ரூ.598 கோடியில் 16 உழவர் அங்காடிகள், கல்விசார் கட்டடங்கள் காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை, பிப். 17- வேளான் துறை, உயர்கல்வித்துறை சார்பில் ரூ.597.68 கோடியில் 16 உழவர் அங்காடிகள், கல்விசார் கட்டடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.555.92 கோடி மதிப்பிலான கல்விக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். உழவர் அங்காடிகள் இதுகுறித்து, தமிழ்நாடு அரசு…
தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி வேகம் ஜப்பானின் மினிபியா நிறுவனம் – ஏக்வஸ் குழுமத்துடன் ரூ.5,980 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையொப்பம் 8,400 பேருக்கு வேலை கிடைக்கும்
சென்னை, பிப்.17- ஜப்பானின் என்எம்பி மினிபியா மற்றும் ஏக்வஸ் குழுமம் சார்பில் ரூ.5,980 கோடியில், 8,400 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகின. நாட்டிலேயே பொருளாதார வளர்ச்சியில் முதன்மை மாநிலமாகவும், தொழில் வளர்ச்சியில் முன்னணி மாநிலங்களில்…
‘விடியல் பயணம்’: 900 கோடி பயணங்களை நெருங்கி சாதனை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்!
‘விடியல் பயணம்’: 900 கோடி பயணங்களை நெருங்கி சாதனை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்! சென்னை, பிப். 17- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 73ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கலைஞர்…
மூடத்தனத்தின் விபரீதம் வேலூர் மயானக் கொள்ளையில் 60 அடி உயரத் தேர் கவிழ்ந்து விபத்து!
தேரின் அடியில் சிக்கித் தவித்த 10-க்கும் மேற்பட்டோர் மீட்பு! வேலூர், பிப்.17 வேலூர் மற்றும் காட்பாடி பகுதிகளில் நேற்று கோலாகலமாக நடைபெற்ற மயானக் கொள்ளையில், 60 அடி உயரத் தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் படுகாயமடைந்தனர். ஆண்டுதோறும் மகா சிவராத்…
இந்நாள் – அந்நாள்
செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க முதல் மாகாண மாநாடு 1929ஆம் ஆண்டு செங்கல்பட்டில் சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாகாண மாநில மாநாடு இன்றைய தேதியில்தான் (17.2.1929) வெகு சிறப்புடன் தொடங்கி நடைபெற்றது. 97 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற இந்த இரண்டு நாள் மாநாட்டின்…
ஒன்றிய – மாநில அரசு உறவுகள் குறித்த உயர்நிலைக் குழு அறிக்கை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது
சென்னை, பிப்.17ஒன்றிய-மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழு, தனது அறிக்கையின் முதல் பாகத்தை நேற்று (16.2.2026) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கியது. உயர்நிலைக் குழு அறிக்கை ஒன்றிய-மாநில உறவுகள் குறித்து ஆராய, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் தமிழ்நாடு…
வாசிப்பு நம் சுவாசிப்பாக வேண்டும் – ஏன்? (1)
புத்தகங்களை வாசிப்பது என்பது நமது அறிவை வளர்ப்பது மட்டுமல்ல – உடல் நலத்தையும், உள்ள வளத்தையும் பல மடங்கு பெருக்கும் ஓர் அற்புத மாமருந்தாகும். ‘தினத்தந்தி’ நாளிதழின் இணைப்பான (15.2.2026) ‘தேவதை’யில் செங்கற்பட்டு திருமிகு எம். உமா மகேஸ்வரி அவர்கள் ‘‘புத்தக…
இலவசம்பற்றி பிரதமர் பேசலாமா?
உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்த விவாதங்களில், சமீபகாலமாக 'இலவசப் பேருந்துப் பயணம்' பெரும் பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி டில்லி ஊடகவியலாளர் சந்திப்பில் இது குறித்துப் பேசியது, அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பரவி வரும் இலவசப்…
பொதுநலத்திற்குத் துணிவே தேவை
பொதுநல உணர்ச்சி சிறிதாவது உள்ள வர்கள், பொது மக்களுக்கு உண்மையாக நலம் தரக்கூடிய காரியம் எதுவென்று நடுநிலையிலிருந்து ஆலோசித்து முடிவுகட்டி, அது வேறு யாருக்குக் கேடு தருவதாயிருந்தாலும், சிறிதும் பயப்படாமல் துணிவோடு செய்ய வேண்டும். ‘குடிஅரசு’ 18.12.1943
‘‘ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!!’’
‘‘ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!!’’ தி.மு.க. பிரச்சார பாடலான ‘‘ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!!’’ என்ற பாடல், சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் சென்று அடைந்திருக்கிறது. Youtube தளத்தில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் ஒரு கோடி பயனாளர்கள் பார்வையிட்ட அரசியல்…
