துறைகளுக்கான தேர்வு முடிவுகள் டிஎன்பிஎஸ்சி வெளியீடு!
சென்னை,ஏப்.23- பள்ளிக்கல்வி, அறநிலையம், கருவூலங்கள் ஆகிய 3 துறைகளின் தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி நேற்று (22.4.2024) வெளியிட்டது. பள்ளிக் கல்வித் துறையில் மாவட்ட கல்வி அதிகாரி பணியில் 11 காலி இடங்களை நிரப் புவதற்கான முதன்மை எழுத்து தேர்வு கடந்த 2023…
என்ன சாப்பிட வேண்டும் என்பதை பி.ஜே.பி. முடிவு செய்ய முடியுமா? முதலமைச்சர் மம்தா கேள்வி
கொல்கத்தா, ஏப்.23- மக்களவை தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்க மாநிலம் மால்டா நகரில் திரி ணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் 20.4.2024 அன்று பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் அக்கட் சியின் தலைவரும் முதலமைச்சருமான மம்தா பேசியதாவது: ஏன் மீன்…
மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் முத்திரை பதித்த தமிழ்நாடு
2023-2024 நிதியாண்டில் 32.84% மொத்த பங்குடன் 9.56 பில்லியன் டாலர் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த எண்ணிக்கை வெறும் 1.86 பில்லியன் டாலராக இருந்தது. (ஒரு பில்லியன் என்பது 100 கோடி) இந்த…
ஒன்றுக்கொன்று உதவி
வேதங்கள் இல்லாவிட்டால் மதங்கள் இருக்க முடியாது. மதங்கள் இல்லாவிட்டால் கடவுள்கள் இருக்க முடியாது. கடவுள்கள் இல்லாவிட்டால் அரசன் இருக்க முடியாது. அரசன் இல்லாவிட்டால் பணக்காரன் இருக்க முடியாது. பணக்காரன் இல்லா விட்டால் உயர்ந்த ஜாதிக்காரன் இருக்க முடியாது. ஆகவே இவை ஒன்றை…
நடக்க இருப்பவை…
28.4.2024 ஞாயிற்றுக்கிழமை சுயமரியாதை இணையேற்பு விழா அழைப்பிதழ் சென்னை: மாலை 5:30 மணி * இடம்: ஆர்.கே.மஹால், (பிருந்தா தியேட்டர் எதிரில்) பெரம்பூர், சென்னை - 600 011* மணமக்கள்: பா.பார்த்திபன் - சு.கெஜலட்சுமி * வரவேற்புரை: புரசை சு. அன்புச்செல்வன்…
தேர்தல் பத்திர விவகாரம்: நிர்மலா சீதாராமன் கூறுவது தவறு! – கபில் சிபல் கண்டனம்
புதுடில்லி,ஏப்.23 - “தேர்தல் பத் திரங்கள் வெளிப்படைத்தன்மை கொண்டவை என்று நிதிய மைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது: அவை குறித்த உச்ச நீதிமன் றத்தின் கருத்துக்கு எதிராக உள் ளது” என்று மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் தெரிவித் துள்ளார். 2024இல்…
அருப்புக்கோட்டை அருகே17ஆம் நூற்றாண்டை சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு!
அருப்புக்கோட்டை, ஏப்.23- விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் பாண் டியநாடு பண்பாட்டு மய்யத்தை சேர்ந்த சிறீதர் மற்றும் முனைவர் தாமரைக் கண்ணன் ஆகியோர் தொல்லியல் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரே இடத்தில் அய்ந்து நடுகற்கள் இருப்பது கண்டறியப்பட்…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் உலக புத்தக நாளை முன்னிட்டு புத்தக நன்கொடை வழங்கும் விழா-2024
பெரியார் கல்வி நிறுவனங்களின் தாளாளர் மற்றும் நமது பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினருமான வீ. அன்புராஜ் உலக புத்தக நாளை முன்னிட்டு பல்கலைக்கழகத்தில் நடைபெறுகின்ற மெகா புத்தக நன்கொடை இயக்கத்தில் பெரியார் கல்வி நிறுவனங்கள் சார்பாக புத்தகங்களை நன்கொடையாக வழங்கினார்.…
நீண்ட காலத்துக்கு பா.ஜ.க. அரசியல் கட்சியாக இருக்காது! ‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும்! ஒன்றிய மேனாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேட்டி
திருவனந்தபுரம், ஏப்.23- “பா.ஜ.க. நீண்ட காலத்துக்கு அரசியல் கட்சி யாக இருக்காது. அது பிரதமர் நரேந்திர மோடியை வழிபடும் தலமாக மாறியுள்ளது” என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்…
பெயர்கள் நீக்கப்பட்ட விவகாரம் தேர்தல் ஆணையத்தின் கவனக் குறைவே காரணம்! – ஆர்.எஸ்.பாரதி
சென்னை, ஏப். 23- தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது ஏன் என்பது பற்றி தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- வாக்குப் பதிவு சமயத்தில் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைத்ததால் சென்னையை பொறுத் தவரை பல…
