2.3.2024 – திருச்சி, தஞ்சை, மணப்பாறையில் தமிழர் தலைவரிடம் வழங்கப்பட்ட நன்கொடை

லால்குடி அல்பர்ட் - 500, வின்சென்ட் வாலாடி (விடுதலை சந்தா) 2000, நடராசன், பெரம்பலூர் (திராவிடப் பொழில் சந்தா) - 7200, முத்துசாமி, மண்ணச்சநல்லூர் (விடுதலை) - 3600, கோ.வெற்றி வேந்தன், கன்னியாகுமரி (உண்மை சந்தா) - 810, வை.நடராசன், நாமக்கல்…

viduthalai

நன்கொடை

குன்றத்தூர் பேரூர் திராவிடர் கழக தலைவர் மு.திருமலை - தி.அலமேலு இணையர்களின் 21ஆம் ஆண்டு வாழ்க்கை இணை யேற்பு நாள் (7.3.2024) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை 500 வழங்கினர். இணையர்களுக்கு இணையேற்பு நாள் நல்வாழ்த்துகள். ------ காரைக்குடி பெரியார்…

viduthalai

சென்னை கொரட்டூரில் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா

கொரட்டூர், மார்ச் 7 - சமூக நீதிக் கான சரித்திர நாயகர் தமிழ் நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் 71 ஆவது பிறந்த நாள் விழா சென்னை கொரட்டூர் தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு. க.கிளை கழக…

viduthalai

நீலமலை மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

நீலமலை, மார்ச் 7- நீலமலை மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்து ரையாடல் கூட்டம் குன்னூர் மருத்துவர் கவுதமன் அவர்களது இன்னிசை இல்லத்தில் 3.3.2024 ஞாயிறு காலை 10.00 மணிக்கு மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் பொறியாளர் ஈஸ்வ ரன் தலைமையில் நடைபெற்றது.…

viduthalai

காஞ்சிபுரத்தில் தெருமுனைக் கூட்டம்

காஞ்சிபுரம், மார்ச் 7- காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் 13ஆவது வார்டு சக்தி வேல் திருமண மண்டபம் அருகில் 2-03-2024 சனிக்கிழமை மாலை 5.45 க்கு மாவட்டஇளைஞர் அணி அமைப்பாளர் வி.கோவிந்தராஜ் தலைமையில்,மாமன்ற உறுப்பினர் சரஸ்வதி பாலமுருகன், முன் னிலையில் திராவிடர் கழகத்தின் சார்பில்…

viduthalai

நடக்க இருப்பவை

8.3.2024 வெள்ளிக்கிழமை வடசென்னை மாவட்டக் கழக சார்பில் "இந்தியா" கூட்டணி வெல்ல வேண்டும் - ஏன்? தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் ஓட்டேரி: மாலை 6.00 மணி * இடம்: வெங்கட்டம்மா சமாதி தெரு, அய்ந்து விளக்கு, (பிரிக்ளின் சாலை), ஓட்டேரி *…

viduthalai

தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க வேண்டும் வழக்குரைஞர்கள் போராட்டம் கழகத்துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் உரை

சென்னை, மார்ச் 7- உயர்நீதிமன்றத்தில் தமிழ் மக்கள் இயக்கம், உயர்நீதி மன்ற தமிழ் வழக்குரைஞர்கள் செயற்பாட்டுக் குழு ஆகிய இரண்டு அமைப்புகளும் இணைந்து, தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்கு என்ற கோரிக்கையை நிறைவேற்றக்கோரி எழும்பூர் இராசரத்தினம் விளை யாட்டு அரங்கம் அருகில் தொடர்…

viduthalai

இந்தியாவை மீட்க – பெரியார் மண்ணிலே உறுதியேற்போம்!

ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கனிமொழி கருணாநிதி சூளுரை ஈரோடு, மார்ச் 7- முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாள் விழா, நிதிநிலை அறிக்கை விளக்கம், தமிழ்நாடு அரசின் சாதனைகள் விளக்கப் பொதுக் கூட்டம் ஈரோடு நகரில் 4.3.2024 அன்று நடைபெற்றது. இதில் தி.மு.கழக துணைப்…

viduthalai

சமூக வலைதளங்களில் அவதூறு பிஜேபி பெண் நிர்வாகி கைது

திருச்சி, மார்ச் 7 திமுக அரசு குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக பாஜக பெண் பிரமுகரை திருச்சிதனிப்படை காவல்துறை சென்னையில் கைது செய்தனர். திருச்சி ஒன்றிய மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி ஏ.கே.அருண், மாவட்ட காவல் கண்…

viduthalai

உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் ‘நமத்துப் போக’ச் செய்யும் தந்திரம்?

கடந்த 2017-2018-ஆம் ஆண்டு ஒன்றிய நிதி நிலை அறிக்கையில் தேர்தல் பத்திரம் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் கடந்த 2018-ஆம் ஆண்டில் அமலுக்கு வந்தது. இதன்படி பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1…

viduthalai