தீ வலம் தான் வேண்டும் என்றால், இராமாயணம், மனுஸ்மிருதியைக் கொளுத்தி நெருப்பு மூட்டுவோம்… ஓகேயா?

கெத்துக் காட்டிய பெரியார் பெருந்தொண்டர் சமா.இளவரசன் ஹிந்து மதத்தின் சடங்குகள், சாஸ்திரங்கள் படி செய்யப்பட்டு, அக்னியை ஏழு முறை சுற்றிவந்தால் தான் ஹிந்துத் திருமணம் சட்டப்படி செல்லும் என்று இந்தியாவின் உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறது. தமிழ்நாட்டில் சுயமரியாதைத் திருமணச் சட்டம் 1967-ஆம் ஆண்டு…

Viduthalai

இயக்க மகளிர் சந்திப்புகள் (14) பெற்றோர் சொத்து வேண்டாம்! பெரியார் கொள்கையே போதும்!!

திருச்சி, திருவெறும்பூர் அருகே இருப்பது பூலாங்குடி காலனி. இந்தப் பகுதியைச் சுற்றித்தான் OFT, HAPP, BHEL போன்ற மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன! அப்படியான OFT நிறுவனத்தில் (துப்பாக்கித் தொழிற் சாலை) பணியாற்றியவர் தான் பெரியார் பெருந்தொண்டர் பால்ராஜ் அவர்கள்!…

Viduthalai

‘நீட்’ என்னும் மெகா மோசடி – ஒரு சாமானியனின் பதிவு!

“நீட் என்னும் மோசடி. தேர்வை நடத்துபவர்களே முறைகேட்டிற்கு துணை போகும் அவலம். வழக்கத்தைவிட இந்த ஆண்டு நீட் தேர்வு முறை கேடுகள் வினாத்தாள் கசிவுகள் அதிகம் அரங்கேறி வருகிறது. ராஜஸ்தான், டில்லி, பீகார் என பல மாநிலங்களில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டு…

Viduthalai

ஜூன் 4 – இந்திய ரயில்வேயின் அவலங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?

பாணன் இந்திய ரயில்வேத்துறையின் தற்போதைய அவலங்களைப் போக்க லாலு, மம்தா போன்றோர் அமைச்சராக இருந்த காலம் மீண்டும் திரும்புமா? இந்தியன் ரயில்வே 2014-களுக்கு முன்பு சாமனியனுக்கு குறைந்த கட்டணத்தில் நீண்ட தூரப் பயணத்திற்கு ஏதுவான ஒன்று - ஆனால் 2014 ஆம்…

Viduthalai

“கல்வி எனும் அறிவாயுதம் துணையாகட்டும்”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து சென்னை, மே 10- தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகி யிருக்கும் நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து முத லமைச்சர் மு.க.ஸ்டாலின்…

Viduthalai

10-ஆம் வகுப்பு முடிவுகள் வெளியீடு: தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதம் 91.55%

சென்னை,மே10- தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே.10) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் 91.55% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.58%, மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.53% என்றுள்ளது. வழக்கம்…

Viduthalai

பட்டாசுத் தொழிற்சாலை விபத்து அதிர்ச்சிக்குரியது!

ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்! விபத்தில்லாப்  பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவை! தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி இரங்கல் அறிக்கை! பட்டாசுத் தொழிற்சாலைகளில் விபத்தில்லாப் பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவை என்றும், பட்டாசு தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலைத் தெரிவித்தும் கழகத் தலைவர்…

Viduthalai

சுயமரியாதை இயக்க – ‘குடிஅரசு’ நூற்றாண்டு விழா தெருமுனை பிரச்சாரக் கூட்டம் அம்பத்தூர்

11.5.2024 சனிக்கிழமை மாலை 6 மணி இடம் : புதூர் பேருந்து நிலையம், அம்பத்தூர் வரவேற்புரை : பூ. இராமலிங்கம் (அம்பத்தூர் பகுதி தலைவர்) தலைமை: கி.ஏழுமலை (திராவிட தொழிலாளர் கழகம், தலைவர்), முன்னிலை: விபன்னீர்செல்வம் (தலைமை கழக அமைப்பாளர்), வெ.கார்வேந்தன்…

viduthalai

ரூபாய் 20 ஆயிரத்துக்கு மேல் கடன் கொடுக்கக் கூடாதாம்! கூறுகிறது ரிசர்வ் வங்கி

புதுடில்லி, மே 10- கடன் வழங்குவது தொடர்பாக வங்கி சாரா நிதி நிறு வனங்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் தனிநபர் கடன் பெறு வோருக்கு ரொக்கமாக 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வழங்கக் கூடாது…

Viduthalai