நாமக்கல், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, காரைக்குடி ஆகியவை மாநகராட்சிகளாக மாற்றம்

சென்னை, மார்ச் 16- புதுக் கோட்டை, நாமக்கல், திருவண்ணா மலை மற்றும் காரைக்குடி ஆகிய நகராட்சிகள் மற்றும் அவற்றுக்கு அருகில் அமைந்துள்ள வேகமாக நகரமயமாகி வரும் பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றை ஒன்றி ணைத்து 4 புதிய மாநகராட்சிகளை அமைத்து உருவாக்கவும், அது…

viduthalai

இவர்கள் என்ன கண்டுபிடித்தார்கள்?

லூயி பாஸ்டியர் ரேபிஸ் கிருமிகளை ஆராய்ச்சி செய்து மருந்து கண்டு பிடித்து மனித குலத்தைக் காத்தார். எட்வர்ட் ஜென்னர் அம்மைக் கிருமிகளை ஆராய்ச்சி செய்து அம்மை நோயில் இருந்து மனித குலத்தைக் காத்தார். அலெக்சாண்டர் ஃப்ளம்மிங் பெனிசிலின் கண்டுபிடித்து மனித குலத்தைக்…

viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1 : பொது நலன், ஜனநாயகம் சார்ந்த எதிர்பார்ப்புகள் நடைமுறை சாத்தியமாகாமல் தொடரும் நிலைக்கு என்ன தீர்வு? - க.மாரியப்பன், வேளச்சேரி பதில் 1: மக்களின் ஒன்றுபட்ட உணர்வு என்ற நீறுபூத்த நெருப்பு வெறும் அனலாக இல்லாமல், வாக்குச் சீட்டு…

viduthalai

கலைஞரின் சமூக நலத் திட்டங்கள்

கலைஞர் தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு, சுய தொழில் ஆகியவைகளில் இடம் பெற்று பொருளாதாரத்தில் முன்னுக்கு வரவேண்டும் என்ற லட்சிய நோக்கில் பல வழிவகைகளை உருவாக்கி கொடுத்துள்ளார். அவைகளில் சில: தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் வாழும் பகுதியில் அமைந்துள்ள கோயில்களை பழுது…

viduthalai

சீர்திருத்தத் தந்தையின்  சேர்மம் அம்மா!

பெரியார்க்குப் பின்னிந்த இயக்கந் தன்னைப் பேரெழுச்சி கொள்ளவைத்துக் காத்த அம்மா! பெரியார்தம் வாழ்நாளை நீளச் செய்த பெருந்தொண்டால் சிறந்திட்ட பெருமை அம்மா! பெரியார்தம் தொண்டர்க்கும் தொண்டர் ஆகிப் பேரன்பு செலுத்திட்ட பாச அம்மா! பெரியார்தம் இலட்சியப்போர்க் களத்தில் நின்று பகைக்கூட்டம் நடுநடுங்க…

viduthalai

மதவாதம் நம்மை காட்டுமிராண்டி வாழ்க்கைக்குத்தான் இழுத்துச்செல்லும்!

மதவாதம் மக்களை எப்படிப் பட்ட அறிவீலித்தனமான நிலைக்கும் இழுத்துச்செல்லும் என்பதற்கு இந்தப் படங்கள் ஒரு உயிரோட்டமான எடுத்துக் காட்டு. மத நம்பிக்கைகளை வைத்து அரசியலை தீர்மானிக்க மக்கள் முனைந்தால், அரசியல்வாதிகள் எதையும் செய்வார்கள் - செய்யத் துணிவார்கள் என்பதற்கு சான்றுகள் இதுதான்.…

viduthalai

ஜாட் மக்களை ஏமாற்றி வாழும் பா.ஜ.க.

விடுதலை பெற்ற இந்தியாவின் துணைப் பிரதமர் தேவிலால் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். பின்னர் ஜனதா கட்சியில் இருந்தார். பிறகு ஜனதா தளத்தில் இருந்தார். வி.பி.சிங் பிரதமர் ஆவதற்கு மிகவும் முக்கியமான நபராக கருதப்பட்டார். பின்னர் இந்திய தேசிய லோக்தளம் என்ற கட்சியைத்…

viduthalai

இயக்க மகளிர் சந்திப்பு (7) – “ஞான் பெகுமாணிக்கின்னதும், விஸ்வதிக்கிண்ணதுமான மேதாவு கி.வீரமணி அவர்கள்!” கேரளா நளினகுமாரி அவர்களுடன் நேர்காணல்!

வி.சி.வில்வம் நான் பிறந்து, வளர்ந்தது கோயம்புத்தூர். எனினும் அம்மா, அப்பா பூர்வீகம் கேரளா. பாலக்காடு அருகே கிடாசேரி என்றொரு கிராமம். அப்பா காலத்திலேயே தமிழ்நாடு வந்துவிட்டோம். இப்போது எனக்கு 58 வயதாகிறது. தருமபுரியில் வசிக்கிறோம். இணையர் பெயர் கதிர். காதல் திருமணம்!…

viduthalai

நீதிமன்ற உணவகத்தின் கடைநிலை ஊழியரின் மகளை சட்டம் படிக்கவைத்து மேற்படிப்பிற்கு அமெரிக்கா அனுப்பிவைத்த தலைமை நீதிபதி

அமெரிக்காவில் சட்டம் படிக்கச் செல்லும் உச்ச நீதிமன்ற 'கேன்டீன்' சமையல்காரர் மகளுக்கு தலைமை நீதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற வளாகத்தில் உள்ள 'கேன்டீனில்' சமையல்காரராக பணி யாற்றுபவரின் மகள் பிரக்யாவுக்கு அமெரிக்காவில் உள்ள 2 முன்னணி பல்கலைக்கழகங்களில் சட்டமேற்படிப்பு படிக்க…

viduthalai

உலகின் முதல் ஏழை நாடு..

சாப்பாடு இல்லை.. வருமானம் இல்லை.. தொடரும் உயிரிழப்புகள்.. கதறும் மக்கள்! உலகில் மொத்தம் 47 நாடுகள் ஏழை நாடுகளாகக் கருதப்படுகின்றன. அதன் குடிமக்கள் உணவு, உடை மற்றும் தங்குமிடம் போன்ற அடிப்படை வசதிகளைக் கூட வாங்க முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளனர்.…

viduthalai