திராவிடர் கழகத்தின் சோர்விலா தொடர்பணி

"நம்மைப் பிறவி இழிவுள்ள மக்களாக ஆக்கி வைத்திருக்கின்ற ஜாதி முறையினை ஒழிப்பதுதான் திராவிடர் கழகத்தின் குறிக்கோளாகும். அதற்கு என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கத் திராவிடர் கழகம் தயாராகவுள்ளது. திராவிடர் கழகம் சென்ற ஆண்டு நடத்திய ஜாதியைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டத்தை எரித்து,…

viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: தேர்தல் அறிக்கை என்பது எப்படி இருக்கவேண்டும்? - பா.முகிலன், சென்னை-14 பதில் 1 : 1. பின்னால் பொறுப்புக்கு வரும்போது தவறாமல் செயல் மலர்களாக மலரக்கூடியதாக இருக்க வேண்டும். 2. கொள்கை, லட்சியங்களுக்குரிய திட்டங்களின் வெளிச்சங்களாக இருக்க வேண்டும்.…

viduthalai

அன்னை மணியம்மையார் ஆனந்தக் களிப்பு!

அன்னை மணியம்மையார் ஆனந்தக் களிப்பு! (புரட்சிக் கவிஞரின் "தலைவாரிப் பூச்சூட்டி உன்னை" பாடல் மெட்டு) தன்னலம் போற்றாத வாய்மை! - எங்கள் தந்தையின் வாழ்வினை நீட்டிய தாய்மை! இன்னல் படர்ந்தாலுந் தன்னைத் - தந்து இயக்கத்தைக் காத்தபெண் சிங்கம்மணி யம்மை! தந்தை…

viduthalai

அன்னையாரின் தியாக வாழ்க்கை – தன் நிலை விளக்கம்

என்னைப் பற்றி சில வார்த்தைகள் பெருமைக்காகவோ, அகம்பாவத்திற்காகவோ இவை என்று எடுத்துக் கொள்ளாமல் அய்யாவின் தொண்டு புரிவதே வாழ்நாள் இலட்சியம் என்று ஒப்படைத்த ஒரு சிறிய 'ஜீவனின் உள்ளக்கிடக்கை என்பதாக நமது தோழர்கள் நினைத்தால்தான் நான் சொல்வதின் உண்மை நன்கு புரிய…

viduthalai

பாசிசத்தை வீழ்த்தும் ஆயுதங்கள் – க.சிந்தனைச் செல்வன்

திராவிட இயக்கமும் தந்தை பெரியாரும் தமிழுக்கு எதிரிகள் என்று கூச்சலிடும் கூட்டங்களுக்குத் "தமிழ் மறவர்" பொன்னம்பலனார் யார் என்று தெரியுமா? அரியலூர் மாவட்டம் கீழ மாளிகையில் பிறந்த அரிமா. "குடிஅரசு" ஏடு கொளுத்திய பகுத்தறிவு சுடர் பொன்னம்பலனார் . " தந்தை…

viduthalai

இயக்க மகளிர் சந்திப்பு (6) – ஒவ்வொரு தோழருமே நம் இயக்கத்தின் வரலாறுதான்! வெற்றிச்செல்வி அவர்களுடன் ஒரு நேர்காணல்! – வி.சி.வில்வம்

நாகூர் சின்னத்தம்பி - ருக்மணி இணையர்களை இயக்கத்தினர் பலரும் அறிவார்கள்! நான்கு ஆண், அய்ந்து பெண் பிள்ளைகளைக் கொண்ட பெரிய குடும்பம் அது! அந்தக் குடும்பத்தில் இருந்து இயக்கத்திற்கு வந்தவர் தான் சி.வெற்றிச்செல்வி அவர்கள்! ஆம்! திராவிடர் கழகத் துணைத் தலைவரும்,…

viduthalai

அன்னையாரின் தலைமை தாங்கும் ஆளுமைக்கு ஓர் எடுத்துக்காட்டு

தந்தை பெரியார் அறிவித்த ஜாதி ஒழிப்பு போராட்டமான அரசமைப்புச் சட்ட எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு திருச்சி சிறையிலிருந்த பட்டுக்கோட்டை இராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி ஆகிய இரு கழக வீரர்கள் உணவுக் கோளாறு, அதிக ரத்தவயிற்றுப் போக்கினால் சரியான சிகிச்சை அளிக்காததால் மாண்டனர்.…

viduthalai

அம்மாவின் கண்டிப்பான கவனிப்பு

அய்யாவை எவ்வளவு பொறுப்பாக அம்மா அவர்கள் கவனித்துக் கொண்டார்கள் என்பதற்கு 'வடமேற்குடியான்' என்பவர் 1974இல் 'உண்மை' ஏட்டில் எழுதியுள்ள இந்தத் தகவல்கள் சான்றாகின்றன. "சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு முறை திருவாரூர் பொதுக் கூட்டத்திற்குப் பெரியார் வந்திருக்கிறார். அவருக்கு உடல்நிலை…

viduthalai

அம்மா குறித்து ‘நெஞ்சுக்கு நீதி’யில் கலைஞர்

தி.மு.க. செயற்குழுக் கூட்டத்தை, பொருளாளர் பேராசிரியர் முன்னின்று கூட்டி விட்டார். பொறுப்புகளிலிருந்து விலகிய நானும், நாவலரும் அந்த செயற்குழுக் கூட்டத்தில் முதலில் கலந்து கொள்ளவில்லை. என்னையும் நாவலரையும் கலந்து பேசச் செய்திடும் முயற்சிகள் திராவிடர் கழகத் தலைவர் அன்னை மணியம்மையார் அவர்களாலும்,…

viduthalai

அம்மா குறித்து அண்ணா கூறினார்

"அய்யாவைக் கடந்த முப்பது ஆண்டுகளாகக் கட்டிக் காத்து அவரை நோயின்றி உடல் நலத்தோடு பாதுகாத்து வரும் பெருமை அந்த அம்மாவைச் சாரும்" இவ்வாறு சொல்வதன் காரணத்தையும் அண்ணா கூறுகிறார் இங்கே: "அய்யா அவர்களுக்கு ஒரு வயிற்று வலி மிகவும் தொடர்ந்து இருந்தது.…

viduthalai