ஊழலைப்பற்றி யார் பேசுவது?

2013 செப்டம்பரில் மும்பையில் மோடிக்கு எடைக்கு எடை வெள்ளி கொடுத்தார்கள் வைர வியாபாரிகள். 2014இல் மோடி பிரதமராக கொண்டுவர படுகிறார். அடுத்த 4 ஆண்டுகளில் ரூ.11 ஆயிரம் கோடியை கொள்ளையடித்துக் கொண்டு ஒரு வைர வியாபாரி நீரவ் மோடி இந்தியாவை விட்டு…

viduthalai

தேர்தல் ஆணையர்களைத் தேர்வு செய்த மோடி

புதுடில்லி, மார்ச் 14 தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென பதவி விலகியதாலும், ஏற்கெனவே ஒரு தேர்தல் ஆணையர் பதவி காலியாக உள்ள நிலையிலும், ஒன்றிய அரசு புதிய தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுக்க மோடி தலைமையில் இன்று (14.3.2024) கூட்டம் கூட்டியது.…

viduthalai

காரைக்குடி – பெரியார் சிலைக்கு வயது 50

- வி.சி.வில்வம் காரைக்குடியில் 'பெரியார் சிலை' ஒரு அடையாளம் என்பதை விட, பெரியார் சிலை தான் காரைக்குடியின் மய்யப்புள்ளி என்று சொல்லலாம்! எங்கும் நிறைந்தவர் பெரியார்! பேருந்து நிலையம் எப்படிப் போகணும்? அந்தப் பெரியார் சிலை இருக்கில்ல.... அய்யப்பா துணிக்கடைக்கு எப்படிப்…

viduthalai

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் ஒன்றிய அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு

காங்கிரஸ் அளித்த 5 வாக்குறுதிகள் புதுடில்லி,மார்ச் 14- வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு ஆண்டு தோறும் ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றும், பெண்களுக்கு அரசு வேலை களில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப் படும்…

viduthalai

மறைவு

திராவிடர் கழக வழக்கறிஞரணி செயலாளர் வழக்குரைஞர் மு. சித்தார்த்தனின் தந்தையாரும், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டருமான எஸ்.எஸ். முத்து (வயது 93) மறைவுற்ற செய்தி அறிந்து திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் நேரில் சென்று மலர் மாலை வைத்து இறுதி…

viduthalai

மார்க்ஸ் நினைவு நாள் [14.3.1883]

கார்ல் மார்க்ஸ் - எந்தக் காலத்துக்குமான சிந்தனையாளர் கடந்த 1,000 ஆண்டுகளில் தலைசிறந்த சிந்தனையாளர் களுள் ஒருவர், உலகத் தொழி லாளர்களின் ஒற்றுமையை ஓங்கி ஒலித்த குரல், பொரு ளாதார மாமேதை, காலம் கடந்தும் அரசியல் தளங்களில் உச்சரிக்கும் பெயர்: கார்ல்…

viduthalai

குஷ்பு தனக்குத்தானே தேடிய அவமானம்!

‘‘ஊசி மிளகாய்’’ பல கட்சிகளுக்குச் சென்று பா.ஜ.க.வில் சேர்ந்து, மகளிர் ஆணையத்தின் உறுப்பின ராகவும் பொறுப்பு வகிக்கிறார் குஷ்பு! அவர் அரசியலில் கருத்துத் தெரிவிக்கும் போது, ஒட்டு மொத்த மகளிர் குலத்தையே கேவலப்படுத்தும் வகையில், தி.மு.க. அரசு - தமிழ்நாட்டு முதலமைச்சர்…

viduthalai

மதக் கலவரத்தைத் தூண்ட திட்டமா?

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து ராமேசுவரத்திற்குப் பாதயாத்திரையாக வந்தபோது தன்னை சிலர் தாக்கியதாக பெண் சாமியாரிணி ஷிப்ரா (வயது 38) புகார் அளித்திருந்தார். விசாரணையில் பெண் சாமியாரிணி அளித்தது பொய் புகார் என்பது கண்டுபிடிக்கப் பட்டது. இதையடுத்து பெண் சாமியாரிணி மீது…

viduthalai

இடைநிலை ஆசிரியர் தேர்வு இணையதளம் மூலம் மார்ச் 20 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை, மார்ச் 14 ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இடைநிலை ஆசிரியர் 2024-ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிடங் களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை எண். 01/2024, நாள் 09.02.2024…

viduthalai

திருப்தியான இடம்

பேதமற்ற இடம்தான் மேலான திருப்தியான இடமாகும். ('குடிஅரசு', 11-11-1944)

viduthalai