விவாகரத்தும் – மகிழ்ச்சியும்!
உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகளின் (Happiness Index) பட்டியலில் முதன்மையில் இருக்கும் நாடுகள் அதிகமான விவாகரத்து நடக்கும் நாடுகளின் பட்டியலிலும் முதன்மையில் இருக்கின்றன. உதாரணம்: டென்மார்க்: உலகின் மிக மகிழ்ச்சியான நாடாகவும் இருக்கிறது. அதிக எண்ணிக்கையிலான விவாகரத்தும் இங்கு நடக்கிறது. இந்தியாவில்…
இணையருக்குள் இடைவெளி விவாகரத்துக்குக் காரணம் என்ன?
பரஸ்பர நம்பிக்கையும், உறவின் மீதான பொறுப்பும் குறைந்ததால்... - 73% திருமணத்திற்கு வெளியேயான உறவில் ஒருவர் இருப்பது தெரிந்ததால்... - 55% மிக இளவயதில் திருமணம் செய்ததால்... - 46% அதீத எதிர்பார்ப்புகள் கொடுத்த ஏமாற்றத்தால்... 45% திருமணத்தில் சமத்துவம் இல்லாததால்...…
ராக்கெட் ஏவுதலில் இலகு உந்து விசைக் கருவி – இஸ்ரோ புதிய சாதனை!
இஸ்ரோ தற்போது ராக்கெட்டுகளில் பயன்படுத்தப்படும் இன்ஜின் நாசிலில் புதிய தொழில்நுட்பம் ஒன்றே புகுத்தி குறைந்த எடை கொண்ட கார்பன் மெட்டீரியலால் செய்யப்பட்ட புதிய நாசிலை வடிவமைத்துள்ளது. இதை பயன்படுத்துவதன் மூலம் ராக்கெட்டில் சுமந்து செல்லும் பேலோடின் எடையை அதிகரிக்க முடியும். அதே…
முதல் தேர்தலிலேயே தோல்வியில் முடிந்த வாக்குப் பதிவு கருவி (EVM)
நாடு முழுவதும் மின்னணு வாக்கு இயந்திரங்கள் (EVM) கடந்த 1998இல் பரவலாக நடைமுறைக்கு வந்திருந்தாலும், இந்தியாவில் 1982ஆம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்தப்பட்டு, அதுவும் குழப்பத்தில் முடிந்து 1982ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள எர்ணாகுளம் மாவட்டத்தில், பரவூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 50 வாக்குப்பதிவு மய்யங்களில்…
கனடாவில் பகுத்தறிவுப் புயல்
பேராசிரியர் எம்.ஆர்.மனோகர் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் (Periyar Ambedkar Study Circle - Canada) என்ற பெயரில் ஒரு பகுத்தறிவாளர் மய்யம் இயங்கி வருவது பலருக்குத் தெரியாது. இவர்கள் நம் இயக்க வெளியீடான ஆங்கில மாத இதழ் Modern Rationalist…
இயக்க மகளிர் சந்திப்புகள் (12) இயக்கத்திற்கு நான் என்ன செய்ய வேண்டும்? போடி நாயக்கனூர் பேபி சாந்தா!
வி.சி.வில்வம் திருமணமான தொடக்கத்தில், "இந்த இயக்கத்திற்கு எனது பங்களிப்பு என்ன? நான் என்ன செய்ய வேண்டும்?", எனக் கேட்டு இயக்கப் பணி செய்யத் தொடங்கியவர் போடிநாயக்கனூர் பேபி சாந்தா அவர்கள்! இந்த வார ஞாயிறு மலருக்காக, இயற்கை எழில் கொஞ்சும் போடியில்,…
தமிழ்மொழியின் பற்றில் திளைத்திருந்த ராபர்ட் கால்டுவெல், டாக்டர் ஜி.யு.போப்
மு.வி.சோமசுந்தரம் எட்டுப் பக்கங்களே கொண்ட 'விடுதலை' இதழ் ஒரு கட்டிக் கரும்பு. அதன் கனிச்சாற்றை நாளும் சுவைத்து, வாழ்நாளை நீட்டிப்பது, சுகமென்றிருந்தாலும், ஒரு சில நாளில் வரும் செய்தி படித்து, தொகுக்க வேண்டும் என்ற எண்ணம், துணிவு துள்ளி எழும். அந்த…
ஹயக்கிரீவன் கதை தெரியுமா?
பாற்கடலைக் கடைந்து எடுத்த இறப்பில்லாத நிலையைக் கொடுக்கும் அமிர்தத்தை அசுரன் ஒருவர் மாறுவேடம் பூண்டு தேவர்களின் வரிசையில் நின்று குடித்துவிட்டார். இதனால் அவரும் சாகாவரம் பெற்றுவிட்டார். அவரை வதம் செய்த நிலையில் அவர் இரண்டு பாகமாகி ராகு, கேது வாக வானில்…
பா.ஜ.க.வின் மூலதனம் பொய் மட்டுமே!
விரலை வெட்டி வேண்டுதலாம்! ஊடகங்களின் உருட்டல்கள்! பாணன் மக்களின் நம்பிக்கையை மய்யமாக வைத்து மிகவும் ஆபத்தான வகையில் போலிகளைப் பரப்பும் பாஜக மேலிடத்தின் கட்டளைக்கு முன்னணி ஊடகங்களில் சிலவும் விலை போயுள்ளன. இதனால் நாடு மிகவும் மோசமான ஒரு சூழலைநோக்கிச் சென்றுகொண்டு…
