புதுமை இலக்கியத் தென்றல் திருக்குறள் தொடர் பொழிவு – 72
22.04.2024 திங்கள் கிழமை சென்னை: மாலை 6:30 மணி ♦ இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை - 600 007. ♦ வரவேற்புரை: இராவணன் மல்லிகா (இணைச் செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல்) ♦ தலைமை: பாவலர்…
புத்தக நன்கொடை வழங்கும் விழா
நாள்: 23.4.2024 காலை 11 மணி இடம்: அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வல்லம், தஞ்சாவூர் முன்னிலை: செல்வராணி கல்யாணசுந்தரம் (பேரூராட்சி தலைவர், வல்லம்) புத்தக மற்றும் காப்புரிமை நாள் உரை: பா.முத்து (மாவட்ட நூலக அலுவலர், மாவட்ட மய்ய நூலகம்,…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
22.4.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: ♦ தூர்தர்ஷன் இலச்சினையிலும் காவிக்கறையை அடித்திருக்கிறார்கள். தேர்தல் பரப்புரையில் நாம் சொன்னது போன்றே, அனைத்தையும் காவிமயமாக்கும் பா.ஜ. சதித்திட்டத்தின் முன்னோட்டம் தான் இவை. இந்த ஒற்றை வாத பாசிசத்துக்கு எதிராக இந்திய மக்கள் வெகுண்டெழுவதை 2024…
பெரியார் விடுக்கும் வினா! (1300)
இன்றைய ஜனநாயக ஆட்சியில் பார்ப்பானுக்கு ஒருவன் எதிரியானால்-அவன்தான் ஜனநாயகத்துக்கு எதிரியாகத் தகுதி இல்லாதவனாகக் கருதப்படுகிறானே ஒழிய பார்ப்பனர் அத்தனை பேரும் சங்கராச்சாரி முதல் சவுண்டி மாமா வரை 100-க்கு 100 பேரும் ஜனநாயகத்தின் ஆச்சாரியார் பீடமாகவே கருதப்படு கிறார்கள். அதுபோலவே பார்ப்பனர்களுக்கு…
சுயமரியாதை இயக்கச் சுடரொளிகளின் தொண்டு வரிசை – 1 – கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம்
கருத்தியல் வல்லுநர் சாமி கைவல்யம் நினைவுநாள் இன்று (22.4.1953) முகவுரை "புத்தகங்களுக்கு முகவுரை எழுதுவது என்பது புத்தக ஆசிரியரை அறிமுகப்படுத்தவும், அதிலுள்ள விஷயங்களின் மேன்மையை ஒருவாறு சுருக்கமாக எடுத்துக்காட்டவும் பயன்படுத்திக் கொள்வதற்கு என்பது எனதபிப்பிராயம். அந்த முறையில் முதலாவதான அறிமுகப்படுத்தும் விஷயத்தில்,…
புரட்சியாளர் லெனின் பிறந்தநாள் இன்று- 22.04.1870
உலகின் முதல் பாட்டாளி வர்க்க அரசை ரஷ்யாவில் ஏற்படுத்தி, இந்தியா உள்பட பல நாடுகளின் விடுதலைப் போராட்டத்திற்கு மாபெரும் உந்து சக்தியாக விளங்கிய புரட்சியாளர் லெனின் பிறந்த நாள் இன்று. பள்ளிப்புத்தகங்கள் லெனின் வரலாற்றை கட்டாயம் தாங்கி வர வேண்டிய காலகட்டத்தில்…
தனியாருக்குத் தருவதற்காகவே ரயில்வே துறையை சீரழிக்கும் மோடி
புதுடில்லி, ஏப்.22 மோடி அரசு, உணர்வற்ற அரசு, சாமானிய மக்களின் நலனில் அக்கறை கொள்ளவில்லை என்றும், ரயில்வே துறை செயலற்று உள்ளது என்றும், குஜராத்தைச் சேர்ந்த தனது நண்பர்களுக்கு ரயில்வே துறையை பரிசளிக்க விரும்புவதால், இந்த சீரழிவு வேண்டுமென்றே செய்யப்பட்டதாகத் தெரிகிறது?…
எல்லாவற்றிலும் காவி மயமா?
ஒன்றிய அரசின் ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தனது ஹிந்தி செய்தி அலை வரிசையான தூர்தர்ஷன் நியூஸ் லோகோவை சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறத்துக்கு மாற்றியுள்ளது. ஒன்றியத்தில் ஆளும் பா.ஜ.க. அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப்…
ஒழுக்கமும் சட்டமும்
இன்றுள்ள ஒழுக்கங்கள் என்பவை எல்லாம் சட்டம் போல் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்குப் பொருந்தியவையே தவிர எல்லோருக்கும் பொருந்தியவை அல்ல. - 'குடிஅரசு' 24.11.1940
முதலமைச்சர் – தமிழர் தலைவர் சந்திப்பு!
மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு நிறைவடைந்ததையொட்டி, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (22-4-2024) அவரது இல்லத்தில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சந்தித்து, சால்வை அணிவித்து இயக்க நூல்களை…
