இவர் திருந்த மாட்டார் ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தில் அனுமன் பாடலை கையில் எடுத்துள்ளார் பிரதமர் மோடி
ஜெய்ப்பூர், ஏப்.24 காங்கிரஸ் ஆளும் மாநிலங் களில் அனுமன் பாடல்கள் கேட்பது கூட குற்றமாக இருந்தது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார். மக்களவைத் தேர்தலுக் கான இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு வரும் 26_4_2024 அன்று நடை பெற…
லாலு பிரசாத் அதிக குழந்தைகளை பெற்றதாக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பேச்சு பி.ஜே.பி.யுடன் சேர்ந்ததால் ஏற்பட்ட பின் விளைவோ : தேஜஸ்வி பதிலடி
புதுடில்லி, ஏப்.24 பீகார் மேனாள் முதலமைச்சரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவருமான லாலுவுக்கு ஏழு மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இவரது மனைவி ராப்ரி தேவியும் பீகார் முதலமைச்சராக இருந்துள்ளார். இந்தமுறை மக்களவைத் தேர்தலில் லாலுவின் மூத்த மகளான…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாளை முன்னிட்டு புத்தக நன்கொடை வழங்கும் விழா – 2024
வல்லம், ஏப். 24- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் அர்ஜுன் சிங் நூலகமும் கல்வியியல் துறையும் இணைந்து உலக புத்தக மற்றும் பதிப்பு ரிமை நாளை முன்னிட்டு புத்தக நன்கொடை வழங்கும் விழா (23.4.2024) நடைபெற் றது. பல்கலைக்கழக…
தேர்தல் ஆணையம் ஒரு கட்சியின் சார்பாகவே செயல்படுகிறது கேரள முதலமைச்சர் கண்டனம்
திருவனந்தபுரம், ஏப் .24 “கட்சி சார்பற்ற முறையில் தேர்தல் ஆணையம் செயல்படவில்லை. இது வாய்ப்புக் கேடானது” என்று முஸ்லிம்கள் தொடர்பான பிரதமர் மோடியின் கருத்துக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று (23.4.2024)…
திராவிட இயக்கம் சாதித்ததைப் புரிந்து கொள்வீர்!
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் மதம் தொடர்பான பிரச்சினைகள் பெரிய அளவில் கவனம் பெறாத நிலையில் தமிழ்நாடு தேர்தல் முடிந்ததும் வடஇந்தியாவில் மத ரீதியான விடயங்களை பா.ஜ.க. கையில் எடுத்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (19.4.2024) நாடு முழுக்க மக்களவைத் தேர்தல் திருவிழா பிரமாண்டமாக…
உயர்ந்த வாழ்வு எதுவரை?
சமத்துவ எண்ணம் மக்களுக்கு தோன்றாமல் இருக்கும்வரை உயர் நிலையில் உள்ள வாழ்வுக்காரர்களுக்கு நல்ல காலந்தான்; அதாவது உயர்வாழ்வுதான். கீழ்நிலையில் உள்ள மக்களுக்குச் சமத்துவ எண்ணம் தோன்றி விட்டால் உயர் வாழ்வுக்கு ஆபத்துதான். 'குடிஅரசு' 21.4.1945
3ஆம் கட்ட மக்களவைத் தேர்தலில் 1,351 பேர் போட்டி
புதுடில்லி,ஏப்.24- மூன்றாம் கட்ட நாடாளுமன்ற மக் களவைத் தேர்தலில் 1351 பேர் போட்டியிடுகின் றனர். கடந்த 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாடு உள்ளிட்ட இடங்களில் நடந்தது. வரும் 26 ஆம் தேதி 2ஆ-ம் கட்ட தேர் தல்…
ரயில் பெட்டிகளில் பிரேக்கிங் சிஸ்டம் செயல்படாததே ஆந்திராவில் 17 பேர் உயிரிழந்த ரயில் விபத்துக்கு காரணம்! அதிர்ச்சித் தகவல்…
அய்தராபாத், ஏப். 24- கடந்த ஆண்டு ஆந்திரா விஜியநகரம் பகுதியில் நடை பெற்ற ரயில் விபத்தில், 17 பேர் உயிரி ழந்த ரயில் விபத்துக்கு காரணம், ரயில் பெட்டிகளில் முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாததே காரணம் என்பது தெரிய வந்துள்ளது. மேலும்,…
வெப்ப அலை: எச்சரிக்கை
வெப்ப அலை வீசக்கூடும் என்பதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்; பகல் 12 மணிமுதல் 3 மணிவரை தேவையின்றி வெளியே வருவதை மக்கள் தவிர்க்கவேண்டும்; வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும்; வெயலின் தாக்கத்தால் உடல்நலக் குறைவு ஏற்பட்டால்…
