ஊர்த்தெருக்களில் ஜாதிப்பெயர் அகற்றம்!
தூத்துக்குடி, அக்.8 - ஜாதி பெயரில் தெருக்கள் இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டம் விரைவில் உருவாகவுள் ளது. இதன் முதல் நடவடிக்கையாக மாவட் டத்தில் 33 ஊராட்சிகளில் உள்ள ஜாதி பெயரில் உள்ள 80 தெருக்களின் பெயர்களை மாற்ற கிராம சபை கூட்டத்தில்…
தமிழ்நாட்டுக்கு கருநாடக அரசு காவிரியில் தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும்! ஒன்றிய அரசுக்கு வைகோ கோரிக்கை
சென்னை, அக். 8- தமிழ் நாட்டின் காவிரி டெல்டாவில் 3.5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி நெற்பயிர்கள் கருகி நாசமாகும் நிலையில் தமிழ் நாட்டுக்கு நீர் திறக்க முடியாது என மேல்முறையீடு செய் வோம் என கருநாடகா அரசு அறிவித்துள்ளதற்கு மதிமுக…
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டுவிழா
தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை "எழுத்தாளர்-கலைஞர்" குழுவின் சார்பில் கவிதைப்போட்டிசென்னை,அக்.8- தமிழ்நாடு அரசின் சமூக நலத் துறையின் உறுப்பினர் செயலர் / சமூகநலத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள தகவல் வருமாறு,முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா, அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒரு நிலையான…
அரசு, பொதுத்துறை வேலைவாய்ப்புகளில் 3 விழுக்காடு இட ஒதுக்கீடு விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் விண்ணப்பிக்கலாம்!
சென்னை, அக்.8- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.தமிழ்நாட்டில் விளையாட்டு மற்றும் விளையாட்டு வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகள் / திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டின் சார்பாக ஒலிம்பிக் மற்றும் பிற பன்னாட்டு…
நன்கொடை
மறைந்த சுயமரியாதைச் சுடரொளி சண்முக வடிவு அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (8.10.2023) திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை அளிக்கப் பட்டது. இவர் நெல்லை மாவட்ட தி.க காப்பாளர் இரா.காசி இணையரும், வாசுகி, வசந்தி, அழகிரி…
டேக்வாண்டோ போட்டியில் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவிகளுக்கு தங்கப்பதக்கம்
திருச்சி, அக். 8- திருச்சி டக்வாண்டோ கூட்டமைப்பு சார்பில் 28.09.2023 அன்று பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் மருத்துவ ஆய்வுக்கூட தொழில் நுட்பநர் மற்றும் மருந்தியல் பட்டயப்படிப்பு மாணவர்கள் மொத்தம் 8 பேர்…
தருமபுரியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தந்தை பெரியார் கூறியது போல பெண்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றவர்களாக இருப்பதுதான் பெண்ணுரிமைக்கான அடித்தளம்தர்மபுரி, அக்.8- தருமபுரி மருத்துவக் கல்லூரி கலையரங்கில் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில், மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வரவேற்புரையுடன் நடை பெற்ற நிகழ்ச்சியில் இளைஞர் நலன், விளையாட்டு…