இளைஞர்களே, இதுபோன்ற நூல்களைப் படியுங்கள்! (1) – கி.வீரமணி

பல நெருக்கடியான, அடுக்கடுக்கான பணிச் சுமைகள் காரணமாக 'வாழ்வியல் சிந்தனைகள்' மூலம் வாசக உறவுகளோடு முன்பு போல கலந்துறவாடவில்லையே என்ற ஏக்கப் பெரு மூச்சு என்னுள் எழத்தான் செய்கிறது! என்ன செய்வது - காலத்தை எவ்வளவு நாம் கட்டிப்பிடித்தாலும் அது எளிதில்…

viduthalai

பார்ப்பனரல்லாதாரின் கடமையென்ன?

சமூக வலைதளத்தில் வெளி வந்த செய்தி இதோ ஒன்று. "அன்பான பிராமண சொந்தங்களே! நீங்கள் எந்த பிராமண சங்கங்களில் வேண்டுமானாலும் இருக்கலாம். எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் இம்முறை விழித்துக் கொள்ளுங்கள். ஒற்றுமையுடன் செயல்பட்டு வாக்களியுங்கள். சுமார் 19…

viduthalai

மோட்சத்தின் சூட்சமம்

மூடர்களும், பேராசைக்காரர்களும்தாம் மோட்சத்தை விரும்புவதை நாம் பல உதாரணங்களால் காணலாம். மோட்சத்தையும், தேவலோகத்தையும் பற்றிப் பாமர மக்களுக்குச் சொல்லப்படும் கருத்துகளைச் சற்றுக் கவனித்துப் பாருங்கள். மனிதனுக்கு எதெதில் சாதாரணமாய் ஆசை வரக் கூடுமோ அதையேதான் மோட்சத்தில் சிருஷ்டித்திருக்கிறார்கள். ('குடிஅரசு' 1.5.1949)  …

viduthalai

சென்னை புதுவண்ணையில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கட்டட திறப்பு விழா – தமிழர் தலைவர் கி.வீரமணி

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது, தமிழ்நாட்டில் நடைபெறுவதுபோன்ற ஓர் ஆட்சி - அற்புதமான சாதனைகளை நிகழ்த்தக் கூடிய ஆட்சி இருக்கிறதா? ‘‘செய்வதைச் சொல்வோம்; சொல்வதை செய்வோம் - சொல்லாததையும் செய்வோம்’’ என்பதுதான் இன்றைய ‘திராவிட மாடல்’ ஆட்சி சென்னை புதுவண்ணையில் முத்தமிழறிஞர்…

viduthalai

ஒரே கேள்வி!

இந்திய ஒன்றிய அரசின் கடன் 2013-2014 ஆம் நிதியாண்டில் இருந்ததைவிட 2022-2023 ஆம் நிதி ஆண்டில் 174% உயர்ந்துள்ளது. வெளிநாட்டுக் கடன் இந்தப் பத்தாண்டுகளில் 100% உயர்ந்துள்ளது. உலக அரங்கில் இந்தியாவை மீள முடியாத கடன் சுழலுக்குள் சிக்கவைத்துவிட்டு, வாய் ஜம்பமும்,…

viduthalai

இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய தேர்தல் ஆவணம்! – திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

தி.மு.க. தேர்தல் அறிக்கை தேர்தலின் கதாநாயகன்! தொடாத துறைகள் இல்லை; சிந்திக்காத பிரச்சினையே இல்லை! ‘‘அனைவருக்கும் அனைத்தும்'' என்ற இலக்கு!! இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய தேர்தல் ஆவணம்! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை 18 ஆவது இந்திய மக்களவைத் தேர்தலையொட்டி…

viduthalai

மறைவு

வேலூர் மாவட்ட திராவிடர் கழகம் திமிரி நகர தலைவர் ஜெ.பெருமாள் (வயது 76) 20.03.2024 காலை 8.30 மணி அளவில் உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார். 21.03.2024 வியாழக்கிழமை காலை 7.00 மணிக்கு அன்னாரின் இறுதி நிகழ்வில் வேலூர் மாவட்ட தலைவர்…

viduthalai

நடக்க இருப்பவை…

22.3.2024 வெள்ளிகிழமை தெரு முழக்கம் - பெரு முழக்கம் இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும் ஏன்? தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் திருவல்லிக்கேணி: மாலை 6.00 மணி ♦ இடம்: திருவல்லிக்கேணி அய்ஸ் அவுஸ், அன்னி பெசன்ட் சாலை இருசப்ப தெரு சந்திப்பு…

viduthalai

மக்களவை தி.மு.க. வேட்பாளர்கள் தமிழர் தலைவருடன் சந்திப்பு

♦மக்களவைத் தேர்தலில் தி.மு.க. சார்பில் நீலகிரி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா தமிழர் தலைவர் ஆசிரியரைச் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்துப் பெற்றார். ♦ தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் முனைவர் தமிழ்ச்சி தங்கபாண்டியன் தமிழர்…

viduthalai