வாக்களிப்பு: வாக்காளர்களின் சந்தேகம் தீர்க்கப்பட வேண்டும்
"மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளோடு, 'விவிபேட்' இயந்திரத்தில் உள்ள ஒப்புகைச் சீட்டுக்களையும் நூறு சதவீதம் சரிபார்க்க உத்தரவிட வேண்டும்" என்று தொடரப்பட்ட பொதுநல மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு…
மாற்றமே முன்னேற்றம்
காலத்துக்கு ஏற்ற மாறுதலுக்கு ஒத்து வராதவன் வெற்றிகரமாய் வாழ முடியாது; மாறுதலுக்கு மனிதன் ஆயத்தமாய் இருக்க வேண்டும். முன்னேற்றம் என்பதே மாறுதல் என்பதை உணர்ந்த மனிதனே உலகப் போட்டிக்குத் தகுதி யுடையவன் ஆவான். (26.1.1936, “குடிஅரசு”)
ஜனநாயகக் கடமையை ஆற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நாளான இன்று (19.4.2024) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், சென்னை, தேனாம்பேட்டை, எஸ்.அய்.இ.டி. கல்லூரியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
மனிதர்களில் பிறப்பால் பாகுபாடு கூடாது என்ற சமூகநீதிக் கொள்கையே எங்களுடையது!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17.4.2024 நாளிட்ட 'தி டைம்ஸ் ஆப் இந்தியா' (The Times of India) ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழுக்கு 17.4.2024 அன்று அளித்த பேட்டி வருமாறு: கேள்வி…
இந்தியாவில் நடைபெற்ற அனைத்து நாடாளுமன்றத் தேர்தல்களிலும் (1952 – 2024) தமிழ்நாடு முழுவதும் பரப்புரை செய்த ஒரே தலைவர்
2024 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொண்ட தேர்தல் பரப்புரை பயணம் (தென்காசியில் தொடங்கி தஞ்சாவூர் வரை)
தேர்தல் பரப்புரையில் கழகத் தலைவர்
♦ தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் ஜனநாயகத்தை மீட்கும் மருத்துவர்கள் இரண்டு பேர். ஒருவர் ஒப்பற்ற நம் திராவிட மாடல் ஆட்சியின் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். இன்னொருவர் இளந்தலைவர் இராகுல் காந்தி. ♦ பதவிக்கான கூட்டணி பா.ஜ.க. அணி மக்கள்…
போதைப் பொருள் தி.மு.க. ஆட்சியில்தான் என்று பிரதமர் குற்றம் சாட்டுகிறாரே உண்மை என்ன?
போதைப் பொருள் தி.மு.க. ஆட்சியில்தான் என்று பிரதமர் குற்றம் சாட்டுகிறாரே உண்மை என்ன? இந்த புள்ளி விவரத்தை பாருங்கள் 1. 2022-இல் பறிமுதல் செய்யப்பட்ட "அபின்" போதைப் பொருட்கள் முதல் இடம் - ராஜஸ்தான் - ஒரு லட்சத்து 47 ஆயிரம்…
பெரியார் பெருந்தொண்டர் சீர்காழி க.சபாபதி மறைவிற்கு கழகத் தலைவர் இரங்கல்
சீர்காழி நகர திராவிடர் கழகத் தலைவர், பெரியார் பெருந்தொண்டர் க.சபாபதி அவர்கள் (வயது 85) நேற்று (17.4.2024) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். திருமதி. தமிழரசி அவர்களோடு வாழ்க்கை இணை ஏற்பு ஒப்பந்தம் செய்து கொண்ட சபாபதி அவர்கள் இந்திய ராணுவத்தில்…
வெல்லப் போவது இந்தியா கூட்டணி ஆட்சிதான், வெற்றி நமதே! – தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
♦ சொன்னதை செய்யாத ஓர் ஆட்சி உண்டென்றால், அது பி.ஜே.பி. ஒன்றிய அரசுதான்! ♦ சமூகநீதி என்ற சொல் பி.ஜே.பி. தேர்தல் அறிக்கையில் உண்டா? ♦இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர் சின்னத்திற்கு எதிரே உள்ள பொத்தானை அழுத்துங்கள் - பச்சை விளக்கு…
