8.4.2024 – திங்கட்கிழமை புதுமை இலக்கியத் தென்றல்
சென்னை: மாலை 6:30 மணி ♦ இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை ♦ இராவண காவியம் தொடர் பொழிவு நிறைவு பாராட்டு விழா ♦ வரவேற்புரை: வை.கலையரசன் (செயலாளர் பதுமை இலக்கியத் தென்றல்) றீ தலைமை: பாவலர்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
7.4.2024 டெக்கான் கிரானிக்கல்,சென்னை: ♦ ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு, இட ஒதுக்கீடு 50 சதவீத உச்ச வரம்பு நீக்கம், குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து உள்ளிட்டவை நிறைவேற்றப்படும் போன்ற வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி டில்லியில் வெளியிட்டது.…
இயற்கை அறிவியலாளர், வேளாண் அறிஞர் கோ.நம்மாழ்வார் பிறந்த நாள் (06.04.1938)
தந்தை : ச . கோவிந்தசாமி பார்புரட்டியார் தாயார்: அரங்கநாயகி என்கிற குங்குமத்தம்மாள் பிறந்த ஊர் : திருக்காட்டுப்பள்ளி அருகி லுள்ள இளங்காடு என்னும் சிற்றூர், தஞ்சாவூர் மாவட்டம் . கல்வி : வேளாண்மை இளங்கலை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பசுமைப் புரட்சி,…
இந்தியா கூட்டணியின் தஞ்சாவூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ச.முரசொலி அவர்களை ஆதரித்து திராவிடர் கழகம் சார்பில் தஞ்சை மாவட்டத்தில் பரப்புரை கூட்டங்கள்
நாள் - இடம் - தலைமை - முன்னிலை - சிறப்புரை 8.4.2024 - தேரடித்திடல், திருவையாறு - துரை.ஸ்டாலின் (திருவையாறு ஒன்றிய செயலாளர்) - ச.கண்ணன் (திருவையாறு ஒன்றியத் தலைவர்) - வழக்குரைஞர் பூவை.புலிகேசி (சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்) 9.4.2024…
இரண்டு பேரைக் கண்டுதான் பிரதமர் மோடி அஞ்சுகிறார்! ஒருவர் வடக்கே இளந்தலைவர் ராகுல் காந்தி! மற்றொருவர் தெற்கே திராவிட நாயகன் ஸ்டாலின்!
இரண்டு பேரைக் கண்டுதான் பிரதமர் மோடி அஞ்சுகிறார்! ஒருவர் வடக்கே இளந்தலைவர் ராகுல் காந்தி! மற்றொருவர் தெற்கே திராவிட நாயகன் ஸ்டாலின்! அய்ந்தாம் நாளில் இரண்டு தொகுதிகளில் ஆசிரியர் சுற்றுப்பயணம் செய்து எழுச்சி உரை ஆற்றினார்! கோவை, நீலகிரி. ஏப். 7,…
…..செய்தியும், சிந்தனையும்….!
பொய் உற்பத்தித் தொழிற்சாலை! ♦ காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஒரு பொய் மூட்டை. - பி.ஜே.பி. தாக்கு >> பொய் உற்பத்தி செய்ய தொழிற்சாலையே நடத்துபவர்களா இதைப் பேசுவது? அதிகாரத்தைப் பயன்படுத்தி... செய்தி: தேர்தல் பத்திர ஊழலை மறைக்க கச்சத்தீவு பிரச்சினையை…
புதிதாக வாக்களிக்கப் போகும் 11 லட்சம் இளைஞர்களே, உங்கள் எதிர்காலம் கருதி இந்தியா கூட்டணிக்கே வாக்களிப்பீர்!
♦ எதேச்சதிகார பி.ஜே.பி. வெற்றி பெற்றால், நாடே சிறைக்கூடமாகி விடும்! ♦ தேர்தல் பத்திர ஊழலை திசை திருப்பவே கச்சத்தீவுப் பிரச்சினை! ♦ இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு எங்கே? ♦ ஒன்றிய அரசு அலுவலகங்களில் 30 லட்சம் இடங்கள்…
மோடியை ஏன் சர்வாதிகாரி எனச் சொல்கிறோம்?
ஜனநாயகத்தில் முக்கிய அங்கமான எதிர்க்கட்சிகள் அனைத்தையும் முடக்கும்படியாக, எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் மட்டும் ஆளுநர்கள் மூலம் தொல்லை கொடுத்தபடியிருப்பதால்! எதிர்க்கட்சித் தலைவர்களை முடக்கும் விதமாக, அவர்களை மட்டும் குறிவைத்து அமலாக்கத்துறை, சி.பி.அய்., வருமான வரித்துறை மூலமாகக் கைது செய்வதால்! எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த…
