‘ஸ்ரீராம ஜெயம்’ என்று எழுதினால் அதிக மதிப்பெண்ணா?
உத்தரப்பிரதேசம் "வீர் பகதூர் சிங் புர்வன்சால் பல்கலையில்" மருந்தியல் பயின்ற 4 மாணவர்கள் முதலாமாண்டு தேர்வில் 'ஜெய் சிறீ ராம்'என எழுதி 56% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றதாக புகார் எழுந்தது. மாணவர்களின் விடைத்தாள் நகலை எடுத்துப் பார்த்தபோது, 'ஜெய் சிறீ…
பார்ப்பனரல்லாதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்!
வெள்ளுடை வேந்தர் சர். பிட்டி. தியாகராயர் பிறந்த நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு சென்னை,ஏப்.27- வெள்ளுடை வேந்தர் சர். பிட்டி. தியாகராயர் அவர்களின் 173 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில்…
ஆட்சி பாதுகாப்பது
ஆட்சியின் அனுமதியினாலும், பாதுகாப்பினாலும்தான் மேல் ஜாதியானும், செல்வவானும் வாழ முடிகிறதே தவிர, இயற்கைக்கு _ நீதிக்கு -_ சமத்துவத்திற்கு விரோதமான நிலை, தானாக ஒரு விநாடியும் வாழ முடியாது. (பெரியார் 86ஆவது விடுதலை பிறந்த நாள் மலர், பக்.50)
ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்! தோழர்களே, நாளை கூடுவீர்!
ஹிந்தி எதிர்ப்பு என்பது திராவிட இயக்கத்தின் முக்கிய கொள்கை! ‘‘தமிழுக்குத் துரோகமும் - ஹிந்தி பாஷையின் ரகசியமும்'' என்ற தலைப்பில், 98 ஆண்டுகளுக்கு முன்பே 7-3-1926 நாளிட்ட ‘‘குடிஅரசு'' இதழில் எழுதினார், தந்தை பெரியார். ஹிந்தி என்பது சமஸ்கிருதக் குடும்பத்தின் குட்டி!…
அப்பா – மகன்
தோல்வி பயம்தான்! மகன்: தமிழனின் ஓட்டுரிமை வீண்; முதலமைச்சர் மவுனம் காப்பது ஏன்? என்று தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி என்று செய்தி வந்துள்ளதே, அப்பா! அப்பா: தோல்வி பயத்தின் தாக்குதல், மகனே! *** மறந்துவிட்டாரா, பிரதமர் மோடி! மகன்: ஓட்டுச் சீட்டு…
ஏழுமலையானுக்கு பட்டை நாமம்
3.20 கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் ஏழுமலையான் உண்டியலில் காணிக்கை நோட்டுகள் கள்ள நோட்டா? நல்ல நோட்டா? என்று ஏழுமலையானுக்கு எங்கே தெரியப்போகிறது! திருமலை, ஏப்.27 திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் நாள்தோறும் பக்தர்கள் சராசரியாக ரூ.3.5 கோடி…
பா.ஜ.க. ஆளும் உ.பி., சத்தீஸ்கர் மாநிலங்களில் சட்டத்துக்குப் புறம்பாக நடத்தப்பட்டுள்ள 800-க்கும் மேற்பட்ட என்கவுண்டர்கள், மணிப்பூர் இன வன்முறை!
மோடி ஆட்சியில் தான் அதிக மனித உரிமை மீறல்கள்! அமெரிக்க வெளியுறவுத் துறையின் ‘2023 ஆம் ஆண்டின் மனித உரிமைகள்’ அறிக்கை நியூயார்க், ஏப்.27- அமெரிக்கா ஆண்டு தோறும் உலக நாடுகளில் நடைபெறும் மனித உரிமைகள் குறித்த அறிக்கையை வெளியிட்டு வருகிறது.…
புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் வாழ்த்து!
புரட்சிக் கவிஞர் ஆனந்தக் களிப்பு (தலைவாரிப் பூச்சூட்டி உன்னை மெட்டு) பாரதி தாசனார் வாழி! - எங்கள் பாவேந்தர் புகழ்தமிழ் போலென்றும் வாழி! பாவேந்தர் பைந்தமிழ்த் தொண்டு! அவர் பாட்டெல்லாம் தமிழன்னை பெற்றபூச் செண்டு! காவேந்தும் பூந்தேனை மொண்டு - தன்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1 : பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையில் திருவள்ளுவர் பெயரில் பன்னாட்டு கலாச்சார மய்யங்கள் திறக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆனால், பா.ஜ.க. ஆளும் உ.பி. அரசு திருவள்ளுவர் சிலையை கோணிப் பையில் மூட்டைக்கட்டி ஓரங்கட்டி வைத்திருப்பது வெட்கக்கேடான செயல் அல்லவா?…
நிழல் இல்லாத நாள்
சூரிய ஒளியின் கீழ் நாம் நிற்கும் போது நம் நிழல் காலையில் மேற்கிலும், மாலையில் கிழக்கிலும் நீண்டு இருக்கும். சூரியன் ஓர் ஆண்டில் குறிப்பிட்ட நாட்கள் நண்பகலில் (12:00 - 00:00 மணி) செங்குத்தாக பூமியின் மீது விழும். அப்போது நம்…
