பா.ஜ.க.வுக்கு பதிலடி: போதைப் பொருள் கடத்தல் பி.ஜே.பி.யை சேர்ந்த 14 பேர் மீது 23 வழக்குகள் உள்ளன சட்ட அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

நாகர்கோவில்,மார்ச் 6- சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று (5-3-2024) நாகர்கோவில் மாவட்டத் தி.மு.க. அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது போதைப் பொருள் குறித்து தமிழ்நாடு அரசு மீது பா.ஜ.க. போலியான குற்றச்சாட்டு களை பா.ஜ.க. தெரிவித்ததற்கு பதிலடி கொடுக்கும் விதமாக,…

viduthalai

முன்னணி மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி பெற வங்கிகள் உதவ வேண்டும் அமைச்சர் தங்கம் தென்னரசு வேண்டுகோள்

சென்னை, மார்ச் 6- நாட்டின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு உருவாக வங்கிகள் உதவ வேண்டும் என தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வேண்டுகோள் விடுத்தார். தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (நபார்டு) சார்பில் 2024-2025ஆ-ம் ஆண்டுக் கான மாநில…

viduthalai

தி.மு.க. ஆட்சியின் மக்கள் நல கண்ணோட்டம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைக்க ரூபாய் 45.84 கோடி நிவாரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை

சென்னை,மார்ச் 6- தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- கடந்த 2023, டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி…

viduthalai

தமிழ்நாடு அரசின் மகளிர் நலத் திட்டங்கள் – பெருமை பேசும் ஆவணங்கள் மகளிர் நாளுக்குச் சிறப்பு சேர்க்கும் தமிழ்நாடு அரசு!

சென்னை,மார்ச் 6 - மங்கையராய் பிறப் பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா”-என்று கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை அவர்கள் மகளிர் சமுதாயத்தின் முக்கியத்துவத்தினை மிக அழகான கவிதை வரிகளில் பாடி யுள்ளார். இத்தகைய பெருமைக்குரிய மகளிர் சமுதாயம் வீட்டிற்குள் அடக்கி வைக்கப்பட்டிருந்த கொடுமையை…

viduthalai

கருநாடக மாநில துணை முதலமைச்சர் சிவகுமார்மீது அமலாக்கத்துறை வழக்கு ரத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடில்லி,மார்ச் 6- கருநாடக காங் கிரஸ் தலைவரும், துணை முதலமைச் சருமான டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகங்கள், உறவினர்களின் வீடு களில் கடந்த 2017ஆம் ஆண்டு வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் போது, டில்லியில் உள்ள அவரது வீட்டில் இருந்து…

viduthalai

வட மாநிலத்தவர்களுக்கான ஒருங்கிணைப்புக் கூட்டமாம்!

பாரதிய ஜனதா கட்சியின் பிறமொழிப்பிரிவு தமிழ்நாட்டில் வடவருக்காகவே ஆட்சியைப் பிடிக்க போகிறார்களா? திருப்பூர், கோவை, உள்ளிட்ட பல ஊர்களில் லட்சக்கணக்கான வட மாநிலத் தொழிலாளர்கள் வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்றுள்ளனர். இவர்கள் எந்த சான்றுகளை வைத்து வாக்காளராக தமிழ்நாட்டில் பதிந்தார்கள் என்று…

viduthalai

முதலமைச்சரின் சமூகவலைத்தளப் பதிவு

சென்னை, மார்ச் 6 இந்தியாவிலேயே முதன் முறையாக ஒரு மாநிலக் கட்சி தேர்தலில் வென்று ஆட்சியமைத்த நாள்! பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளம்படை தெற்காசிய ஜன நாயக வரலாற்றில் ஓர் அமைதிப்புரட்சியை நிகழ்த்திக் காட்டிய நாள்! அன்று…

viduthalai

மத்தியப் பிரதேசம் – ராகுல் நடைப் பயணத்தில் மோடி ஆதரவு முழக்கமும் – ராகுல் காந்தி எதிர்கொண்ட விதமும் வியக்கத்தக்கது

போபால்,மார்ச் 6- காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை 'இந்திய ஒற்றுமை நியாய நடைப் பயணம்' மேற்கொண்டு வருகிறார். கடந்த சனிக்கிழமை அவரது பயணம் பா.ஜ.க. ஆளும் மத்திய பிரதேச மாநிலத்திற்குள் நுழைந்தது. இந்நிலையில் ராகுல்…

viduthalai

கழகத் தோழர்கள் 17 பேர் மீது பதியப்பட்ட வழக்கினை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை,மார்ச் 6- கடந்த 14.4.2015 அன்று திராவிடர் கழக சார்பில் நீதிமன்ற அனுமதியுடன் நடைபெற்ற தாலி அகற்றும் விழா நடந்து முடிந்த நிலையில் வேப்பேரி பெரியார் திடலுக்கு சட்ட விரோத செயலில் ஈடுபட்டவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த திராவிடர் கழகத்தினர் மீதான வழக்கை…

viduthalai