பராமரிப்பு உதவி தொகை பெறும் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து வாழ்நாள் உயிர் சான்று பெற வேண்டாம் : தமிழ்நாடு அரசு
சென்னை, ஜூலை 1 பராமரிப்பு உதவி தொகை பெறும் மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து வாழ்நாள் உயிர் சான்று பெற வேண்டாம் என்று மாற்று திறனாளிகள் நல ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மாற்றுத் திறனாளிகள் நல ஆணையர் வெளியிட்டுள்ள சுற்ற றிக்கையில், “தமிழ்நாடு அரசு…
பான் கார்டு முதல் கிரெடிட் கார்டு வரை.. இன்று (1.7.2025) முதல் அமலுக்கு வந்த முக்கிய மாற்றங்கள்!
புதுடில்லி, ஜூலை 1 வருமான வரி அறிக்கைகளை (ITR) தாக்கல் செய்வதி லிருந்து கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவது மற்றும் ரயில்வே தட்கல் பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்வது வரை, பலவற்றில் புதிய மாற்றங்கள் நடைமுறைக்கு வந்தது. பான் கார்டு, தட்கல் பயணச்…
தமிழ்நாட்டில் முதன் முதலாக 11 வழித்தடங்களில் மின்சார பேருந்து சேவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை, ஜூலை 1 – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (30.06.2025) போக்குவரத்துத் துறை சார்பில் சென்னை, வியாசர்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாட்டிலேயே அரசு போக்குவரத்துக் கழகங்களில் முதல் முறையாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் 47.50 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட…
‘Periyar Vision OTT
வணக்கம், 'Periyar Vision OTT'-இல் ‘என்ன கூந்தலுக்கு’ என்றொரு குறும்படம் ஒளிபரப்பாகிறது. கீதா இளங்கோவன் அவர்கள் இயக்கியுள்ள இக்குறும்படம் பல விருதுகளையும் பெற்றுள்ளது. பெண்களின் அன்றாட சிக்கலை நய்யாண்டியுடன் பதிவு செய்யும் இக்குறும்படத்தை அனைவரும் கட்டாயம் பார்க்கவேண்டும். இக்குழுவின் அடுத்தடுத்த முயற்சிகளுக்கு…
வேதாரண்யம் ஒன்றிய கலந்துரையாடலில் தீர்மானம்
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – 'குடிஅரசு' நூற்றாண்டு நிறைவு விழா தொடர் கூட்டங்கள் நடத்தப்படும் வேதாரண்யம், ஜூலை 1- வேதாரண்யத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களை அழைத்து சுயமரியாதை இயக்க நூற்றாண்டு குடிஅரசு நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தை எழுச்சியுடன் நடத்திட…
புலவர் பூ.முருகையனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல்
பேராவூரணி, ஜூலை 1- பட்டுக்கோட்டை கழக மாவட்டம் பேராவூரணி ஒன்றியம், கல்லூரணி காடு, தமிழ் மறவர், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர், பேராவூரணி ஒன்றிய பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர், சுயமரியாதைச் சுடரொளி புலவர் பூ..முருகையனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 26.06.2025…
முதல் கட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2026 ஏப்ரலில் தொடக்கம்!
புதுடில்லி, ஜூலை 1- வீட்டுப்பட்டியல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்புடன் முதல்கட்ட பணிகள் ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்குவதாக மக்கள் தொகை பதிவாளர் மிரித்யுஞ்சய் குமார் நாராயண் கூறியுள்ளார். மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 1.7.2025
இந்தியன் எக்ஸ்பிரஸ்: * தெலங்கானா மாநில பாஜக தலைவராக ராம்சந்தர் ராவ் தேர்வு; போட்டியிட வாய்ப்பு தராததால், ராஜா சிங் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகல்; தெலங்கானா பாஜகவில் விரிசல். * "இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் வெளியேறப் போகிறார்கள்... ஏழைகளின் அரசாங்கம்…
பெரியார் விடுக்கும் வினா! (1691)
பள்ளிக்கூடம் வைத்தால், படிக்க முடியாதவன், படிக்கக் கஷ்டப்படுபவன், படிக்க வசதியற்றவன், பரம்பரை பரம்பரையாகப் படிக்காத சமூகத்தவன் - இவர்களைப் பொறுக்கி விசேஷக் கவனத்துடன் படிப்புச் சொல்லிக் கொடுக்க வேண்டியது முதற்கடமை அல்லவா? இதனை விட்டுக் கெட்டிக்காரன் யார்? பாசுக்கு மேல் அதிக…
காஞ்சிபுரம் கோயில் தேவநாதன் லீலை மறந்து போயிடுச்சா?
சிறீவில்லிபுத்தூர் கோயிலில் ஆட்டம் போட்ட அர்ச்சகர் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தில் தேர்வானவரா? அண்டப் புளுகு! தமிழ்நாடு அரசு மறுப்பு சென்னை, ஜூலை 1- விருதுநகர் மாவட்டம் சிறீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அர்ச்சகராக பணியாற்றும் அர்ச்சகர்கள்…