தேர்தல் ஞானோதயமோ! மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பூமி பூஜையாம் தலைவர்கள், அதிகாரிகள் யாரும் பங்கேற்கவில்லை

திருப்பரங்குன்றம், மார்ச் 6 மதுரை அருகே எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்துக்கான பூமிபூஜை நேற்று நடத்தது. இதில் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் யாரும் பங்கேற்கவில்லை மதுரை திருப்பரங்குன்றம் அருகே தோப்பூர் ஊராட்சி கோ.புதுப்பட்டியில் 199.27 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,977.80 கோடியில் உலகத்தரம் வாய்ந்த…

viduthalai

கால்டுவெல், அய்யா வைகுண்டர் குறித்து ஆளுநர் மனம் போன போக்கில் பேசுவதா? தலைவர்கள் கண்டனம்

சென்னை, மார்ச் 6 கால்டுவெல், அய்யா வைகுண்டர் குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அய்யா வைகுண்டரின் 192-ஆவது பிறந்தநாள் விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, அய்யா வைகுண்டர் பற்றியும், கால்டுவெல் குறித்தும் பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு…

viduthalai

அய்யா வைகுண்டர் ஸநாதனத்தை ஆதரிக்கவில்லை! ஆளுநரின் பேச்சுக்கு பால பிரஜாபதி அடிகளார் தக்க பதிலடி

சென்னை, மார்ச் 6 அய்யா வைகுண்டரை பெருமைப்படுத்த சாலை, பல்கலைக்கழங்களுக்கு பெயர் சூட்டுங்கள் என ஆளுநர் ஆர்.என். ரவிக்கு பால பிரஜாபதி கோரிக்கை வைத்துள்ளார். அய்யா வைகுண்டர் குறித்த ஆளுநர் ஆர்.என். ரவியின் கருத்து விவா தத்தை ஏற்படுத்திய நிலையில் பால…

viduthalai

விளம்பரத்தால் வெற்றி பெறத் திட்டம் மோடியை ‘பிரபலப்படுத்த’ கூகுள் மூலம் விளம்பரம் 30 நாட்களில் ரூ.30 கோடி செலவு செய்த பா.ஜ.க.

புதுடில்லி, மார்ச் 6 பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்ற 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந் துள்ள “இந்தியா” கூட்டணி பிரம் மாண்ட எழுச்சி பெற்றுள்ளது. “இந்தியா” கூட்டணியை கண்டு தோல்வி பயத்தால் மிரண்டுள்ள பாஜக, கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தவும், சில கட்சிகளை…

viduthalai

அய்யா வைகுண்டரும் ஆளுநர் புரட்டும்!

செத்த மாட்டுக் கொழுப்பையும், இறந்தவர்களின் ஆடையை ஏலம் எடுத்தும் பயன்படுத்தக் கூறியது ஆரிய இந்துத்துவம்! அதனை எதிர்த்து அனைவருக்கும் எண்ணெய் கொடுத்து தோளில் துண்டும், தலைப்பாகையும் கட்டி நிமிர்ந்து செல் என்றவர் அய்யா வைகுண்டர்! ஸநாதன தர்மத்துக்கு எதிராக சமர் நடத்தியவர்.…

viduthalai

சமுதாயச் சட்டம்

மனிதன் சமுதாயத்தோடு வாழும் ஜீவனாய் இருக்கிறான். சமுதாயச் சட்டம் எந்த மனிதனையும் தனக்குள் அடக்கித்தான் தீரும். துறவியாகவோ, மகாத்மாவாகவோ, சாமியாகவோ இல்லாதவன் உலக நடை, மானாபிமானத்திற்கும், நாணயத்திற்கும், ஒழுக்கத்திற்கும் அடிமைப்பட்டே ஆக வேண்டும். ('குடிஅரசு', 29-9-1940)  

viduthalai

கருப்புப் பணத்தை எப்படி வெள்ளையாக்குவது, சட்டப்பூர்வமாக ஆக்குவது – வெளிப்படையாக வைத்துக்கொண்டு அதைத் தாங்கள் எப்படி பயன்படுத்திக் கொள்வது என்கிற அடிப்படையில் ஒரு சட்டப்பூர்வமான ஊழலுக்கு, ஆதாரமான ஒரு திட்டம்தான் பா.ஜ.க.வின் தேர்தல் பத்திரத் திட்டம்!

கருப்புப் பணத்தை எப்படி வெள்ளையாக்குவது, சட்டப்பூர்வமாக ஆக்குவது - வெளிப்படையாக வைத்துக்கொண்டு அதைத் தாங்கள் எப்படி பயன்படுத்திக் கொள்வது என்கிற அடிப்படையில் ஒரு சட்டப்பூர்வமான ஊழலுக்கு, ஆதாரமான ஒரு திட்டம்தான் பா.ஜ.க.வின் தேர்தல் பத்திரத் திட்டம்! பலன் இல்லாமலா ஒன்றிய ஆளுங்கட்சிக்கு…

viduthalai

உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழி! வழக்குரைஞர்கள் போராட்டம்! திராவிடர் கழகத் தலைவர் வேண்டுகோள்!

உயர்நீதிமன்றத்திலும் தமிழ் மொழியில் வழக் காடும் உரிமை தேவை என்ற அடிப்படையில், நமது வழக்குரைஞர்கள் சாகும்வரை பட்டினிப் போராட்டத்தை கடந்த எட்டு நாட்களாக நடத்தி வருகின்றனர்! தமிழ்நாட்டில் வாழ்ந்துகொண்டு இருக்கும் நாம், நமது நீதிமன்றத்தில் தமிழில் வாதாட உரிமை வேண்டும் என்று…

viduthalai

அப்பா – மகன்

அவர்களின் சித்தாந்தம்... மகன்: சித்தாந்த அடிப்படையில் செயல்படும் ஒரே அரசியல் கட்சி பி.ஜே.பி. மட்டும்தான் என்று பி.ஜே.பி.யின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பேசியிருக்கிறாரே, அப்பா! அப்பா: தவம் செய்த சம்புகன் என்னும் சூத்திரன் தலையை வெட்டிய அந்த ராமராஜ்ஜியம்தானே அவர்களின் சித்தாந்தம்,…

viduthalai

ஒரே கேள்வி!

ஜாதிகளால், வர்ணங்களால் பிரித்து வைத்துப் பேதம் பார்க்கும் ஸநாதன தர்மத்தை வைத்துக் கொண்டு வாய் ஜாலம் காட்டும் நரேந்திர மோடி பதில் சொல்வாரா?  140 கோடி மக்களும் மோடியின் குடும்பம் - ஒரே குடும்பம் என்பதை சங்கராச்சாரியார்கள் ஏற்பார்களா?

viduthalai