கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
23.4.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * மோடியின் அப்பட்டமான வெறுப்பு பேச்சை தேர்தல் ஆணையம் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார். இந்திய தேர்தல் ஆணையம் வெட்கமற்ற முறை யில் நடுநிலையை கைவிட்டு விட்டது…
பெரியார் விடுக்கும் வினா! (1301)
நாளுக்கு நாள் மக்களிடம் ஒழுக்கம், நாணயம், யோக்கியப் பொறுப்பு ஆகிய தன்மைகள் குறைந்து கொண்டே வந்து - இன்று அக்குறைவு நிலை உச்ச நிலையடையும் வழியில் மனிதச் சமுதாயமானது செல்லும் நிலையில் சமுதாய ஒழுக்கமும், பொது அமைதியின் நிலையும் என்னாவது? -…
நாட்டை வேலையில்லாத் திண்டாட்டத்தின் மய்யமாக மோடி மாற்றிவிட்டார்! பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல்காந்தி!
பகல்பூர், ஏப்.23 - நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு 150 இடங்கள் கிடைக்காது எனராகுல் காந்தி கூறியுள்ளார். நாடாளுமன்றதேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துகாங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில்…
ராஜகிரி கோ.தங்கராசு நூற்றாண்டு பிறந்தநாள் குடந்தையில் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
குடந்தை மாவட்ட செயலாளர் உள்ளிக்கடை சு.துரைராசு தலைமையில் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன மேனாள் துணை தலைவர் ராஜகிரி கோ.தங்கராசு அவர்களின் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. உள்ளிக்கடை அ.பழனிசாமி பொதுக்குழு உறுப்பினர் திருநாகேஸ்வரம் வழக்குரைஞர் சு விஜயகுமார், திருவிடைமருதூர் ஒன்றிய கழக…
பிரதமர் பேச்சு கே.பாலகிருஷ்ணன் கண்டனம்
சென்னை, ஏப். 23- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், "இது எத்தனை அக்கிரம மான, அராஜகமான பேச்சு. ஒரு நாட்டின் பிரதமரே தனது தேர்தல் பிரச்சாரத்தில் நேரடியாக இஸ்லாமிய மக்கள் மீது வன்மத்தையும் விஷத்தையும்…
நன்கொடை
தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன் ராஜ் அவர்களின் மருமகன் லோ.முத்து குமார் அவர்களின் பிறந்தநாள் ( 23.4.2024) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூ.500 வழங் கினார். வாழ்த்துகள். நன்றி!
கு.பரசுராமன் நினைவு பெரியார் படிப்பகம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நூலகம் திறப்பு விழா
நாள்: 24.4.2024 மாலை 5 மணி இடம்: இராசாசி நகர், நீலகிரி ஊராட்சி, தஞ்சாவூர் தலைமை: மருத்துவர் மா.செல்வராசு (கீர்த்தனா மருத்துவமனை) முன்னிலை: விஜயலட்சுமி பரசுராமன், வள்ளியம்மை பாஸ்கரன், உரத்தநாடு இரா.குணசேகரன், வழக்குரைஞர் சி.அமர்சிங் படிப்பகம் திறந்து வைத்து சிறப்புரை: தமிழர்…
குரோத வெறுப்புணர்வும் கலவர வெறியும் சற்றும் குறையவில்லை! நாட்டையே உலக அரங்கில் வெட்கித் தலைகுனிய வைக்கும் பிரதமர்! பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா கண்டனம்!
சென்னை, ஏப். 23- மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் சட்ட மன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: ராஜஸ்தான் மாநிலத்தில் நடை பெற்ற தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி தனது பொறுப்பு மிக்க…
மத உணர்வைத் தூண்டும் பிரதமர்!
தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது? - முதலமைச்சர் கண்டனம் சென்னை,ஏப்.23- மத உணர்ச்சிகளை பிர தமர் மோடி தூண்டிவிட்டு வெறுப்பு பேச்சு மூலம் தாம் எதிர்கொண்டுள்ள தோல்விகளை தவிர்க்கப் பார்க்கிறார் எனவும், மோடியின் இத்தகைய வெறுப் புணர்வு பேச்சை தேர்தல் ஆணையம்…
ஏப்ரல் 23 – ராஜகிரி கோ.தங்கராசு நூற்றாண்டு பிறந்தநாள் தஞ்சையில் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
சுயமரியாதைச் சுடரொளி இராஜகிரி கோ. தங்கராசு அவர்களின் 100 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்று (23.4.2024) காலை 10 மணி அளவில் தஞ்சாவூர் கீழராஜவீதி பெரியார் இல்லத்தில் ராஜகிரி கோ.தங்கராசு அவர்களின் படத்திற்கு திராவிடர் கழகம் சார்பில் மாலை அணிவித்து…
