மக்களாட்சி மலர ஜனநாயகம் உயிர் பெறட்டும்! – மு.வி. சோமசுந்தரம்
சென்னை பெரியார் திடல், நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில், 4.3.2024 தேதியில் கோடை சூட்டுடன், அரசியல் களத்தில், சூடான விவாதப் பொருளாக உள்ள 'தேர்தல் பத்திரம் குறித்து 'தேர்தல் பத்திரமும் - உச்சநீதிமன்ற தீர்ப்பும்' என்ற தலைப்பில், தமிழர் தலைவரின் சிறப்…
பொய்யின் மறுபெயர் பா.ஜ.க.!
பெங்களூருவில் உள்ள உணவகத்தில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு பேரும் கருநாடக மாநிலம் ஷிவமோகா பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தேசிய புலனாய்வு அமைப்பு உறுதி செய்துள்ளது. இவர்கள் கேரளா சென்று அங்கிருந்து சென்னை வழியாக ஆந்திராவிற்கு தப்பி உள்ளனர். இதனால்…
அறிவைக் கொன்ற கடவுள்
மனித நலத்துக்காகக் கண்டுபிடிக்கப்பட்ட சாதனமன்று கடவுள். கடவுள் கதை முட்டாள்களுக்குத் தோன்றிய தோற்றம். இது உலக அறிவையே பாழாக்கி விட்டது. 'சிறு குழந்தையின் கையில் கிடைத்த நெருப்புப் பந்தம் வீட்டையே, ஊரையே எரித்துச் சாம்பலாக்கியது' என்பது போலக் கடவுள் எண்ணம் அறிவையே…
ஒரே கேள்வி!
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக பூடான் சென்றுள்ள நிலையில் அந்நாட்டுக்கு ரூ.10,000 கோடி நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளார். தமிழ் நாட்டில் மழை, வெள்ளத்தால் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருந்தபோது நிவாரண நிதி என்று தேசியப் பேரிடர் நிதியிலிருந்து ஒரு பைசாவைக் கூட…
மத்திய பிரதேசம்: மகாகாலேஸ்வரர் கோவிலில் தீ விபத்து; 13 பேர் காயம்
உஜ்ஜைன், மார்ச் 25 மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நக ரில் மகாகாலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் இன்று (25-3-2024) காலை கருவறையில் பூஜைகள் நடந்து கொண்டிருந்தன. இதற் காக காலையிலேயே மக்கள் அதிக அளவில் திரண்டிருந் தனர். பலர் காத்திருந்தனர்.…
கைதுகள் ஏன்?
70 ஆண்டு களுக்குப் பிறகு ஆம் ஆத்மி என்னும் கட்சி டில்லி மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்தது. அவர்கள் தமிழ்நாட்டு மாடலை முன்னுதாரணமாகக் கொண்டு ஏழைகள் படிக்கும் பள்ளியை உயர்தர கல்வி நிலையங்களாக நவீன வசதிகளோடு மாற்றினர். ஏழை மக்கள் வாழும் பகுதிகளிலேயே…
இ.மு.சுப்பிரமணியம் நினைவுநாள் [24.3.1975] இந்நாள் இ.மு.சுப்பிரமணியம் நினைவு நாள்.
சென்னை மாகாண தமிழ்ச் சங்கம் அமைத்த வர்கள் இ.மு.சுவும், தந்தை பெரியாரும் ஆவர். 1932இல் பாடநூல்களுக்கான அரசு கலைச்சொற்கள் சமஸ்கிருதமாக இருந்ததால் இதற்கு எதிர்ப்புக்கூறி 1936இல் இ.மு.சுப்பிரமணியத்தின் தலைமையில் கூடி சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்து சமஸ்கிருதச் சொற்களைத் தவிர்த்து…
வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா (தஞ்சாவூர் – 24.3.2024)
தஞ்சையில் கோவிந்தராஜ் - பிரேமலதா இணையரின் மகள் பிரியங்கா, பழனிவேல் - சாந்தி இணையரின் மகன் மோகன்தாஸ் ஆகியோரின் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் ஆசிரியர்கி.வீரமணி தலைமையேற்று நடத்தி வைத்தார். பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் முதல்வர் மல்லிகா மற்றும்…
பெரியார் மணியம்மை சமூக பணித்துறை மாணவர்கள் – பேராசிரியர்கள் தாய்லாந்து யுரோஸியா சமூகப் பணியாளர்களுக்கான கருத்தரங்கில் பங்கேற்பு
பெரியார் மணியம்மை சமூக பணித்துறை மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தாய்லாந்தில் நடந்த 15 யுரோஸியா சமூகப் பணியாளர்களுக்கான கருத்தரங்கில் பங்கேற்றுள்ளனர். கருத்தரங்கின் துவக்க விழாவில் பட்டாயா நகர மேயர் பொராமெட் கம்பிச்செட் அவர்களை சமூகப் பணித்துறை மாணவர்களும், பேராசிரியர்களும் சந்தித்தனர். இந்தக்…
