விடுதலை சந்தா
தஞ்சாவூர் (மாருதி ஏஜென்சிஸ்) பிள்ளை & சன்ஸ் உரிமையாளர் சீனிவாசன் அவர்கள் மாவட்ட கழக காப்பாளர் மு.அய்யனார், மாநில கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாநகர இணைச் செயலாளர் இரா.வீரக்குமார், மாநகர துணை செயலாளர் இரா.இளவரசன் ஆகியோரிடம் ஜூன் 1இல் 90ஆம் ஆண்டு…
விடுதலை 10 ஆண்டு சந்தா அளிப்பு
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றிய பெருந்தலைவர் வீ.கலைச்செல்வன் (திமுக). திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், கிராம பிரச்சார குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், அம்மாபேட்டை ஒன்றிய தலைவர் கி.ஜவகர், அம்மாபேட்டை ஒன்றிய துணை…
திருவள்ளுவர் மதச்சார்பற்றவர் : உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் புகழாரம்
சென்னை, மே 23 “திருவள்ளுவர் எந்த சமயத்தையும் சார்ந்தவர் அல்ல என்றும், அவர் வழியில் நின்று நீதி பரிபாலனத்தை அறத்துடன் மேற்கொள்ள வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று (22.5.2024) நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.…
தமிழ்நாடு அரசின் தாயுமானவர் திட்டம் 5 லட்சம் ஏழைக் குடும்பங்களை மீட்டெடுக்கும் ஏற்பாடு
சென்னை, மே23- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் 'நான் முதல்வன் திட்டம்' உள் பட பல்வேறு புதிய திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த பட் ஜெட் தொடரின் போது தமிழ் நாட்டில் வறுமையை குறைக்கும் விதமாக முதலமைச்சரின்…
39இல் 10 காலி! பா.ஜ.க.வுக்கு 5 ஆம் கட்டத் தேர்தல் தந்த அதிர்ச்சி!
‘தராசு' ஷ்யாம் கணிப்பு சென்னை, மே 23- நடந்து முடிந்துள்ள 5 ஆம் கட்டத் தேர்தலில் கடந்த முறை வென்ற 39 தொகுதிகளில் பாஜக 10 இடங்களை இழக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கூறியுள்ளார். மொத்தம் 49 தொகுதிகளுக்கான…
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘விடுதலை’ சந்தா சேர்க்கும் தீவிர பணியில் தோழர்கள்
ராணிப்பேட்டை, மே 23- ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஒன்றியம், காவேரிப்பாக்கம் ஒன்றியங்களில் உள்ள அனைத்து பஞ்சாயத்து தலைவர்களையும் சந்தித்து விடுதலை நாளிதழின் அவசியம், முக்கியத்துவத்தையும், தமிழர் தலைவர் 60 ஆண்டுகளுக்கு மேல் ஆசிரியராக பணிசெய்து தந்தைபெரியாரின் கொள்கைகளை தமிழ்நாட்டின் உரிமைகளை தமிழனின்…
தமிழ்நாட்டின் கல்வித்துறை மும்முரம் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடநூல்கள் விநியோகம்
சென்னை, மே 23 1 முதல் 12ஆ-ம் வகுப்பு மாணவர் களுக்கான பாடநூல் களை பள்ளிகளுக்கு அனுப்பும் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளதாக பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித் தனர். தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் 44 ஆயிரத்துக்கும் அதிக மான…
பெரியார் – அண்ணா – கலைஞர் பகுத்தறிவு பாசறையின் சார்பில் குடிஅரசு – சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா
கொரட்டூர், மே 23- பெரியார், அண்ணா, கலைஞர் பகுத்தறிவு பாச றையின் 421 ஆவது வார நிகழ்வு 19.5.2024 மாலை 6 மணிக்கு முதல் நிகழ்வாக பாடி பிரிட்டானியா எதிரில் குடிநீர் பந்தல் 6 ஆம் ஆண்டு திறப்பு விழாவை முன்…
2024-2025 ஆம் கல்வி ஆண்டில் சிபிஎஸ்இயில் தமிழ் கட்டாயப் பாடம் பள்ளிக்கல்வித்துறை தகவல்
சென்னை, மே 23 சிபிஎஸ்இ உட்பட அனைத்துவித பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் வரும் கல்வியாண்டில் கட்டாயம் தமிழ் பாடத் தேர்வு எழுத வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித் துள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து விதமான பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு…
திருப்பத்தூர் மாவட்டத்தில் விடுதலை சந்தா சேர்ப்புப்பணி தீவிரம் பெரியார் பெருந்தொண்டருக்கு பாராட்டு
திருப்பத்தூர, மே 23- திருப்பத்தூர் மாவட்டத்தில் விடுதலை சந்தா சேர்ப்பு நிகழ்வில் பெரியார் பெருந் தொண்டர் வ.புரட்சி விடுதலை சந்தா வழங்கினார். இவர் திராவிடர் கழகத்திற்கும், விடுதலை சந்தா சேர்ப்புக்கும் பெரும் பங்களிப்பவர் . திருப்பத்தூர் மாவட்ட கழகத்தின் விடுதலை வாசகர்…
