உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தாத பாரத ஸ்டேட் வங்கி மீது அவமதிப்பு வழக்கு பதினோராம் தேதி விசாரணைக்கு வருகிறது

புதுடில்லி, மார்ச்.8- தேர்தல் பத்திரம் மூலம் பெறப்பட்ட நன்கொடை விவரங் களை சமர்ப்பிக்க கூடுதல் கால அவகாசம் கேட்கும் பாரத ஸ்டேட் வங்கி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட் டுள்ளது. கால நீட்டிப்பு கேட்கும்…

viduthalai

10.3.2024 ஞாயிற்றுக்கிழமை அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா

திராவிடர் கழக தகவல் தொழில்நுட்ப அமைப்பு ஆலோசனைக் கூட்டம் நாள் ; 10.3.2024 ஞாயிறு மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை . இடம்: பெரியார் மய்யம் ஒழுகினசேரி,நாகர்கோவில். தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (கழக மாவட்டத் தலைவர்) முன்னிலை: கோ.வெற்றிவேந்தன்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

8.3.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: ♦ ராகுலின் நீதி பயணம் மார்ச் 17-ஆம் தேதி மும்பை யில் நிறைவடையும். இந்தியன் எக்ஸ்பிரஸ்: ♦ பா.ஜ.க.வில் சேர்ந்த நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் மீது மம்தா தாக்கு. இளைஞர்களின் வேலைகளை பறித்த அவரது தோல்வியை…

viduthalai

“ஃபார்ச்சூன் இந்தியா 500” பெண்கள் நிர்வகிக்கும் இடம் வெறும் 1.6 விழுக்காடு மட்டுமே

புதுடில்லி, மார்ச் 8- ஃபார்ச்சூன் இந்தியா மற்றும் எஸ்.பி.ஜெயின் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் அண்ட் ரிசர்ச் இணைந்து நடத்திய ஆய்விற்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் பில்- மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஆதரவு அளித்தன. இந்த அமைப்புகள் நடத்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1261)

கடவுள், மதம், தெய்வீகப் புருடர்கள் என்பவற்றில் கடவுளைவிட மோசமானது, மக்களை அலைக்கழித்து வேற்றுமை உணர்ச்சியை உண்டாக்கும் மதமாகும். அந்த மதத்தைவிட, மக்களுக்கு மடமையையும், அகம்பாவத்தையும் உண்டாக்குவது தெய்வீகச் சக்தி, அதாவது, மனிதத் தன்மையைவிட மேற்பட்ட சக்தி உள்ள மனிதன், மனிதப்பிறவி என்பதாகும்.…

viduthalai

ஜாதிவாரி கணக்கெடுப்பு பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்ன? காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி, மார்ச்.8-- ஜாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் பாரதிய ஜனதா நிலைப்பாடு என்ன என்று காங்கிரஸ் கேள்வி விடுத்துள்ளது. 4 கேள்விகள் காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது 'எக்ஸ்' வலைத்தள பக் கத்தில் ஒரு பதிவு வெளியிட் டுள்ளார்.…

viduthalai

நடக்க இருப்பவை

8.3.2024 வெள்ளிக்கிழமை வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பகம் விடுதலை வாசகர் வட்டம் சார்பில் உலக மகளிர் நாள் சிறப்புக் கூட்டம் வடக்குத்து: மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை றீ இடம்: பெரியார் படிப்பகம், அண்ணாகிராமம்,…

viduthalai

உலக தமிழ் தொழிலதிபர்கள் மாநாடு ஜூன் 7,8,9ஆம் தேதிகளில் சுவிட்சர்லாந்தில் நடைபெறும்

சென்னை, மார்ச் 8- உலகத்தமிழ் தொழில் அதிபர்கள், திறனாளர் கள் மாநாடு வருகிற ஜூன் மாதம் 7, 8, 9ஆம் தேதிகளில் நடக்கிறது. மாநாடு "திரைஸ்-எழுமின்" அமைப்பின் நிறுவனர் ம.ஜெகத்கஸ்பர் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பத்திரி கையாளர்களிடம் கூறியதாவது:- திரைஸ்-எழுமின் அமைப்பு சார்பில்…

viduthalai

வேளாண் இடுபொருள் விற்பனையாளர்களுக்கு வேளாண் விரிவாக்க சேவைக்கான ஓராண்டு பட்டயப் படிப்பு

நாகர்கோவில், மார்ச் 8-வேளாண் இடுபொருட்கள் பயன்பாடு பற்றிய அடிப்படை அறிவை இடு பொருள் விற்பனையாளர்களுக்கு அளிக்கும் வகையில் தேசிய வேளாண் மேலாண்மை விரிவாக்க பயிற்சி நிலையம் (MANAGE), அய் தராபாத் மூலமாக வேளாண் விரிவாக்க சேவைக்கான ஓராண்டு பட்டயப் படிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இப்படிப்பு விவசாயிகள்…

viduthalai