வேற்றுமை அகல
ஒரு நாட்டினருக்குள் இருக்கும் பலவிதமான வேற்றுமைகளை ஒழித்து ஒரு சமூகமாக்க வேண்டுமானால், முதலில் சாயலுக்கும் பிரித்துக் காட்டுவதற்கும் ஆதாரமாய் இருக்கும் உடைமையை ஒன்றுபடுத்த வேண்டியது முக்கியமானதாகும். ('குடிஅரசு', 9-11-1930)
கல்வி, வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
சென்னை, மார்ச் 5- கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, மூன் றாம் பாலினத்தவர்களின் எண் ணிக்கை குறித்த புள்ளிவிவரங்களை சேகரிப்பதை துரிதப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. கல்வி, வேலைவாய்ப்பில் மூன் றாம் பாலினத்தவர்களுக்கு உரிய…
நன்கொடை
திராவிடத்தின் விடிவெள்ளி திராவிட மாடல் ஆட்சி திராவிடம் வெல்லும் தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் 71ஆம் ஆண்டு பிறந்த நாளை (1.3.2024) முன்னிட்டு முற்றுப் புள்ளி இல்லா நல்லாட்சி நாயகருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளுடன் தனது 88ஆம் ஆண்டு…
ரூ.2 லட்சம் காசோலை மோசடி; பா.ஜ.க. மாவட்ட தலைவி கைது
திருவெறும்பூர்,மார்ச் 5 - திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பிரகாஷ்நகர் விரிவாக்கம் சுதானா அவென்யூ பகுதியில் வசிப்பவர் கண்ணன். இவர் திருவெறும்பூர் பகுதியில் திருமண மண்டபம் மற்றும் காம்ப்ளக்ஸ் வைத்துள் ளார். இவரது கட்டடப் பணிக்கு டைல்ஸ் வாங்குவதற்கு காட்டூர் கணேஷ்நகர்…
விடுதலை சந்தா
திருச்சி மத்திய மாவட்ட திமுக பிரதிநிதி சிறுகளப்பூர் கருணாநிதி விடுதலை ஆண்டு சந்தா ரூபாய் இரண்டாயிரத்தை புள்ளம்பாடி ஒன்றிய தலைவர் திருநாவுக்கரசு விடம் அளித்தார். லால்குடி மாவட்ட திமுக துணைச் செயலாளர் பெருவை சித்தார்த்தன் உடன் உள்ளார்.
கழகத்தில் இணைத்துக்கொண்ட புதிய தோழருக்கு கழகத்துணைத் தலைவர் பாராட்டு
திருவாரூர் தோழர் ஆர். நேரு தேமுதிகவிலிருந்து விலகி தம்முடைய தந்தையார் இருந்த தாய்க்கழகமான திராவிடர் கழகத்தில் துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் முன்னிலையில் இணைந்தார். அவருக்கு கழகத்துணைத் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். அவருக்கு திருவாரூர் திராவிடர் கழகத்தினரால் வாழ்த்துகள்…
இதுதான் மோடி பேசுகின்ற கலாச்சார பெருமையா? பிரேசில் நாட்டு இணையர் மீது தாக்குதல் கூட்டுப் பாலியல் வன்முறை அமைச்சர் மனோ தங்கராஜ் சாடல்
சென்னை, மார்ச் 5 - பிரேசில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் - தேசத்தின் அவமானம் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு கணவருடன் 'பைக் டூர்' வந்த பெண், 7 பேர் கொண்ட கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்…
நூற்றாண்டு தொண்டற பாராட்டு முப்பெரும் விழா
வரும் 10 3 2024 அன்று அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் நடைபெற உள்ள அன்னை மணியம்மையார் 105ஆவது பிறந்த நாள், புலவர் பொன்னம்பலனார், உடையார்பாளையம் வேலாயுதம் ஆகியோரின் நூற்றாண்டு தொண்டற பாராட்டு முப்பெரும் விழா மாநாடு போல் நடைபெற உள்ளது. நிகழ்வை…
“தி.மு.க. அரசின் சாதனைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் பொய்ப்பிரச்சாரம் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி” தி.மு.கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம்
கடலூர், மார்ச் 5 -தி.மு.கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி நேற்று (4-3-2024) கடலூர் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் விவரம் வருமாறு: தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகம் உள்ளது போல, எடப்பாடி பழனிசாமி…
அரியலூர் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
உடையார்பாளையத்தில் முப்பெரும் விழாவை எழுச்சியோடு நடத்திடுவது, விழாவுக்கு வருகைதரும் தமிழர் தலைவருக்கு இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் திரண்டு வரவேற்பு அளிப்பது உடையார்பாளையம், மார்ச் 5- அரியலூர் மாவட்ட திராவிடர் கழக கலந் துரையாடல் கூட்டம் உடை யார்பாளையத்தில் சிறப்பாக நடைபெற்றது. 4.3.2024…
