மலர்தூவி மரியாதை

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (1.1.2026) ஆங்கிலப் புத்தாண்டு நாளையொட்டி சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரது நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்திய பின்னர் அங்கிருந்த பொது மக்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.

viduthalai

சமுதாயக் குறைகளை நீக்குவதே நமது பணி

நமது கழகம் 40 ஆண்டுகளாக தொண்டாற்றி வருவது வீண் போகவில்லை. மக்களுக்கு ஓரளவுக்காவது உணர்ச்சியை ஊட்டியுள்ளது என்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகின்றேன். இப்படிப்பட்ட உள்கிராமங்களிலும்கூட நல்லவண்ணம் நமது கொள்கை பரவி இருப்பதைக் காணப் பெருமைப்படு கின்றேன். தமது கொள்கையினைத் தெளிவாக உணர்ந்து…

viduthalai

ஆராய்ச்சியே அறிவைப் பெருக்கும்

மனிதன் மற்ற உயிர் வர்க்கங்களில் இருந்து மாறுபட்ட தனி அறிவு படைத்திருப்பவன். அதாவது பகுத்தறிவைக் கொண்ட வன். ‘நமக்கு இந்தப் பகுத்தறிவு இருந்தாலும் இந்த அறிவு மற்ற நாட்டுக்காரர்களையும் மேல்நிலைக்குக் கொண்டு போகப் பயன்படுகின்றது. நமக்கு இந்த அறிவு இருந்தும் மிருகப்…

viduthalai

50 ஆண்டு பழைமையான ஆம்ஸ்டர்டாம் கிறிஸ்தவக் கோவிலில் பயங்கர தீ விபத்து புத்தாண்டில் சோகம்

ஆம்ஸ்டர்டாம், ஜன. 2- புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மத்தியில் நெதர்லாந்தில் 150 ஆண்டு பழைமையான ஆம்ஸ்டர்டாம் கிறிஸ்தவக் கோவிலில் பயங்கர தீ விபத்து நிகழ்ந்தது. நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் 19ஆம் நூற்றாண்டை சேர்ந்த அக்கோவிலில் 31.12.2025 அன்று இரவு புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடந்து…

viduthalai

புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் விபரீதம்! கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 47 பேர் உயிரிழப்பு பட்டாசு வெடித்ததால் விபத்து ஏற்பட்டதா?

ஜெனிவா, ஜன. 02- சுவிட் சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட் டத்தின்போது கேளிக்கை விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் உயிரி ழந்தனர், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். விபத்துக் கான காரணம் இன்னும் உறுதிப் படுத்தப்படவில்லை. சுவிட்சர்லாந்து தலைநகரான…

viduthalai

அரியானாவில் இன்னொரு ‘நிர்பயா’ கொடூரம் ஆட்டோவுக்காக காத்திருந்த பெண்ணை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை: இருவர் கைது

புதுடில்லி, ஜன. 2- அரியானா வின் பரிதாபாத், மெட்ரோ சவுக் பகுதியில் கடந்த 29.12.2025 அன்று இரவு 25 வயது பெண் ஒருவர் கல்யாண்புரி சவுக் செல்வதற்காக ஆட்டோவுக்கு காத்திருந்தார். அப்போது மாருதி வேனில் வந்த இரு ஆண்கள் லிப்ட் தருவதாக…

viduthalai

மகளிர் உரிமைத் தொகை மாற்றம் செய்தது தமிழ்நாடு அரசு

மகளிர் உரிமைத் தொகை திட்ட இணையதளத்தில் தமிழ்நாடு அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது. முன்னதாக, தகுதியில்லாத பெண்கள் இந்த திட்டத்தில் ரூ.1,000 பெற்று வந்தால் புகாரளிக்க exhttps://kmut.tn.gov.in/ https://kmut.tn.gov.in தளத்தில் வாய்ப்பு இருந்தது. தற்போது, அதனை அரசு நீக்கியுள்ளது. அதனால், இணையவழியில்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 2.1.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ‘சி’, ‘டி’ பிரிவு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: ரூ.183.86 கோடி ஒதுக்கீடு. 9.90 லட்சம் பேர் பயனடைவார்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. * அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக இசுலாமியர் ஒருவர் நியூயார்க் நகர மேயர்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1856)

நம் நாட்டில் வழக்கிலிருக்கும் கலையின் போக்கு, கேடும், இழிவும் வளர்வதற்குக் காரணமாகவும், மக்களது முன்னேற்றத்திற்குத் தடையாயும் அமைந்து - அங்கு ஆரியர்க்கும், பித்தலாட்டக்காரர்களுக்கும் அனுகூலமாகவே இருக்கின்றன. சங்கீதம், நடிப்பு, நாட்டியம், இலக்கியம் ஆகியவற்றில் எல்லாம் கடவுள்களும், சமயங்களும் புகுத்தப்பட்டிருக்கின்றனவே ஒழிய அறிவு…

viduthalai

கழகக் களத்தில்…!

3.1.2026 சனிக்கிழமை தந்தை பெரியார் நினைவு நாள் தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு கழக பிரச்சார பொதுக்கூட்டம் வடக்குத்து: மாலை 6 மணி *இடம்: நெய்வேலி ஆர்ச்கேட் அருகில், வடக்குத்து *வரவேற்புரை: டிஜிட்டல் இரா.இராமநாதன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) *தலைமை:…

viduthalai