கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

11.3.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ‘வேண்டாம் மோடி' என்ற முழக்கமே இந்தியா முழு வதும் எதிரொலித்துக் கொண்டுள்ளது. நாம் நினைக்கும் அரசியல் மாற்றமானது ஒன்றிய அரசில் நடக்கும் - மாநி லங்களை மதிக்கும் ஒன்றிய அரசை அமைக்க வேண்டு மானால்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1264)

பாடுபட்டு உழைக்கக்கூடிய நம்மைக் கீழ் ஜாதி என்று பார்ப்பனர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். நாம் திருடவில்லை; கொள்ளையடிக்கவில்லை; யாரையும் மோசம் செய்யவில்லை. இப்படிப்பட்ட மக்களைச் சட்டப்படி - சாத்திரப்படி சூத்திரர்கள், நாலாம் ஜாதி, அய்தாம் ஜாதி என்று எழுதி வைத்திருக்கின்றார்கள். இதுபற்றி நம்…

viduthalai

அன்னையே! உங்கள் வழியில்

இடியாய் முழங்குகிறார் எரிமலையாய்ப் பொங்குகிறார்... தமிழர்களின் விடிவுக்கு தேவை இவர் என உணர்ந்து தன் வாழ்வைப் பலிகொடுத்து தந்தை பெரியாரின் வாழ்க்கையை நீட்டித்தந்த எங்கள் அன்னையே! நேற்று வரை உடன் இருந்தோர் அவதூறுகளை அள்ளிவீசியபோதும் அமைதிக் கடலாய் இடதுகையால் தள்ளிவிட்டுக் கடந்து…

viduthalai

முப்பெரும் விழாவில் தொண்டறச் செம்மல்கள் குடும்பத்தினருக்கு தமிழர் தலைவர் பாராட்டு [உடையார்பாளையம் 10.3.2024]

அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் 105-ஆவது பிறந்தநாள் விழா, கீழமாளிகை தமிழ்மறவர் ஆசிரியர் வை.பொன்னம்பலனார் தொண்டறப் பாராட்டு விழா, உடையார்பாளையம் ஆசிரியர் வேலாயுதம் தொண்டறப் பாராட்டு விழாவில்; வேலாயுதம் அவர்களின் பேத்திகள் மாலதி சுயம்பிரகாசம், மாதுரி அசோக், பேரன் கே.என்.ஆர். மதியழகன் சார்பில்…

viduthalai

குட்கா விற்பனை: பி.ஜே.பி. பிரமுகர் உள்பட நான்கு பேர் கைது

சென்னை, மார்ச் 11- கொருக்குப் பேட்டையில் மளிகைக் கடையில் குட்கா விற்பனை செய்யப்பட்ட வழக்கில் பாஜக பிரமுகர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது: கொருக்குப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் யுவராஜ் தலைமையிலான காவல் துறை…

viduthalai

தி.மு.க.-காங்கிரசை பிரிக்க முடியாது காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் பேட்டி

சென்னை,மார்ச் 11- மக்களுக்கு எதிரான ஒன்றிய அரசு கவிழும் என்றும், தி. மு.க.வையும் காங்கிரசையும் பிரிக்க முடியாது என்பது மீண் டும் ஒருமுறை நிரூபிக் கப்பட்டுள்ளதாகவும் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார். தெளிவாக முடிவாகி உள்ளது தி.மு.க.- காங்கிரஸ்…

viduthalai

பார்ப்பன மேலாதிக்கத்தை மேம்படுத்தும் வாகனமே ராமன் கோவில் ராமன் கோவில் வசூலும், வருமான வரி ஏய்ப்பும்

அயோத்தில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமன் கோயிலின் கட்டுமானத்துக்கு இதுவரை ரூ.1,100 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அயோத்தியில் ராமன் கோயில் கட்டுவதற்காக உச்ச நீதிமன்ற தீர்ப்பின் பேரில், ஒன்றிய அரசால் சிறீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை (Ram…

viduthalai

தமிழ்நாட்டில் ஆறு நாள்களில் அரசுப் பள்ளிகளில் 82 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கை

சென்னை, மார்ச் 11- அரசு பள்ளிகளில் 2024-2025ஆ-ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கடந்த 1ஆம் தேதி தொடங்கியது. பள்ளிக்கல்வித்துறை மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்தி வருகிறது. வழக்கமாக மாணவர் சேர்க்கை ஏப்ரல், மே மாதங்களில் நடை பெறும். ஆனால் இந்த ஆண்டு…

viduthalai

அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்

சென்னை, மார்ச் 11- தமிழ்நாடு முதலமைச்சர் அரசு பள்ளியில் அய்ந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத் திய காலை உணவு திட்டம் நடப்பு நிதி ஆண்டில் விரிவாக்கம் செய்யப் பட உள்ளதாக நிதிநிலை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை உணவு திட்டம்…

viduthalai