சீர்திருத்தத் தந்தையின்  சேர்மம் அம்மா!

பெரியார்க்குப் பின்னிந்த இயக்கந் தன்னைப் பேரெழுச்சி கொள்ளவைத்துக் காத்த அம்மா! பெரியார்தம் வாழ்நாளை நீளச் செய்த பெருந்தொண்டால் சிறந்திட்ட பெருமை அம்மா! பெரியார்தம் தொண்டர்க்கும் தொண்டர் ஆகிப் பேரன்பு செலுத்திட்ட பாச அம்மா! பெரியார்தம் இலட்சியப்போர்க் களத்தில் நின்று பகைக்கூட்டம் நடுநடுங்க…

viduthalai

மதவாதம் நம்மை காட்டுமிராண்டி வாழ்க்கைக்குத்தான் இழுத்துச்செல்லும்!

மதவாதம் மக்களை எப்படிப் பட்ட அறிவீலித்தனமான நிலைக்கும் இழுத்துச்செல்லும் என்பதற்கு இந்தப் படங்கள் ஒரு உயிரோட்டமான எடுத்துக் காட்டு. மத நம்பிக்கைகளை வைத்து அரசியலை தீர்மானிக்க மக்கள் முனைந்தால், அரசியல்வாதிகள் எதையும் செய்வார்கள் - செய்யத் துணிவார்கள் என்பதற்கு சான்றுகள் இதுதான்.…

viduthalai

ஜாட் மக்களை ஏமாற்றி வாழும் பா.ஜ.க.

விடுதலை பெற்ற இந்தியாவின் துணைப் பிரதமர் தேவிலால் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். பின்னர் ஜனதா கட்சியில் இருந்தார். பிறகு ஜனதா தளத்தில் இருந்தார். வி.பி.சிங் பிரதமர் ஆவதற்கு மிகவும் முக்கியமான நபராக கருதப்பட்டார். பின்னர் இந்திய தேசிய லோக்தளம் என்ற கட்சியைத்…

viduthalai

இயக்க மகளிர் சந்திப்பு (7) – “ஞான் பெகுமாணிக்கின்னதும், விஸ்வதிக்கிண்ணதுமான மேதாவு கி.வீரமணி அவர்கள்!” கேரளா நளினகுமாரி அவர்களுடன் நேர்காணல்!

வி.சி.வில்வம் நான் பிறந்து, வளர்ந்தது கோயம்புத்தூர். எனினும் அம்மா, அப்பா பூர்வீகம் கேரளா. பாலக்காடு அருகே கிடாசேரி என்றொரு கிராமம். அப்பா காலத்திலேயே தமிழ்நாடு வந்துவிட்டோம். இப்போது எனக்கு 58 வயதாகிறது. தருமபுரியில் வசிக்கிறோம். இணையர் பெயர் கதிர். காதல் திருமணம்!…

viduthalai

நீதிமன்ற உணவகத்தின் கடைநிலை ஊழியரின் மகளை சட்டம் படிக்கவைத்து மேற்படிப்பிற்கு அமெரிக்கா அனுப்பிவைத்த தலைமை நீதிபதி

அமெரிக்காவில் சட்டம் படிக்கச் செல்லும் உச்ச நீதிமன்ற 'கேன்டீன்' சமையல்காரர் மகளுக்கு தலைமை நீதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற வளாகத்தில் உள்ள 'கேன்டீனில்' சமையல்காரராக பணி யாற்றுபவரின் மகள் பிரக்யாவுக்கு அமெரிக்காவில் உள்ள 2 முன்னணி பல்கலைக்கழகங்களில் சட்டமேற்படிப்பு படிக்க…

viduthalai

உலகின் முதல் ஏழை நாடு..

சாப்பாடு இல்லை.. வருமானம் இல்லை.. தொடரும் உயிரிழப்புகள்.. கதறும் மக்கள்! உலகில் மொத்தம் 47 நாடுகள் ஏழை நாடுகளாகக் கருதப்படுகின்றன. அதன் குடிமக்கள் உணவு, உடை மற்றும் தங்குமிடம் போன்ற அடிப்படை வசதிகளைக் கூட வாங்க முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளனர்.…

viduthalai

கடவுள்

குடந்தை வய்.மு.கும்பலிங்கம் கடவுள் என்பதா? கடவுள் எனபவனா? கடவுள் என்பவளா? கடவுள் என்பவரா? கடவுள் என்பவர்களா? கடவுள் என்பவையா? கடவுள் ஆணா? கடவுள் பெண்ணா? கடவுள் இரண்டும் கெட்டானா? கடவுள் அஃறிணையா? கடவுள் உயர்திணையா? கடவுள் என்பது இரண்டும் கெட்டான் திணையா?…

viduthalai

“உயரத்தை அடைவதற்கு உறுதுணை பெற்றோரே!” – துப்பாக்கி சுடும் வீராங்கனை சுமன் குமாரி!

பெற்றோர்கள் தங்களது மகளின் விருப்பு, வெறுப்புகளைக் கேட்டறிந்து அவர்களது இலக்கை நோக்கிப் பயணிக்க உறுதுணையாக இருக்க வேண்டும் என எல்லைப் பாதுகாப்புப் படையின் முதல் பெண் துப்பாக்கி சுடும் வீராங்கனை சுமர் குமாரி தெரிவித்துள்ளார்.இமாச்சலப்பிரதேசம், மண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுமன் குமாரி.…

viduthalai

தீர்ப்புகள் கொடுக்கும் மாற்றங்கள்

பாணன் சில தீர்ப்புகள் வரலாற்றில் என்றுமே நிலைத்து நிற்கும் - அது எந்தப் பக்கச்சார்பாக இருந்தாலும் சரி. தீர்ப்புகளில் எதிர்மறை நேர்மறை என்பது தீர்ப்பினால் பாதிக்கப்பட்ட மற்றும் நன்மை பெறப்பட்டவர்கள் சொல்லும் விமர்சனம். "மனசாட்சியின் படி" வந்த ராமன் கோவில் தீர்ப்பு…

viduthalai

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்)

காக்னிசன்ட் (COGNIZANT ) கூட்டாண்மை சமூக பொறுப்பு தகவல் தொழில்நுட்பம், அமேசான் (AMAZON) இணைய சேவை மய்யம் மற்றும் தமிழ்நாடு அரசின் தகவல் - தொடர்பு தொழில்நுட்ப அகாடமி (ICT ACADEMY) இணைந்து பெண்கள் மேம்பாட்டிற்கான வேலை வாய்ப்பிற்கான பயிற்சி வல்லம்.…

viduthalai

தமிழவேள் கோ.சாரங்கபாணியின் 50 ஆம் ஆண்டு நினைவு நாள்!

தமிழ்­மொழி சிங்­கப்­பூ­ரில் அதி­காரத்­துவ மொழி­யாக தலைநிமிர வித்­திட்­ட தமிழ வேள் கோ.சாரங்கபாணியின் 50ஆம் ஆண்டு நினைவு நாள் நாளை (16-3-2024) சனிக்கிழமை கடைப்பிடிக்கப் படுகிறது. இதையொட்டி, தமிழவேள் நற்பணி மன்றம் ஏற்பாட்டில் சிங்கப்பூரில் உள்ள 'லிட்டில் இந்தியா'வில் இந்திய மரபுடைமை நிலையத்தில்…

viduthalai