இதுதான் பிஜேபி! வங்கி மேலாளரை தாக்கிய பா.ஜ.க. நிர்வாகி கைது
திருவள்ளூர், மார்ச் 15- திருவள்ளூர் மாவட்டம், மணவாள நகரில் இந்தியன் வங்கி உள்ளது. இந்த வங்கியின் ஏ.டி.எம்., மய்யத்தில் உள்ள இயந்திரத்தை, வங்கி உதவி மேலாளர் பிரதீப் மேற்பார்வையில் பொறியாளர் 'சர்வீஸ்' செய்து கொண்டிருந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவரும், பா.ஜ.க, மாநில…
பொன்முடி அமைச்சராவதில் சிக்கல் எதுவும் இல்லை பேரவைத் தலைவர் தகவல்
சென்னை, மார்ச் 15 தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டாலும், அமைச் சராக பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பதில் பிரச்சினை இல்லை என்று சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார். மேனாள் அமைச்சர் க.பொன் முடிக்கு உயர் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட சிறைதண்ட…
இலங்கை கடற்படையின் அட்டூழியம் தமிழ்நாடு மீனவர்கள் 15 பேர் கைது
நாகை, மார்ச் 15- எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழ்நாட்டு மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. காரைநகர் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படை தமிழ்நாட்டு மீனவர்கள் 15…
முதலமைச்சர்மீது போதைப்பொருள் விவகாரத்தில் அவதூறு பரப்பிய எடப்பாடி பழனிச்சாமி – பிஜேபி அண்ணாமலைக்கு எதிராக முதலமைச்சர் சார்பில் வழக்கு
சென்னை, மார்ச் 15 போதைப் பொருள் விவகாரத்தில் தன்னை தொடர்புபடுத்தி குற்றம்சாட் டியுள்ள அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்கு…
இலங்கை அகதிகள் முகாமில் பிறந்தவர்களுக்கு குடியுரிமை கேட்டு விண்ணப்பித்தால் ஒன்றிய அரசு பரிசீலிக்க வேண்டும்
உயர்நீதிமன்றம் உத்தரவு சென்னை, மார்ச் 15 அக திகள் முகாமில் பிறந்தவர் களுக்கு குடியுரிமை கோரி விண்ணப்பித்தால், குடியு ரிமை சட்டத்துக்கு உட் பட்டு, பரிசீலித்து முடிவெ டுக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.…
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க வராமல் ஓட்டு கேட்க மட்டும் பிரதமர் மோடி அடிக்கடி வருவாரா? பிரதமரை நோக்கி தமிழ்நாடு முதலமைச்சர் நெற்றியடி கேள்வி
சென்னை, மார்ச் 15 வட சென்னை வளர்ச்சித் திட்ட விரிவாக்கப் பணிகளின்கீழ் 11 துறைகளை உள்ளடக்கி ரூ.4,181 கோடி மதிப்பீட்டிலான 219 திட்டப் பணிகளில் முதல்கட்டமாக 87 பணிகளை சென்னை தங்கசாலை யில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (14.3.2024)…
நன்கொடை
பெரியார் பெருந்தொண்டர் பெரு மாத்தூர் சு.பழனியாண்டி அவர்கள் தன் 90ஆவது பிறந்த நாள் (15.3.2024) மகிழ்வாக ரூ.500 நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு நன்கொடை வழங்கினார். பெரியார் பெருந்தொண்டர் நீடு வாழ்க - தொடர்பு எண்: 96004 88572. - -…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
15.3.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * மேனாள் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்திட வேண்டும் என பரிந்துரை செய்துள்ள அறிக்கையை குடியரசுத் தலைவரிடம் அளித்தது. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:…
திராவிடர் கழக தொழிலாளரணி செயலாளர் திருச்சி மு.சேகர், தொழிலாளர் பேரவை தலைவர் கருப்பட்டி கா.சிவா சுற்றுப்பயணம்
17.03. 2024 ஞாயிறு காலை - புளியூர் மாலை - லால்குடி 18.03.2024 திங்கள் காலை - சேலம் மாலை - நாமக்கல் 19-03-2024 செவ்வாய் காலை - அறந்தாங்கி மாலை-பட்டுக்கோட்டை 20-03-2024 புதன் காலை - தஞ்சாவூர் மாலை -…
16.3.2024 சனிக்கிழமை
பகுத்தறிவாளர் கழகம் வடசென்னை, ஆவடி, திருவொற்றியூர் மாவட்டங்களின் பொறுப்பாளர்களின் கலந்துரையாடல் கூட்டம் சென்னை: மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை * இடம்: அன்னை மணியம் மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை * தலைமை: கோவி.கோபால் (மாநில…
