மலேசியத் தமிழ் பள்ளியில் புரட்சிக் கவிஞரின் நூல்கள் அன்பளிப்பு
பேரா மாநிலத்தில் உள்ள செலாமா தமிழ் பள்ளியில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நூல்கள் சுமார் 40 மாணவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டன. இந்த நூல்களில் இளமையில் தந்தை பெரியார் கேட்ட வினா மற்றும் தமிழர் தலைவர் கி வீரமணி அவர்களின் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.…
காரைக்குடியில் தந்தை பெரியார் சிலை நிறுவிய 50 ஆம் ஆண்டு பொன்விழா
காரைக்குடியில் தந்தை பெரியார் சிலை நிறுவிய 50 ஆம் ஆண்டு பொன்விழா சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் பங்கேற்பு காரைக்குடி, மார்ச் 16- காரைக்குடி யில் கடந்த 13-.3.-1975ஆம் ஆண்டு தந்தை பெரியார் சிலை அமைக்கப்பட்டது. அந்த…
சென்னையில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் உலக உழைக்கும் மகளிர் நாள் விழா, அன்னை மணியம்மையார் பிறந்தநாள் விழா
சென்னை, மார்ச் 16-- பகுத்தறிவாளர் கழகம் சார்பில் உலக உழைக்கும் மகளிர் நாள் விழா, அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கில் 9.-3.-2024 அன்று மாலை நடைபெற்றது. பகுத்தறிவுப் பெண் போராளிகள் என்ற தலைப்…
கருநாடக மாநிலத்தில் மகளிர் நாள் கழகப் பிரச்சார செயலாளர் கருத்துரை
உடுப்பி, மார்ச் 16- பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான கருநாடக மாநில மகளிர் கூட்டமைப்பு 2024 மார்ச் 8 ஆம் நாள் கருநாடக மாநிலம் உடுப்பி நகரில், உலக மகளிர் நாள் விழாவை மிகச்சிறப்பாக நடத்தி யது. கருநாடக மாநிலத் தின்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
16.3.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: ♦ மோடி பேசிய கன்னியாகுமரி கூட்டத்தில் பாஜகவிற்கு வெடித்த சிக்கல்; காங்கிரசில் இருந்து பாஜகவிற்கு தாவிய விஜயதரணியை ஓரம் கட்டும் பொன் ராதாகிருஷ்ணன். டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்: ♦தேர்தல் பத்திர எண்களை வெளியிடாதது ஏன்? எஸ்பிஅய்க்கு உச்சநீதிமன்றம்…
பெரியார் விடுக்கும் வினா! (1268)
கடவுளின் குணங்களாகச் சொல்லப்படுபவை சாதாரண மனிதர்களுக்குரிய குணங்களை விட மிக மிக இழிவான குணங்களை உடையவைகளேயோகும். அற்புதங்களை வைத்துதான் கடவுளை மனிதன் நம்புகிறானே தவிரக் குணத்தை வைத்துக் கடவுளை நம்புகின்றானா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,…
தேர்தல் நன்கொடைப் பத்திர தகவல் வெளிவந்ததால் அம்பலமான பா.ஜ.க.
தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக ரூ.6,060 கோடி நன்கொடை திரட்டியுள்ள நிலையில் இதில் பெரும்பாலானத் தொகையை கார்ப்பரேட் நிறுவனங் களை மிரட்டி வசூலித்திருப்பது அம்பலமாகியுள்ளது. மேலும் தங்களுக்கு நன்கொடை வழங்கிய கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு பல ஆயிரம் கோடி மதிப்பிலான அரசாங்க ஒப்பந்தங்களை…
அன்னையார் நினைவு நாளில் சூளுரைப்போம்!
அன்னை மணியம்மையார் அவர்கள் மறைந்து 46 ஆண்டுகள் ஓடி விட்டன. ஆனாலும் அய்யா வழியில் அவர் போட்டுத் தந்த பாதையில் நமது தலைவர் ஆசிரியர் தலைமையில் கழகம் களங்களையும், பிரச்சாரங்களையும் தங்கு தடையின்றி நடத்திக் கொண்டிருக்கிறது. வேறு எந்தக் கால கட்டத்தையும்விட…
அம்மா தானே!
இந்த உயிர் இந்த வயதிலும் சாகாமல் இருக்கிறதென்றால் மணியம்மையால் தான் என்பது யாருக்குத் தெரியாது? எனது உடம்புக்கு ஏற்ற உணவு பக்குவப்படி கொடுப்பது, உடை மாற்றுவது எல்லாம் அந்த அம்மாதானே! ('விடுதலை', 13.2.1963)
