தேர்தல் பணிகள் குறித்து கலந்துரையாட அனைத்துக் கட்சிக் கூட்டம் தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை, மார்ச் 22 அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநிலக்கட்சி பிரதிநிதிகள் பங் கேற்கும் தேர்தல் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நாளை (23.3.2024) நடை பெறும் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்…

viduthalai

விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

புதுக்கோட்டை, மார்ச் 22 புதுக் கோட்டை மாவட்டம் இலுப் பூரில் உள்ள மேனாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீட்டில் அமலாக்கத் துறையினர் நேற்று (21.3.2024) சோதனை நடத்தினர். தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியில் 9 ஆண்டுகள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச் சராக இருந்தவர்…

viduthalai

தேர்தல் ஆணையமானாலும் ஒரு நியாயம் வேண்டாமா….

பெண்கள் கையிலிருந்த கரண்டியை பிடுங்கிவிட்டு புத்தகம் கொடுக்க சொன்னவர் - பெரியார் அரசுப்பணிக்கு வந்த படித்த பெண்களிடம் கோலப் பொடியா... இப்படிப்பட்ட வேலைகளால் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியுமா..... இதுதான் டிஜிட்டல் இந்தியாவா... ஒவ்வொரு வீட்டிற்கும் 4 செல்போனும் 4 டிவியும் வந்துவிட்டன…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 22.3.2024

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்வது குறித்து ஆளுநர் ரவிக்கு 24 மணி நேரம் கெடு: சட்டம் தெரியாதா? அரசமைப்புக்கு எதிராக செயல் படுவதா? உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: *…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1274)

கடவுள் நம்பிக்கை என்பது ஒரு ஒட்டுவார் ஒட்டி நோய். ஆதலால் ஒருவரைப் பார்த்து ஒருவர் நம்பிக்கைக் காரர்கள்ஆகிறார்கள். கடவுள் நம்பிக்கைக்காரனை அறிவு தெரியாதவன் என்றுதான் சொல்லலாமே ஒழிய அயோக் கியன் என்று சொல்லக் கூடுமா? கடவுள் நம்பிக்கைக்காரர் களில் எவராவது ஆராய்ச்சி…

viduthalai

இதுதான் பிஜேபி ஆட்சியின் சாதனை உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கான இடம் 126-முதலிடம் பின்லாந்து

ஒட்டாவா, மார்ச் 22- உலகின் மகிழ்ச்சி யான நாடுகள் பட்டியலில் பின் லாந்து, டென்மார்க், அய்ஸ்லாந்து நாடுகள் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளன. அய்.நா. ஆதரவுடன் ஆண்டு தோறும் உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் வெளியிடப் படுகிறது. ஒவ்வொரு நாட்டிலும் தனிநபர்…

viduthalai

கழகத் தலைவருடன் தோழர்கள் சந்திப்பு

தோழர் கரு.அண்ணாமலை அவர்கள் தலைமையில் இராமாபுரம் பகுதி தோழர் க.சுப்பிரமணியன், எம்.ஜி.ஆர். நகர் பகுதி பெரியார் மணிபொழியன், விருகை பகுதி க.செல்வம் மற்றும் தோழர்கள் கண்ணன், மாசிலா விநாயகமூர்த்தி ஆகியோர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை இன்று (22.3.2024)…

viduthalai

இந்தியா கூட்டணி வெல்லவேண்டும் ஏன்? காரைக்குடியில் பரப்புரைக் கூட்டம்

காரைக்குடி மார்ச் 22- காரைக்குடி கழக மாவட்டம் சார்பில் அய்ந்து விளக்கு பகுதியில் இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும் ஏன்? என்ற பொருளில் தெரு முழக்கப் பரப்புரை கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ம.கு.வைகறை தலைமை வகித்தார். மாவட்ட கழக செயலாளர் கல்லூர்…

viduthalai

திருவையாறு வடிவேலு மறைவு – விழிக்கொடை

திருவையாறு, மார்ச் 22- திருவையாறு வேலு சிட்பண்ட்ஸ் நிறுவனர் முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் மு.வடிவேலு (வயது-91) வயது மூப்பின் காரணமாக நேற்று (21-.3-.2024) மாலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம் அவரது இரு விழிகளும் மதுரை அரவிந்த் கண் மருத்துவ…

viduthalai