பகுத்தறிவு பாசறையின் முப்பெரும் விழா

பகுத்தறிவு பாசறையின் 10ஆம் ஆண்டு விழா தி.மு.க முப்பெரும் விழா பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 498ஆவது வார நிகழ்வாக 07-11-2025 அன்று இரவு 07-00 மணிக்கு கொரட்டூர் அறிவேந்தல் கலைஞர் மன்ற வளாகத்தில் பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் வரவேற்புரையடன்…

viduthalai

கழகக் களத்தில்…!

26.11.2025 புதன் கிழமை ஜாதி ஒழிப்பு போராட்டத்தின் 69ஆவது நினைவு நாள் வீரவணக்க மாநாடு - ஆணவ படுகொலைக் எதிரான சட்டம் இயற்ற ஆணையம் அமைத்த முதலமைச்சருக்கு பாராட்டு விழா காலை 9.30 மணி முதல் 3 மணி வரை பெரியார்…

viduthalai

திடீரென மனம் மாறிய டிரம்ப் இந்திய மாம்பழம், மாதுளை, தேயிலை மீதான தண்டனை வரிகள் நீக்கம்..!

வாசிங்டன், நவ. 16- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்! உலக வர்த்தகக் களத்தில் அதிரடி "வெடிகுண்டு"களை வீசி வந்தவர். யார் மீதும் வரியை ஏற்றி, தனது வர்த்தகக் கோட்டையை வலுப்படுத்த முயன்றவர். ஆனால், இம்முறை அவர் எடுத்திருக்கும் முடிவு, அவருடைய பிடிவாத…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்

16.11.2025 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * பீகார் தேர்தல் தோல்வி குறித்து கார்கே-ராகுல் அவசர ஆலோசனை; பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் ஆரம்பம் முதலே நேர்மையாக நடைபெறவில்லை. வாக்கு திருட்டு, தேர்தல் முறைகேடுகளால் பாஜக கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. தேர்தலில் மிகப்பெரிய தவறு…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1814)

கல்வி சீக்கிரத்தில் போதிக்கிற மாதிரியும் இல்லாததோடு - பள்ளி விடுமுறை நாட்களும் மிகுதியும் இருக்கலாமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’  

viduthalai

கும்முடிப்பூண்டி கழக மாவட்டம் சார்பாக பெரியார் உலகத்திற்கு 10 லட்சம் நிதி திரட்டி தர தீர்மானம்

கும்முடிப்பூண்டி, நவ. 16- கும்முடிப்பூண்டி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் பொன்னேரி கலைஞர் அரங்கத்தில் 02/011/2025 அன்று மாவட்டத் தலைவர் புழல் த.ஆனந்தன் தலை மையில் நடந்தது, முன்னதாக மாவட்ட இளைஞ ரணித் தலைவர் சோழவரம் ப.சக்ர வர்த்தி கடவுள் மறுப்புக்…

viduthalai

பெரியார் உலகத்திற்கு ரூ.10 லட்சம் நன்கொடை திரட்டித் தருவோம் சோழிங்கநல்லூர் மாவட்ட கழக மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்

சோழிங்கநல்லூர், நவ. 16- சோழிங்க நல்லூர் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடலில் கூட்டம் 9.11.2025 அன்று காலை 10 மணிக்கு விடுதலை நகர் பெரியார் படிப்பகத்தில் மாவட்டத் தலைவர் வேலூர் பாண்டு தலைமையில் மாவட்டக் காப்பாளர் நீலாங்கரை ஆர்டி வீரபத்திரன் முன்னிலையில்…

viduthalai

அக்ரி.கலியபெருமாள் உடலுக்கு கழகத் தோழர்கள் இறுதி மரியாதை

வைத்தீசுவரன்கோயில் காந்திநகர் பெரியார் பெருந்தொண்டர் அக்ரி கலியபெருமாள் (வயது 83) 10.11.2025 அன்று மறைவுற்றார். அவரது உடலுக்கு மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேகரன், மாநில விவசாய அணிச் செயலாளர் வீ.மோகன், மாவட்ட துணைத் தலைவர் ஞான.வள்ளுவன், நகரத் தலைவர் வி.ஆர்.முத்தையன் ஆகியோர்…

viduthalai

பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தின் மேனாள் இயக்குநர் சா.திருமகள் நினைவு நாளில் (14.1.2025)

பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன், மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் வழங்கும் நன்கொடைகள் ‘விடுதலை’ வைப்பு நிதி 167ஆம் முறையாக                     ரூ.1000 பெரியார் பெருந்தகையாளர் நிதி 341ஆம் முறையாக                      ரூ.100 செ.பெ.தொண்டறம் வழங்கும் ‘விடுதலை’ வளர்ச்சி நன்கொடை 196ஆம் முறையாக                      ரூ.100…

viduthalai

தொழிலாளர் கொள்கையும் மனுஸ்மிருதியும்: ஒரு விவாதம்

இந்தியாவில் ஒன்றிய அரசின் தொழிலாளர் நலக் கொள்கைகள் எப்போதும் முதலாளி களின் லாப வேட்டைக்கு வழி வகுப்பதாகவே அமைந்து வந்துள்ளன. குறிப்பாக, பாஜக ஆட்சி யில் இது எல்லையில்லாத லாப வேட்டைக்கு இட்டுச் செல்கிறது. இதனை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், மோடி…

viduthalai