கோயில் பூசாரியா, பாலியல் இடைத்தரகரா?
விருகம்பாக்கம், மே 16- விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமத்தை சேர்ந்த 30 வயது பெண் பொறியாளர் ஒருவர் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கோவில் பூசாரி மீது புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:- பொறியியல் படித்து முடித்துவிட்டு தனியார்…
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு ஒருங்கிணைந்த தொழில் நுட்பச் சேவை பணி தேர்வு ஜூன் 14 வரை விண்ணப்பிக்கலாம்
சென்னை, மே 16- தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புதற்கான ஒருங் கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வுக்கான அறிவிப்பு நேற்று (15.5.2024) வெளியாகி உள்ளது. பல்வேறு துறைகளில் நிரப்பப்பட உள்ள காலி பணியிடங்கள், அதற்கு கல்வி தகுதி,…
வேலை வாய்ப்பு?
சென்னை அய்.அய்.டி.யில் படித்த 80 விழுக் காடு பேருக்கு வேலை வாய்ப்பு ஜப்பான், அய்ரோப்பா உள்ளிட்ட நாடுகளில் 40 பன்னாட்டு வாய்ப்புகளும் கிடைக்கப் பெறுவதாக சென்னை அய்.அய்.டி.யின் செய்திக் குறிப்புக் கூறுகிறது. அப்படியென்றால் அந்த 80 விழுக்காட்டினர் யார்? சென்னை அய்.அய்.டி.…
அரசியலில் மதவாதத்தை கலக்கும் பிரதமர் ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் 15 சதவீதத்தை சிறுபான்மையினருக்கு காங்கிரஸ் அளிக்குமாம் : கூறுகிறார் பிரதமர்!
மும்பை, மே.16- ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் 15 சதவீதத்தை சிறுபான் மையினருக்கு ஒதுக்க காங்கிரஸ் விரும்புவதாக பிரதமர்மோடி பேசினார். பட்ஜெட்டில் 15 சதவீதம் நாடாளுமன்ற தேர்தலையொட்டி பிரதமர் மோடி நாடு முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகி றார். நேற்று (15.5.2024)…
புதிய பாடத்திட்டத்தின் பெயரில் புதுச்சேரியில் தமிழை ஒழிக்க நினைக்கும் ஒன்றிய அரசு
புதுச்சேரி, மே 16 புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதிய கல்விக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் பிஏ, பிஎஸ்சி, பி.காம் போன்ற பட்டப்படிப்புக்களில் நான்கு பருவங் களிலும் பயிற்றுவிக்கப்பட்ட தமிழ் பாடம், தற்போது இரண்டாவது மற்றும் நான்காவது பருவங்களில் மட்டும் கற்றுக் கொடுக்கப்படும்…
ரஷ்யாவில் பயிற்சி முடித்த ககன்யான் விண்வெளி வீரர்கள் இருவர் அமெரிக்கா பயணம் : இஸ்ரோ தகவல்
சென்னை,மே 16- ரஷ்யாவில் பயிற்சி முடித்த நிலையில், ககன் யான திட்டத்திற்குதேர்வு செய்யப் பட்டுள்ளவர் களில் 2 விண்வெளி வீரர்கள் அமெரிக்காவில் உள்ள நாசாவிற்கு பயிற்சிக்காகசெல்ல உள்ளனர்' என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர். நிசார் செயற்கைக்கோள் ஆந்திர மாநிலம் சிறீஹரி கோட்டாவில்…
வேதாரண்யம், ஆயக்காரன்புலம் கி.முருகையன் இல்ல இணை ஏற்பு விழா!
கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயகுமார் பங்கேற்று வாழ்த்துரை ஆயக்காரன்புலம், மே 16- நாகை மாவட்டம்,வேதாரண்யம் ஒன்றி யம் ஆயக்காரன்புலம், காசி வீரம் மாள் திருமண அரங்கில் மே 13 அன்று மாலை 6 மணி அளவில் கழகக் காப்பாளர் கே.முருகையன் - மல்லிகா…
கீழக்குறிச்சி கே.என்.கே.கலியமூர்த்தி மறைவு
கீழ்க்குறிச்சி, மே 16- பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறு வனத்தில் பயின்று; திரா விட மாணவர் கழகத்தில் மாவட்ட பொறுப்பு வகித்து; இன்றளவும் சீரிய பகுத்தறிவாளராக வும், பெரியாரிய கொள் கையாளராகவும் திகழும், த.நா.தொ.பள்ளி ஆசிரி யர் மன்றத்தின் இப்பகுதி பொறுப்பாளரும்,…
கோவில் தேர் திருவிழாக்களில் அசம்பாவிதமா? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை, மே 16- கோயில் தேர் திருவிழாக்களின் போது அசம்பாவித நிகழ்வுகளைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் கடந்த 2022-ஆம்…
தேனியில் அம்பேத்கர், பாரதிதாசன், மேநாள்-முப்பெரும் விழா
தேனி, மே 16- தேனி மாவட் டம் பெரியகுளம் கீழ வடகரை ஊர்புற நூலகத் தில் 12.5.2024 அன்று பெரியகுளம் நகர் பகுத்தறிவாளர் கழகமும். நூலக வாசகர் வட்டமும். இணைந்து நடத்தும். அண்ணல் டாக்டர் அம் பேத்கர் 134அவது பிறந்த நாள்,…
