குரு -சீடன்
ஹிந்துத்துவா சீடன்: பாகிஸ்தானை வளையல் போட வைப்போம் என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறாரே, குருஜி? குரு:பெண்களை இழிவுபடுத்துவது தானே அவர்களின் ஹிந்துத்துவா சீடா!
படிக்கட்டு பயணத்தை தடுக்க 900 அரசு பேருந்துகளில் தானியங்கி கதவுகள்
சென்னை, மே 14- சென்னை மாநகர போக்குவரத்து கழகப் பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக் கட்டில் பயணிப்பதை தடுக்க மாநகரப் போக்குவரத்துக் கழகம் 900க்கும் மேற் பட்ட பேருந்துகளில் தானியங்கி கதவு கள் நிறுவியுள்ளது. இது தவிர கூடுதலாக, பேருந்துகளின்…
அப்பா மகன்
ஊழல் மகன்: ஊழலுக்கு எதி ரான கடும் நடவடிக்கை தொடரும் என்று பிரதமர் பேசியிருக்கிறாரே, அப்பா? அப்பா: முதலில் மகாராட்டிரா மாநில முதலமைச்சரை வீட்டுக்கு அனுப்பி வைப்பாரா மகனே!
கடவுள் சக்தி எங்கே?
உத்தரகாண்டில் சார்தாம் யாத்திரையில் 3 நாளில் 4 பக்தர்கள் மரணம்.! அரித்வார், மே 14- உத்தரகாண்ட் சார்தாம் ‘புனித’ யாத்திரையில் பங்கேற்றவர்களில் கடந்த 3 நாளில் 4 பக்தர்களுக்கு இதய நோய் பாதிப்பு ஏற்பட்டதால், அவர்கள் உயிரிழந்தனர். உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள…
சோனியா வேண்டுகோள்
காங்கிரஸ் கட்சி அளித்த உத்தர வாதங்கள் கருநாடகா மற்றும் தெலங்கானா வில் வாழும் கோடிக் கணக்கான குடும்பங் களின் வாழ்க்கையை உயர்த்தி உள்ளன. காங்கிரசின் உத்தரவாதம் பெண்களின் வாழ்க்கையை மாற்ற உதவும். இந்தியா கூட்டணிக்கு வாக்களித்து உங்கள் குடும்ப சூழ்நிலையை மாற்றிக்…
சுயமரியாதை வெற்றி உலா – இதோ! வாருங்கள் தோழர்களே! வாருங்கள்!!
தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை ‘சுயமரியாதை’ என்பது தனிப்பட்ட எவருக்குமான தனியுடைமை - தனி உரிமை அல்ல. மனித குலம் என்பதற்கான மகத்தான, மாறாத, மாற்றப்படக்கூடாத மாபெரும் அடையாளம்! என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்…
செவிலியர் நலனில் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செவிலியர் நாள் வாழ்த்துச்செய்தி
சென்னை, மே 13- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செவிலியர் நாள் வாழ்த்து செய்தி யில் கூறியிருப்பதாவது:- செவிலியர்களின் முன்னோடி யான பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்தநாளான மே 12ஆம் தேதி ஆண்டு தோறும் உலக செவிலியர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. கிரீமியப் போரின்போது…
அண்ணா குறித்து அவதூறு அண்ணாமலை மீது வழக்கு
சென்னை, மே 13- தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது சேலம் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்திருந்தார். அதில், அண்ணாமலை தமிழ்நாடு மக்களிடையே மோதல்களை ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார் எனவும் தெரிவித்து இருந்தார். இரு…
பாலியல் குற்றவாளி ரேவண்ணா இந்தியா வராமல் ஜெர்மனியிலேயே தங்க திட்டம்? கடைசி நேரத்தில் விமான பயணச்சீட்டை ரத்து செய்தார்
பெங்களூரு, மே.13- கருநாடக மாநிலம் ஹாசன் தொகுதி ஜனதாதளம் (எஸ்) கட்சி எம்.பி.யாக இருந்து வருபவர் பிரஜ்வல் ரேவண்ணா. இவர், பெண்களுடன் ஆபா சமாக இருக்கும் காட்சிப் பதிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது. இந்த வழக்கில் அவரை கைது…
வீட்டு கடனை செலுத்திய பிறகும் ஆவணத்தை வழங்க மறுக்கக் கூடாது உயர் நீதிமன்றம் கண்டிப்பு
மதுரை, மே 13- வீட்டு அடமானக் கடனை திரும்ப செலுத்திய பிறகும் அசல் ஆவணங்களை திரும்ப வழங்க மறுக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த இந்தி ராணி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: வாடிப்பட்டி…
