நாடாளுமன்றத் தேர்தல் எதிரொலி சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு ஒத்திவைப்பு
சென்னை,மார்ச் 21- நாடாளு மன்ற தேர்தலை முன்னிட்டு அய்ஏஎஸ், அய்பிஎஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு ஒத்திவைக்கப் பட்டுள்ளது. ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண் டுதோறும் அய்ஏஎஸ், அய்பிஎஸ் உள்ளிட்ட பல்வேறு குடிமைப் பணிகளுக்கான…
குறைவான மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் மூடப்படமாட்டாது இயக்குநர் விளக்கம்
சென்னை, மார்ச் 21- 'மாணவர்கள் எண்ணிக்கை குறைவான பள்ளிகளை, தற்போது மூடும் திட்டம் இல்லை' என, பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது. மாவட்ட அதிகாரிகள் அது போன்ற நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என்றும் எச்சரிக்கப்பட் டுள்ளது. தமிழ்நாடு முழுதும், அரசு தொடக்க, நடுநிலை…
அரூர் பறையப்பட்டியில் அன்னை மணியம்மையார் பிறந்தநாள் விழா!
அரூர், மார்ச் 21- அரூர் கழக, மாவட்டம் பறையப்பட்டியில் கழக மகளிர் அணி, மகளிர் பாசறை சார்பாக அன்னை மணியம்மையார் 106ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு 17- 3-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி அளவில் அம்பேத்கர் திடலில் நடை…
வடசென்னை, ஆவடி , திருவொற்றியூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகங்களின் கூட்டுக் கூட்டம்
சென்னை, மார்ச் 21- வடசென்னை, ஆவடி, திருவொற்றியூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகங்களின் கூட்டுக் கூட்டம் 16.3.2024 அன்று மாலை 6.30 மணிக்கு சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் இரா. தமிழ்ச்செல்வன்…
சரியான கட்டமைப்புடன் தி.மு.க.வின் தேர்தல் பணி எந்த இடத்தில் வாக்கு குறைந்தாலும் தி.மு.க. தொகுதி பொறுப்பாளர்கள் பொறுப்பேற்க வேண்டும்
சரியான கட்டமைப்புடன் தி.மு.க.வின் தேர்தல் பணி எந்த இடத்தில் வாக்கு குறைந்தாலும் தி.மு.க. தொகுதி பொறுப்பாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை சென்னை, மார்ச் 21- எந்த இடத்தில் வாக்கு குறைந்தாலும் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்று தி.மு.க.வின் தொகுதி…
விடுதலை சந்தா
பெரியார் பற்றாளர் காட்பாடி இரா.சு.மணி, தமது 88ஆவது பிறந்த நாளை (20.03.2024) முன்னிட்டு தாம்பரம் நகர திராவிடர் கழகத் தலைவர் சீ.இலட்சுமிபதி வாயிலாக ‘விடுதலை' ஓராண்டு சந்தா ரூ. 2000 வழங்கினார். நன்றி! வாழ்த்துகள்
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
21.3.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: ♦ பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, நீட் தேர்வு தமிழ்நாட்டிற்கு விலக்கு, சமூக நீதி உள்ளிட்டவைகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: ♦ பீகாரில் ஜன் அதிகார்…
பெரியார் விடுக்கும் வினா! (1273)
படிப்பு எதற்கு? அறிவுக்கு. அறிவு எதற்கு? மனிதன் மனிதத் தன்மையோடு வாழ்ந்து மற்ற மனிதனுக்கு உதவியாய் - தொல்லை கொடுக்காதவனாய் - நாணயமாய் வாழ்வதற்கு அன்றி வேறெதற்கு? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து 237 மனுக்கள் தாக்கல் ஒன்றிய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து 237 மனுக்கள் தாக்கல் ஒன்றிய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு புதுடில்லி,மார்ச் 21 - குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 237 மனுக்கள் தாக்கல் செய்யப்பட் டுள்ளன. இந்த மனுக்கள் தொடர்…
