ஒரே கேள்வி!

80 தொகுதி இருக்கும் உத்தரப்பிரதேசத்துக்கும், 40 தொகுதி இருக்கும் பிகாருக்கும் 7 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. 39 தொகுதி இருக்கும் தமிழ்நாட்டுக்கு ஒரே நாளில் தேர்தல் நடத்தி முடிக்கும் அளவுக்கு கட்டமைப்பை வைத்திருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். கேள்வி அது…

viduthalai

இவர்கள் தார்மிகம்பற்றியும் பேசுவார்கள்!

- கருஞ்சட்டை - போலி வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி ரஷ்யாவில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு கல்வி கற்க என்ற போர்வையில் பாஜக நகர்மன்றத் தலைவரின் மகன் இளைஞர்களை ரஷ்யாவிற்கு அனுப்பியுள்ளார். ஆனால், ரஷ்யாவில் வேலைக்கு எடுத்த அந்த நபர்கள் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி…

viduthalai

ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு

இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல்: தமிழ்நாடு-புதுவையில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு தேர்தல் ஆணையம் அறிவிப்பு புதுடில்லி, மார்ச் 17 நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்கள வைத் தேர்தல் நடத்தப்படுகிறது. இதன்படி தமிழ்நாடு,…

viduthalai

2025 இல் சென்னையில் ‘உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, மார்ச் 17- இரண்டாம் உலகத் தமிழ்ச் செம் மொழி மாநாடு 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சென் னையில் நடத்தப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று (16-3-2024) அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில்…

viduthalai

அன்னை மணியம்மையாரின் 46ஆம் ஆண்டு நினைவு நாள் தமிழர் தலைவர் தலைமையில் கழகத் தோழர்கள் மரியாதை

சென்னை, மார்ச் 16 தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையார் அவர்களின் 46ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (16.3.2024) காலை 10 மணியளவில் திராவிடர் கழக மகளிரணி சார்பில் சென்னை வேப்பேரி பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு…

viduthalai

தியாகத் தாய் மணியம்மை!

பொருள்வேண்டேன்! பொன்வேண்டேன்!! இளமை கேட்கும் புதுவாழ்வுச் சுகம்வேண்டேன்!! பெரியார் அய்யா அருந்தொண்டு வாழ்விற்குத் துணையிருத்தல் அல்லாத வாழ்வொன்று வேண்டா மென்றே திருவாழ்வு வாழ்ந்தவர்யார்? புகழும் வேண்டாத் தியாகத்தாய் மணியம்மை அம்மா தானே! அருள்பூத்த தாய்மனத்தால்.. அய்யா வாழ்வின் ஆண்டுபல நீட்டிவைத்தார் அவரே…

viduthalai

நடக்க இருப்பவை…

17.3.2024 ஞாயிற்றுக்கிழமை எடப்பாடியில் "திராவிட மாணவர் கழகம் உதயம்", தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையார் நினைவு நாள் கூட்டம் எடப்பாடி: காலை 9 மணி ♦ இடம்: பெரியார் படிப்பகம், சின்னமணலி, எடப்பாடி ♦ வரவேற்புரை: சி.மெய்ஞான அருள் (நகரச் செயலாளர்)…

viduthalai

மலேசியத் தமிழ் பள்ளியில் புரட்சிக் கவிஞரின் நூல்கள் அன்பளிப்பு

பேரா மாநிலத்தில் உள்ள செலாமா தமிழ் பள்ளியில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நூல்கள் சுமார் 40 மாணவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டன. இந்த நூல்களில் இளமையில் தந்தை பெரியார் கேட்ட வினா மற்றும் தமிழர் தலைவர் கி வீரமணி அவர்களின் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.…

viduthalai

காரைக்குடியில் தந்தை பெரியார் சிலை நிறுவிய 50 ஆம் ஆண்டு பொன்விழா

காரைக்குடியில் தந்தை பெரியார் சிலை நிறுவிய 50 ஆம் ஆண்டு பொன்விழா சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் பங்கேற்பு காரைக்குடி, மார்ச் 16- காரைக்குடி யில் கடந்த 13-.3.-1975ஆம் ஆண்டு தந்தை பெரியார் சிலை அமைக்கப்பட்டது. அந்த…

viduthalai

சென்னையில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் உலக உழைக்கும் மகளிர் நாள் விழா, அன்னை மணியம்மையார் பிறந்தநாள் விழா

சென்னை, மார்ச் 16-- பகுத்தறிவாளர் கழகம் சார்பில் உலக உழைக்கும் மகளிர் நாள் விழா, அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கில் 9.-3.-2024 அன்று மாலை நடைபெற்றது. பகுத்தறிவுப் பெண் போராளிகள் என்ற தலைப்…

viduthalai

கருநாடக மாநிலத்தில் மகளிர் நாள் கழகப் பிரச்சார செயலாளர் கருத்துரை

உடுப்பி, மார்ச் 16- பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான கருநாடக மாநில மகளிர் கூட்டமைப்பு 2024 மார்ச் 8 ஆம் நாள் கருநாடக மாநிலம் உடுப்பி நகரில், உலக மகளிர் நாள் விழாவை மிகச்சிறப்பாக நடத்தி யது. கருநாடக மாநிலத் தின்…

viduthalai