பதிலடிப் பக்கம் : அது என்ன பிரம்ம முகூர்த்தம்?
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்) மின்சாரம் பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன ? "பிரம்மன் தான் இந்த பிரபஞ்சத்தை படைத்தவர் என இந்து மதத்தில் நம்பப்படுகிறது. ஒரு நாளைக்கு 30 முகூர்த்தங்கள் உள்ளன.…
நீதிமன்றங்களில் 2,329 பணியிடங்கள் காலி மே 27 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
சென்னை, ஏப்.29- தமிழ்நாட் டில் உள்ள மாவட்ட நீதிமன்றங் களில் காலியாக இருக்கும் 2 ஆயிரத்து 329 காலி பணியிடங் களை நிரப்புதற்கான அறிவிப்பு உயர்நீதிமன்றம் மூலம் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பணியிடங்களுக்கு https://www.mhc.tn.gov.in என்ற இணைய வழியாக மட்டுமே விண்ணப்…
பேரிடர் பாதிப்பு! தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு ஓரவஞ்சனை! இரா.முத்தரசன் கண்டனம்
சென்னை,ஏப்.29 - இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு, மோடி தலைமையிலான பா.ஜ.க. ஒன்றிய அரசு கடந்த பத்தாண்டுக ளாக தமிழ்நாட்டையும், மக்களை யும் வஞ்சித்து வருகின்றது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் மூலம் மாநில…
படிப்புடன், விளையாட்டையும் அன்றாட வழக்கங்களில் இணைத்து கொள்ளுங்கள் இளைய தலைமுறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
சென்னை,ஏப்.29 - 'பிடே' கேண்டி டேட்ஸ் பன்னாட்டு சதுரங்க (செஸ்) போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் 8 வீரர்கள் மற்றும் வீராங் கனைகள் பங்கேற்றனர். இதில், ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் குகேஷ் வாகையர் பட்டம் வென்றார். இதன் மூலம் கேண்டி…
குற்றங்களுக்கு நீதித்துறை தண்டனையை வழங்கியே ஆக வேண்டும்…
யோகா குரு பாபா ராவ்தேவ் தெரிந்தே ஏமாற்று முகமாக விளம்பரம் செய்து இலாபம் அடைந்தவர். செய்தது தெரிந்தே செய்த குற்றமாகும். சண்டிகார் மேயர் தேர்தலில் தேர்தல் அதிகாரி வேட்பு மனுக்களில் தெரிந்தே தவறு செய்து தேர்வு முடிவை தன் விருப்பப்படி அறிவித்தார்.…
அதானி – அம்பானியின் ‘குபேர பகவான்’ பிரதமர் மோடி
பெ. கலைவாணன் மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர், திருப்பத்தூர் இந்து மதத்தை பின்பற்றுவர்களின் (மூட)நம்பிக்கை குடும்பத்தில் வறுமை இல்லாத வாழ்வும், ஆடை, ஆபரணங்கள், செல்வங்கள் அதிகரிக்கவும் செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள் செய்வார்கள். அப்படி ஆடை, அணிகலன்கள், சொத்துக்கள் சேர்வதற்கு லட்சுமி…
பிற இதழிலிருந்து… மூன்றாம் முறை ஆட்சி கனவாகிடுமோ எனும் கலக்கத்தில்…
பீப்பிள் டெமாக்கரசி தலையங்கம் மக்களவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப் பதிவு முடிந்தபின்னர் இரு நாட்கள் கழித்து, ஏப்ரல் 21 அன்று பிரதமர் ஆற்றிய மதவெறி மற்றும் வெறுப்பைக் கக்கும் பேச்சுக்கள், இந்தியாவிலும் வெளிநாடு களிலும் விரிவான அளவில் கண்டனத்திற்கு உள்ளாகியிருக் கின்றன.…
பா.ஜ.க.வை வாசிங்மெஷின் என்பது நூற்றுக்கு நூறு சரியே!
அரசியல் பிரமுகர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு தமிழ்நாட்டின் சாலைகளைப் போன்று போலியான பின்னணிகளை உருவாக்கி பீகார் மற்றும் தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் கலவரத்தை தூண்ட முயற்சி செய்து பின்னர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு மதுரையில் தேசிய பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் சிறைவைக்கப்பட்ட மணீஷ் காஷ்யப் என்ற…
ஒழுக்கம்
ஒழுக்கம் என்பது சொல்லுகின்றபடி நடப்பதும் -_ நடந்தபடி சொல்லுவதுமே ஒழியத் தனிப்பட்ட குணங்கள் அல்ல. 'குடிஅரசு' 3.11.1929
குறள் நெறியாளர் கு.பரசுராமன் நினைவு பெரியார் படிப்பகத்தைத் திறந்து வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
அருந்தொண்டர், ஆற்றலாளர், பண்பாளர், சிறந்த மாமனிதர் என்கிற பெருமைக்குரிய அருமை அய்யா மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் குறள் நெறியாளர் கு.பரசுராமன்! அவருடைய நினைவைப் போற்றி, அறிவுச் சுடர், அறிவுத் தேக்கம், பேரொளி, ஊரணி - படிப்பகம் அமைத்திருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது தஞ்சை,…
