முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் நினைவலைகள் அய்யா பெரியார் அவர்களை முதன்முதலில் நான் கண்ட நாள் முதலாய்…

சுயமரியாதைச் சுடரொளி சிதம்பரம் ரிஜிஸ்ட்ரார் சு.பூவராகன் 'குடிஅரசு' மாத இதழ்களையும் 'குடிஅரசு' பதிப்பக வெளியீடுகளையும், படிக்கத் தொடங்கிய நாள் முதலே பெரியாரின் கொள்கைகளும் அவர்களின் கருத்துகளும் என உள்ளத்தைக் கலக்கி, கடைசியில் அவர்கள் பால் என்னை ஈர்த்துச்சென்றன. 1928இன் பிற்பகுதியில் விழுப்புரத்தில்,…

viduthalai

மன்னிப்புக்கேட்டார் ஆளுநர் ஆர்.என்.இரவி

  முனைவர் க.பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுத்து வந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி, தன் நடவடிக்கைக்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டதாக அட்டார்னி ஜெனரல் வெங்கட்ரமணி இன்று (22-3-2024) உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும் முனைவர் க.பொன்முடிக்குப் பதவிப் பிரமாணம் செய்து…

viduthalai

தந்தை பெரியார்மீது வேண்டுமென்றே அவதூறு பரப்புவோர் மக்கள் மன்றம் – நீதிமன்றங்களை சந்திக்கத் தயாராக இருக்கட்டும்! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

* இசை மேதை டி.எம். கிருஷ்ணாவுக்கு மியூசிக் அகாடமி விருது அளிப்பதை எதிர்ப்பதா? பெரியார்பற்றி அவர் பாடக் கூடாதா? * வன்முறையை எந்த நிலையிலும் ஆதரிக்காதவர் தந்தை பெரியார் *தந்தை பெரியார்மீது சம்பந்தமே இல்லாமல் பாடகிகள் இருவர் அவதூறு பரப்புவதன் நோக்கமென்ன?…

viduthalai

டாக்டர் சோம. இளங்கோவனுக்கு தமிழர் தலைவர் வாழ்த்து

அமெரிக்காவில் உள்ள பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் டாக்டர் சோம. இளங்கோவன் 72ஆவது பிறந்த நாள் இன்று (22.3.2024). திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, திருமதி மோகனா வீரமணி ஆகியோர் அலைபேசியில் தொடர்பு கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

viduthalai

தமிழர் தலைவரிடம் ‘பெரியார் உலகம்’ நன்கொடை

பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர், பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன், பெரியார் உலகம் நிதிக்கு இதுவரை வழங்கியுள்ள நன்கொடை ரூ. 7,90,000/- கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் நேற்று (21.03.2024) அவர் வழங்கிய நன்கொடை ரூ.10,000/- (5,00,000…

viduthalai

திருவையாறு முதுபெரும் பெரியார் தொண்டர் மு. வடிவேலு மறைவு

கழகத் தலைவர் இரங்கல் திருவையாறின் முது பெரும் பெரியார் பெருந் தொண்டர்களில் ஒருவரான மானமிகு தோழர் மு. வடிவேலு அவர்கள் (91 வயது) முதுமையின் காரணமாக நேற்று (21.3.2024) மாலை காலமானார் என் பதை அறிந்து மிகவும் துயரப்படுகி றோம். மிகவும்…

viduthalai

பிரதமர் மீது மூன்றே நாட்களில் 3 புகார்: தேர்தல் ஆணையம் மவுனம்!

தேர்தல் பிரச்சாரத்துக்காக சேலத்துக்கு விமானப்படை ஹெலிகாப்டரில் வந்த மோடி: நடவடிக்கை எடுக்கக் கோரி அதிகாரிகளிடம் காங்கிரஸ் மனு சேலம், மார்ச் 22- மக்களவைத் தேர்தல் பிரச் சாரத்துக்கு, இந்திய விமானப்படை ஹெலி காப்டர்களைப் பயன்படுத்தியதாக பிரதமர் மோடி மீது புகார் தெரிவித்த…

viduthalai

உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரியான கேள்விகள் – கண்டனம்

பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ரவி மறுப்பு உச்ச நீதிமன்றம் கூறிய பிறகும் இப்படி நடந்து கொள்ள ஆளுநர் ரவிக்கு அதிகாரம் கொடுத்தது யார்? புதுடில்லி, மார்ச் 22- பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம்…

viduthalai