கச்சத்தீவு: தி.மு.க. எதிர்க்கவில்லையா?- பழ.நெடுமாறன் பேட்டி

கச்சத் தீவு தாரைவார்க்கப்பட்டதை அப்போது மாநில ஆட்சியில் இருந்த திமுக அரசு தடுக்கவில்லையா? இந்திய அரசும், இலங்கை அரசும் செய்துகொண்ட உடன்பாடு அது. ஒன்றி யத்தில் ஆளும் அரசானது அந்நிய நாடுகளுடன் உடன்பாடு செய்யும் பிரச் னையில் மாநில அரசு தனது…

viduthalai

சென்னை புதுக்கல்லூரி வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியர் முனைவர் அ.ரசித்கான் எழுதிய “குழிபறிக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்” நூல் வெளியீட்டு விழா

16.4.2024 செவ்வாய்க்கிழமை சென்னை: காலை 10:30 மணி ♦ இடம்: புதுக்கல்லூரி எம்.அய்.அய்.டி. அரங்கம், இராயப்பேட்டை, சென்னை ♦ தலைமையுரை: முனைவர் எம்.அஸ்ரார் ஷெரீப்) ♦ வரவேற்புரை: எம்.எஸ்.ஏ.ஜபருல்லா கான் ♦ நூல் வெளியிட்டு சிறப்புரை: நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி (சென்னை…

viduthalai

இந்தியா கூட்டணியின் இராமநாதபுரம் தொகுதி இ.யூ.மு.லீ. வேட்பாளர் கே.நவாஸ்கனி அவர்களை ஆதரித்து திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்

நாள்: 16.4.2024 செவ்வாய் மாலை 6:00 மணி இடம்: வ.உ.சி. திடல், அறந்தாங்கி வரவேற்புரை: ச.குமார் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) தலைமை: எஸ்.ரகுபதி (சட்டம், நீதிமன்றங்கள், ஊழல் தடுப்பு, சிறைத்துறை அமைச்சர்) முன்னிலை: ராம.சுப்புராம், எஸ்.கவிவர்மன், த.செங்கோடன், மாத்தூர் எஸ்.கலியமூர்த்தி,…

viduthalai

இந்தியா கூட்டணியின் தஞ்சாவூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ச.முரசொலி அவர்களை ஆதரித்து திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்

நாள்: 16.4.2024 செவ்வாய் மாலை 5:00 மணி இடம்: அண்ணா சிலை அருகில், பேராவூரணி (காந்தி பூங்கா அருகில்) வரவேற்புரை: வை.சிதம்பரம் (மாவட்ட கழக செயலாளர்) தலைமை: பெ.வீரையன் (மாவட்ட தலைவர்) தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)…

viduthalai

‘எத்தெளு கருநாடகா’ (விழித்தெழு கருநாடகமே!)

மோடி தலைமையிலான பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். அரசின் 10 ஆண்டு ஆட்சியின் நிறைவேறாத 'கியாரண்டீ'கள் வாக்காளப் பெருமக்களே! விழித்துக்கொண்டு மோடி அரசை வீட்டுக்கு அனுப்புங்கள் நேற்றைய (14.4.2024) தொடர்ச்சி... துரோகம் - 6 மிகப்பெரிய ஊழல்! நம் கற்பனைக்கே எட்டாத - திட்டமிட்டு நடந்துள்ள…

viduthalai

கண்டதும்! கேட்டதும்! தொண்டையா? தொண்டா?

13.04.2024 அன்று சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி ஆண்டிமடத்தில் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்களை ஆதரித்து தமிழர் தலைவர் ஆசிரியர் பேசினார். அப்போது, ”தொடர்ந்து பேசி வருகிறேன். ஆதலால் தொண்டை சரியில்லாமல் போய் விட்டது. அனைவரும் ஓய்வெடுத்துக் கொள்ள பரிந்துரைத்தனர். ஆனாலும்…

viduthalai

தேர்தல் காலங்களில் “மக்களுடன் நேரிடையான தொடர்பைப் போலச் சிறந்தது வேறு எதுவுமில்லை” நாட்டின் மூத்த பரப்புரைத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி – ‘டெக்கான் கிரானிக்கில்’ படப்பிடிப்பு

‘டெக்கான் கிரானிக்கில்’ (12.04.2024) ஆங்கில நாளேட்டிற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வழங்கிய நேர்காணலின் கட்டுரை வடிவம் நேர்காணலாளர்: ஜி. பாபு ஜெயக்குமார் தேர்தல் பிரச்சாரத்தில் காலம் காலமாக நடைபெற்று வரும் பொதுக்கூட்ட மேடைகளில் பேசுவதற்கும், வீடு…

viduthalai

ஒன்றிய அரசு மக்களுக்கான நல்லாட்சியா?

2024-2025 பட்ஜெட்டில் கல்விக்கு 2.5%; சுகாதாரத்திற்கு 1.8% ஒதுக்கிய ஒன்றிய அரசு மக்களுக்கான நல்லாட்சியா? ஓட்டு மூலம் விரட்டியடிப்பீர் வாக்காளர்களே!

viduthalai

பா.ஜ.க. ஆட்சியில் அமர்ந்தால் இந்தியாவின் வரைபடம் மாறும் – நிர்மலா சீதாராமனின் கணவர் கருத்து

வருகின்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால், 'அரசியல் சாசனமே மாறும்' என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார நிபுணருமான பரகல பிரபாகர் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசிய காட்சிப்பதிவு ஒன்றை எதிர்க்கட்சியான காங்கிரஸ்…

viduthalai