வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா
பெரியார் பெருந்தொண்டர் வல்லம் சி. மணியனின் பேரனும் ம. அழகிரிசாமி - சாருலதா இணையரின் மகனுமான பொறியாளர் அ. திலீபன், தி.மு.க. மாவட்ட கழக பிரதிநிதி எஸ்.ஆர். பழனிகுமார் - பிரியா இணையரின் மகள் பொறியாளர் ப. ருத்ரபாலா ஆகியோரின் வாழ்க்கை…
அம்மை உள்ளிட்ட நோய்கள் பாதிப்புக்கு 4 லட்சம் வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் கையிருப்பு தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்
சென்னை,மார்ச் 25- பொதுமக்கள் தங்கள் பகுதியில் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளை இணையதளத்தில் தெரிவிக்கலாம் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தொற்றுநோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக ஒருங்கிணைந்த சுகாதார இணையதளம், ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்ட இணையதளங்கள்…
10-ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
சென்னை, மார்ச் 25- 10ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள எனதருமை மாணவச் செல்வங்களே! நீங்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப்…
மூத்தகுடிமக்களுக்கான ரயில் பயண கட்டண சலுகை மீண்டும் தேவை
பயணிகள் மூத்த குடிமக்கள் நலச் சங்கத்தினர் கோரிக்கை சென்னை,மார்ச் 25- கரோனா காலத்துக்கு பிறகு, ரத்து செய்யப்பட்ட மூத்த குடிமக்களுக்கான ரயில் பயண கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்று பயணிகள், மூத்த குடிமக்கள் நலச்சங்கத்தினர் வலி யுறுத்தி உள்ளனர்.…
டில்லி சிறையிலிருந்து ஆட்சி தொடர்பான உத்தரவுகளை முதலமைச்சர் கெஜ்ரிவால் பிறப்பித்துக் கொண்டுதான் இருக்கிறார்
புதுடில்லி,மார்ச் 25- அமலாக்கத்துறை விசாரணைக்கு நடுவே, டில்லி முதலமைச்சர் என்ற அடிப்படையில் கெஜ்ரிவால், மாநிலத்தின் குடிநீர் பிரச்சினை குறித்து முதல் உத்தரவு பிறப்பித்துள்ளார். அவரது கைதை கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் வரும் 31ஆம் தேதி டில்லியில் பிரமாண்ட பேரணி நடத்தப்…
பிரதமர் மோடி என்ன சாதித்தார்? – சு.சாமி சாட்டை
மதுரை,மார்ச் 25- பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினரும், மேனாள் ஒன்றிய அமைச்சருமான சுப்ரமணியசாமி மதுரை தெப்பக்குளத்தில் நடந்த பாஜக நிர்வாகி இல்ல திருமணத்திற்கு நேற்று (24.3.2024) வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அண்ணாமலை வெற்றி பெறுவாரா என தெரியாது. வேட்பாளர்களை எல்லா…
பெரியாரின் பேருண்மை…
கரைநாட்டு இசைதான் கர்நாடக இசையாக மாறிக் கிடக்கிறது... தெலுங்கு கீர்த்தனைகள் பாடி.. பலன் அடைந்தவர்கள் மும்மூர்த்திகள்... வடமொழி வாய்ப்பாட்டு சாத்தியம் இல்லாத போது.. இது பார்ப்பனர்களின் திண்ணைகளில் எப்படி ஏறிக்கொண்டது என்பது ஆச்சர்யமாக இருக்கிறது..... தேவ பாஷை, தெய்வ பாஷை என்பதெல்லாம்..…
பெரியார் விடுக்கும் வினா! (1277)
மனிதன் - கடவுளை எவ்வளவு சர்வ சக்தி உள்ளவனாகக் கருதினாலும், அவனின்றி அணுவும் அசையாது என்று கருதினாலும், மனிதன் நடப்பில் - வாழ்க்கை முறையில் அப்படி நம்பி வாழ்கிறானா? அப்படி அவன் நடக்கின்றானா? உலகிலேயே கடவுளை உண்மையிலேயே நம்பி வாழ்கிற வன்…
பெரியார் பெருந்தொண்டர் திருவையாறு மு.வடிவேலு இறுதி நிகழ்ச்சி
திருவையாறு, மார்ச் 25- 21.3.2024 அன்று மாலை திருவையாறு பெரியார் பெருந்தொண்டர் மு. வடிவேலு மறைவுற்றார். பகுத்தறிவாளர் கழக மாநில செயலாளர் கபிஸ்தலம் மோகன் மூலம் மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், மு.வடிவேல் அவர் களின் புதல்வர்கள் டி.வி.பன் னீர்செல்வம், டி.வி.செல்வகும…
