ஒன்றிய அரசின் பொய் அம்பலமானது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை ஆர்.டி.அய். தகவல்
சென்னை, மே 15- இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கவில்லை என்ற விவரம் ஆர்.டி.அய்இல் தெரியவந்துள்ளது. இத்துடன் சேர்த்து இதர நகரங் களுக்கு அறிவிக்கப்பட்ட 3 மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மட்டும் ஒன்றிய அரசு நிதி…
எச்சரிக்கை ஆன்லைன் சூதாட்டத்தில் இளைஞர் தற்கொலை
பூவிருந்தவல்லி, மே 15- காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு, கணேஷ் அவென்யூ, சுபசிறீ நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன்(31). தனியார் நிதி நிறுவன ஊழியரான இவரது மனைவி பூஜாகுமாரி தனியார்மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவ்விணையருக்கு 8 மாத ஆண் குழந்தை உள்ளது. பூஜாகுமாரி நேற்று…
குன்னூரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா
குன்னூர், மே 15- சுயமரியதை இயக்க நூற்றாண்டு விழா -- குடிஅரசு நூற்றாண்டு விழா கருத்தரங்கம் 12.5.2024 அன்று இன்னிசை இல் லம் குன்னூரில் மாலை 5 மணிக்கு நடைபெற்றது. மாவட்ட தலைவர் மு.நாகேந்திரன் தலை மையேற்க, பொதுக்குழு உறுப்பினர் ஆ.கருணாக…
தடுப்பு நடவடிக்கை ஆப்பிரிக்க நாடுகளுக்கு செல்வதற்கு மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, மே 15-ஆப்பிரிக்க நாடுகளுக்கும், தென் அமெரிக்க நாடுகளுக்கும் செல்பவர்கள், மூன்று அரசு மய்யங்களில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசியை போட்டு கொள்ள லாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சென்னை சைதாப் பேட்டை…
16-05-2024 வியாழக்கிழமை தஞ்சாவூர் மாவட்ட கழக பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்ட அழைப்பு
தஞ்சாவூர்: மாலை 6 மணி * இடம்: பெரியார் இல்லம், கீழராஜவீதி, தஞ்சாவூர் * தலைமை: சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: மு.அய்யனார் (காப்பாளர்), க.குருசாமி (தலைமை கழக அமைப்பாளர்) * கருத்துரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில…
அப்பாவி தொழிலாளர்களின் உயிர் இனிமேலாவது காப்பாற்றப்படுமா? கழிவு நீர் குழாய் அடைப்பை நீக்க நவீன இயந்திரம் கண்டுபிடிப்பு
சென்னை,மே15-சென்னை மாநகரப் பகுதி 426 சதுர கிமீ பரப்பில் விரிவடைந்துள்ளது. சுமார் 85 லட்சம் மக்கள் வசிக் கின்றனர். தினமும் சுமார் 15 லட்சம்பேர் வந்து செல்கின்றனர். மக்கள் தேவைக்காக சென்னை குடிநீர் வாரியம் சார்பில் நாள் தோறும் 1072 மில்லியன்…
விடுதலை சந்தா வழங்கல்
மதுரை திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த பெரியார் பெருந்தொண்டர் துரை எழில் விழியன் வழங்கிய விடுதலை ஆண்டு சந்தாவை தலைமைக் கழக அமைப்பாளர் வே.செல்வம் பெற்றுக் கொண்டார். உடன் நா.முருகேசன்.
விடுதலை வளர்ச்சி நிதி
திருவொற்றியூர் பெ.செல்வராஜ் நியூசிலாந்து செல்வதை முன்னிட்டு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களை சந்தித்து விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500 வழங்கினார். (15.5.2024)திருவொற்றியூர் பெ.செல்வராஜ் நியூசிலாந்து செல்வதை முன்னிட்டு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களை சந்தித்து விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500 வழங்கினார். (15.5.2024)
ஏட்டுத் திக்குகளிலிருந்து…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 15.5.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * தெலங்கானாவில் 17 இடங்களில், காங்கிரஸ் 13 இடங்களை கைப்பற்றும், ரேவந்த் உறுதி இந்தியன் எக்ஸ்பிரஸ்: * 100 ஸ்மார்ட் நகரங்கள் அமைப்பதாக பிரதமர் வாக்குறுதி அளித்து, எதுவும் செய்யவில்லை: ராகுல்…
பெரியார் விடுக்கும் வினா! (1319)
மனிதன் திருடுவதற்கு, புரட்டு - பித்தலாட்டம் செய்வதற்கு ‘அ' ‘ஆ' சொல்லிக் கொடுப்பதன்றி "ஸ்தலத் ஸ்தாபனம்" என்பவைகள் உருப்படியான காரியம் வேறு எவற்றையாவது செய்தது உண்டா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
